tag:blogger.com,1999:blog-8655107296817879830.post1569565089295261882..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: பகிர்வு - 15சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1080478099804329082015-10-06T06:19:47.619+05:302015-10-06T06:19:47.619+05:30பாரதி சாதியை எதிர்த்து பாடினார். பெண் அடிமைத்தனத்த...பாரதி சாதியை எதிர்த்து பாடினார். பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து பாடினார். ஆனால் கடவுளை நம்பினார். இந்து மதத்தை நம்பினார். இந்த முரணை எப்படி பார்க்கிறீர்கள் ? இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது என்ற கருத்து அவர் காலத்தில் தோன்றாதது தான் காரணமோ ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-6903055273174433642015-10-06T01:30:52.967+05:302015-10-06T01:30:52.967+05:30இருக்கிறவர்களுக்கு எல்லாம் பூணூல் அணிவிப்பதை காட்ட...இருக்கிறவர்களுக்கு எல்லாம் பூணூல் அணிவிப்பதை காட்டிலும் அணிந்தவர்களைஅறுக்க செய்திருந்தால் பார்பனீய எதிர்ப்பு போராளி என்று ஒரு பேச்சுக்காவது ஒப்புக்கொண்டிருக்களாம்பழ .பிரபுhttps://www.blogger.com/profile/18424558276089958871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28930825147770552802015-10-05T22:25:26.719+05:302015-10-05T22:25:26.719+05:30போராளி என்பவன் இலக்கை அடையும்வரை போராடிக்கொண்டே இர...போராளி என்பவன் இலக்கை அடையும்வரை போராடிக்கொண்டே இருப்பவன்.அப்படிப்பார்த்தால் பார்ப்பனிய எதிர்ப்பு போராளி என்பதற்கு நூற்றுக்கு நூறு மார்க் வாங்குபவர் பெரியார் மட்டுமே. அவர்தான் இந்த brahminocracy என்ற வார்த்தையை சரியாக பிரயோகித்தவர்.கேள்வி கேட்டவர் ஒரு பார்ப்பனர் என்பதாலோ என்னவோ அவரால் பெரியாரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.பாரதியை லவ்கீக பார்ப்பனர் Anonymoushttps://www.blogger.com/profile/15969221086220953282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18595764964045983882015-10-05T16:27:58.856+05:302015-10-05T16:27:58.856+05:30மகாகவி பாரதியார் சூத்திரர்களுக்கெல்லாம் பூணூல் அணி...மகாகவி பாரதியார் சூத்திரர்களுக்கெல்லாம் பூணூல் அணிவித்து பிராமணர்களாக மாற்றினார். அதனால்தான் என்னவோ பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்று கேள்வியாளர் பதிவு செய்திருக்கலாம்Anonymousnoreply@blogger.com