tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2001442178196049594..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை -3சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-58201907496594095012016-03-06T22:39:24.247+05:302016-03-06T22:39:24.247+05:30நன்றி. நீங்கள் நான் எழுதியதை வாசித்தது மட்டுமல்லாம...நன்றி. நீங்கள் நான் எழுதியதை வாசித்தது மட்டுமல்லாமல்.. அது குறித்து இங்கு குறிப்பிடமைக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/06971237732831082254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18216528972064693472016-03-03T13:24:02.352+05:302016-03-03T13:24:02.352+05:30அண்ணன் கேப்டன் அவர்கள், தனக்கு அப்போதைக்கு அப்போதை...அண்ணன் கேப்டன் அவர்கள், தனக்கு அப்போதைக்கு அப்போதைக்கு உதிப்பதெல்லாம் பேசுவதை சொற்பொழிவாகவும், அண்ணியார் அவர்கள் காலத்திற்கேற்ப மாறாமல், அவர் தன் நிலையிலேயே இருந்து உதிர்க்கும் வார்த்தைகளை பேச்சாகவும் கேட்க ஒரு கூட்டம் உள்ளது என்பது தற்போதைய தமிழகத்தின் விசித்திரமான நிலை. Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62836835517165427042016-03-02T07:23:47.640+05:302016-03-02T07:23:47.640+05:30திரு நவாஸ் அவர்களுக்கு,
உங்கள் மடலில் மூன்று ...திரு நவாஸ் அவர்களுக்கு,<br /><br /> உங்கள் மடலில் மூன்று குற்றசாற்றுகள் உள்ளன. <br /><br /> 1. கலைஞர் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசலாமா என்று கேட்டுள்ளீர்கள். நேரடியாகப் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்வதற்கும், அந்த அம்மையார் சொன்ன குட்டிக் கதைக்கு மாற்றாக, இன்னொரு குட்டிக் கதை சொல்லும்போது வரும் செய்திக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.<br /><br /> 2. கடமையைச் சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24126356481634124062016-03-01T22:23:09.047+05:302016-03-01T22:23:09.047+05:30ஐயா.. உங்கள் கருத்து உண்மை தான். ஆனால் கலைஞர் செல்...ஐயா.. உங்கள் கருத்து உண்மை தான். ஆனால் கலைஞர் செல்வி ஜெயலலிதாவின் குட்டி கதையை விமர்சிக்கும் போது பிள்ளை பெற்றால் தானே தெரியும் பெற்றோர் பிள்ளை உறவு என தனி மனித தாக்குதல் செய்தாரே அதை விமர்சிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா?? ஊருக்கொரு நியாயம் திமுகவிற்கு ஒரு நியாயம் என்பது அநியாயமாக தெரிகிறது. <br />திமுக அந்த சாதனை செய்தது இந்த சாதனை செய்தது என பினாத்தும் நீங்கள் ஒன்றை நினைவு கூற மறந்து கோவை நவாஸ்https://www.blogger.com/profile/11734439452088386879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25382898563337791212016-03-01T19:12:43.292+05:302016-03-01T19:12:43.292+05:30மிகச்சரியான கருத்து ஐயா.மிகச்சரியான கருத்து ஐயா.karthikeyan Bhttps://www.blogger.com/profile/01853453215735330626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-3002909402338197272016-03-01T09:55:18.547+05:302016-03-01T09:55:18.547+05:30இதுவரையில் இவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதே ப...இதுவரையில் இவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதே புரிவதில்லை. இருந்தாலும் இவர்கள் என்னதான் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்றாவது அறிய ஒரு அவா இருந்தது. இப்பொழுது எல்லாம் மிகவும் தெளிவாகி விட்டது. அங்கு ஒன்றுமே இல்லை. ஏரியா விற்பனை அதிக வசூல் தவிர வேறொன்றும் அங்கிருப்பதாக தெரியவில்லை. தங்களின் குடும்பத்தை தமிழக மக்களின் தலைமேல் ஏற்றி வைத்துவிடவேண்டும் இதுதான் கொள்கை. எல்லா இடங்களில் பேரம் பேசி பேசி Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43894794642414520192016-02-29T20:51:02.583+05:302016-02-29T20:51:02.583+05:30வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை உளறிவிட்டு போக...வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை உளறிவிட்டு போகும் போக்கு தான் இது <br />தமிழ்நாட்டின் அரசியல் களம் பரிதாபகரமான நிலையில் உள்ளது நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இது போன்ற கேடுகள் களையாதுAnonymoushttps://www.blogger.com/profile/07761387831308810801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35824655839676141972016-02-29T18:49:31.671+05:302016-02-29T18:49:31.671+05:30நல்ல பகிர்வு சகோ.முதலில் மக்களுக்கு என்ன செய்ய வேண...நல்ல பகிர்வு சகோ.முதலில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சண்டை போட்டல் நல்லா இருக்கும்.உங்கள் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.com