tag:blogger.com,1999:blog-8655107296817879830.post1758593164750933810..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: முள்ளிவாய்க்கால் முற்றமும் துரோகிகளின் பட்டியலும்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-42646003517825975692013-11-06T11:30:48.709+05:302013-11-06T11:30:48.709+05:30எந்த விழாவிற்கும் ஏழுகோடித் தமிழர்களுக்கு அழைப்பு ...எந்த விழாவிற்கும் ஏழுகோடித் தமிழர்களுக்கு அழைப்பு அனுப்பிவிட முடியாது. அப்படி அனுப்பாத காரணத்தால், அவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆகிவிடவும் முடியாது.//போகட்டும்...! எப்படியிருந்தாலும் சரி, யார் நமக்கு எந்தப் பட்டம் தந்தாலும் சரி, நல்லவைகளை எப்போதும் நாம் பாராட்டுவோம். முள்ளிவாய்க்கால் முற்றத்தை வார்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு நம் வாழ்த்துகள்!!// தமிழர் தம் மனத்தில் நல்ல பண்புகளை வளர்த்தெடுக்கும் anandamhttps://www.blogger.com/profile/00639721059040239833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-75632106609001129432013-10-31T20:26:27.384+05:302013-10-31T20:26:27.384+05:30VAZHKA SUBAVEE!VAZHKA SUBAVEE!nayakammurugesanhttps://www.blogger.com/profile/12875128815249899091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-23309509929282369272013-10-31T10:47:11.740+05:302013-10-31T10:47:11.740+05:30மிகவும் பெருமையாக இருக்கிறது.ஈழத்தமிழர் நல்வாழ்வில...மிகவும் பெருமையாக இருக்கிறது.ஈழத்தமிழர் நல்வாழ்வில் உண்மையான அக்கறை உள்ள ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.ஆனால் என் போன்றோர் வருத்தமெல்லாம் அந்த ஒருசிலரும் ஒன்றாக இல்லயே என்பதுதான்.தவளைகளை தராசில் நிறுக்க முடியாது என்று ஒரு நேர்காணலில் வேறு காரணங்களுக்காக நீங்கள் கூறியது இங்கேயும் உண்மை ஆகிவிட்டதே!arulmozhihttps://www.blogger.com/profile/09404579871483578620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-3996013040724187532013-10-30T16:52:45.600+05:302013-10-30T16:52:45.600+05:30முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து முடித்த...முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து முடித்து வைத்தவர்கள் முற்றம் திறக்கிறார்கள் .இதில் வேதனைப்பட ஒன்றும் இல்லை .இனத்திற்கு துரோகம் செய்தவர்கள் யார் என்பதை காலம் தான் சொல்லவேண்டுமே அன்றி இவர்கள் அல்ல .''எந்த அரசியல் சார்பும் இல்லாமல்'' என்பதே உண்மைக்கு மாறானது இதை அமைக்க பொருளுதவி செய்தவர்களின் பின்னணியிலும் அரசியல் உள்ளது .அழைகின்றவர்களின் பின்னணியிலும் அரசியல் உள்ளது பழ .பிரபுhttps://www.blogger.com/profile/18424558276089958871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-73264986938850675232013-10-29T20:58:48.824+05:302013-10-29T20:58:48.824+05:30அய்யா நாம் நிச்சயமாய் வரவேற்போம்!
சில செயல்களுக்க...அய்யா நாம் நிச்சயமாய் வரவேற்போம்!<br /><br />சில செயல்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்.<br /><br />இந்தப் பதிவை படித்தபின் சுப.வீ அய்யா மீதுள்ள மதிப்பு கூடவே செய்கிறது. <br />நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் எங்கள் அய்யா சரியான பாதையில்,மிக உயர்ந்த பண்பாட்டுடனே செல்கிறார்.<br /><br />ஈழ உறவுகள் மீது நமக்குள்ள பிணைப்பை யாரும் துரோகிகள் பட்டம் கட்டி உடைத்து விட முடியாது.<br /><br />காலம் நிச்சயமாய் Anonymoushttps://www.blogger.com/profile/17455985836861719091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-74699250493264339712013-10-29T18:52:12.590+05:302013-10-29T18:52:12.590+05:30கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த க...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று பெருமைபட்டுக் கொள்ளுகின்றோம். ஆனால் உலகிற்கே முன்னுதாரனமாய் இருக்க வேண்டிய தமிழன், எந்த ஒரு செயலானாலும் பிரிந்தே நிற்பது வேதனை அளிக்கிறது ஐயா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com