tag:blogger.com,1999:blog-8655107296817879830.post1547563672091490886..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: இரு துருவங்கள்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15405055496308081912015-11-24T19:03:39.722+05:302015-11-24T19:03:39.722+05:30இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ராஜாஜி திராவ...இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.<br />ராஜாஜி திராவிட இயக்கங்கள் சிதறி போவதை தான் விரும்புவார் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-84502682188338319112015-11-24T16:06:48.663+05:302015-11-24T16:06:48.663+05:30நயவஞ்சகமும்,நம்பிக்கைத் துரோகமும் அண்ணாவோடு உடன்பி...நயவஞ்சகமும்,நம்பிக்கைத் துரோகமும் அண்ணாவோடு உடன்பிறந்தது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லையே!.ராஜாஜியுடன் தேர்தல் உறவு வைத்த போது அவர் ஒரு பார்ப்பனியத்தை மூளையாக கொண்டுள்ளவர் என்று தெரியாதா என்ன அண்ணாவிற்கு?.தேர்தலில் ஜெயித்த பிறகு சுயநலம் அண்ணாவை ஆட்டிப்படைத்தது அதனால்தான் (ராஜாஜியை விடுங்கள்)அவரை நம்பிய,வெற்றிக்கு பாடுபட்ட மூஸ்லீம் லீக்,கம்யூனிஸ்டுகளுக்கு மந்திரிசபையில் இடம் தராமல் ஷநவாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-64077531936303278052015-11-24T12:20:30.587+05:302015-11-24T12:20:30.587+05:30பிராமணர் பிராமணர் எ ன்று ஏன் கூவ வேண்டும். பிராமணர...பிராமணர் பிராமணர் எ ன்று ஏன் கூவ வேண்டும். பிராமணர்கள் யாரை தேடி போகிறார்களோ அவர்களே அவர்களுக்கு உதவுவர்களும் ஆவார்கள். எப்போதுமே பிராமணர் சூத்திரர் கூட்டணி இயல்பாக அமைந்து விடுகிறது. இவரால் அவருக்கும் அவரால் இவருக்கும் உதவிகள் கிடைப்பது இயல்பாகிறது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-91392792869179931382015-11-24T08:50:54.675+05:302015-11-24T08:50:54.675+05:30தன்னுடைய அமைப்பிலிருந்து பிரிந்து அதை பலவீனப்படுத்...தன்னுடைய அமைப்பிலிருந்து பிரிந்து அதை பலவீனப்படுத்தி துரோகம் இழைத்தவர்களை பெரியார் நம்பவில்லை.பெரியார் அல்ல யாராக இருந்தாலும் நம்பிக்கைவைக்க மாட்டார்கள் எனவே யார் வரக்கூடாது என்ற பட்டியலில் திமுகவை கருதினார் அதற்காக உழைத்தார் பெரியார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க.வும்,அண்ணாவும் ஜெயித்துவிட வேண்டும் என்று கருதினார்,பாடுபட்டார் ராஜாஜி என்று சொல்ல முடியாது அவருடைய உள்ளெண்ணம் அதுவாக இல்லை அதாவது Anonymoushttps://www.blogger.com/profile/15969221086220953282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-64749415336987251452015-11-23T01:00:34.728+05:302015-11-23T01:00:34.728+05:30திமுகவும்(கருணாநிதியும் உள்ளடக்கம்),அண்ணாவும் ஜெயி...திமுகவும்(கருணாநிதியும் உள்ளடக்கம்),அண்ணாவும் ஜெயித்துவிடக் கூடாது என்று கருதினார்&அயராது பாடுபட்டார் பெரியார். தி.மு.க.வும்,அண்ணாவும் ஜெயித்துவிட வேண்டும் என்று கருதினார்,பாடுபட்டார் ராஜாஜி. இரண்டும் வெறுமனே இரண்டு கருத்துகள்/செயல்கள் மட்டுமில்லை.அவற்றுக்குள், தமிழ்நாட்டின் அக்கால,எதிர்கால அரசியல் அடங்கியிருந்தது.அந்த உண்மையை சுபவீ சொல்ல மறந்தது/மறைத்ததேனோ?க.விஸ்வநாதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-26126287849358668252015-11-21T01:12:37.066+05:302015-11-21T01:12:37.066+05:30அன்று காமராஜர் அல்ல பக்தவத்சலம்தான் முதல்வராக இருந...அன்று காமராஜர் அல்ல பக்தவத்சலம்தான் முதல்வராக இருந்தார்.மேலும் காமராஜரை ஒதுக்கி தூக்கி எறிந்தது இந்திரா காந்தி தலைமையில் உருவான காங்கிரஸ்தான். மேலும் துரதிஷ்ட வசமாக காமராஜர் தலைமையில் உருவன ஸ்தாபன காங்கிரசில் பெரும்பாலும் மேட்டுக்குடி ஆதிக்கம் தான் இருந்தது, அந்த பிரபுக்கள் கூட்டணியின் பாரத்தை காமராஜர் சுமக்க வேண்டி வந்தமை வேதனை, அதை தமிழ்நாட்டில் விற்பது சுலபமான காரியம் அல்ல. அந்த தியாகத்தை Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-21728923114541324812015-11-20T15:10:07.481+05:302015-11-20T15:10:07.481+05:30அன்று காமராஜர் பெருந்தலைவராக உருவானதை பொறுக்க முடி...அன்று காமராஜர் பெருந்தலைவராக உருவானதை பொறுக்க முடியாமல்தான் ராஜாஜி திமுகவை வளர்க்க முற்பட்டு இருக்க வேண்டும். இதுதான் பிராமணர் தெலுங்கு கூட்டணி என்பது ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-50778768430383776592015-11-20T05:52:06.238+05:302015-11-20T05:52:06.238+05:30பெரியாரின் தீட்சணியமான அறிவை யாரும் ஏமாற்றி விட மு...பெரியாரின் தீட்சணியமான அறிவை யாரும் ஏமாற்றி விட முடியாது , ராஜாஜியின் பீஷ்ம பிதாமகர் வேஷமும் அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த Doubting Thomas ஐயும் சரியாக கண்டு பிடித்தவர் பெரியார், பெரியாரின் அறிவு ராஜாஜியை மிகவும் ஈர்த்தது என்பது வரலாற்றின் பல சம்பவங்களால் அறிய முடிகிறது.மூதறிஞர் ராஜாஜி வாழ்க்கையை உண்மையில் பரிசோதனை செய்து பார்த்தவர், பார்ப்பனியத்தை அதன் கோட்பாடுகளை பூரணமாக நம்பியவர். ஜாதி குலம் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82269039645351650162015-11-19T22:49:34.122+05:302015-11-19T22:49:34.122+05:30சித்தாந்தமும் வேதாந்தமும்
சித்தாந்தமும் வேதாந்தமும் <br />Anonymoushttps://www.blogger.com/profile/16306682299947611622noreply@blogger.com