tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2026215907588344929..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சுபவீ கவிதைகள்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2268417617361075962015-02-10T23:33:49.353+05:302015-02-10T23:33:49.353+05:30தாங்கள் குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் மனிதனை மதத்த...தாங்கள் குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் மனிதனை மதத்தாலும், நிறத்தாலும் பிரித்த பலனை அனுபவிக்கிறார்கள். தங்களுக்கு 'புரட்சியால்' முன்னேற்றமடைந்த நாடுகள் எதுவுமே தெரியாதென்று நினைக்கிறேன்.<br /><br />மன்னராட்சியில், மன்னர்களை மயக்கி மநுவைக் கொடுத்த அதே தந்திரத்தை தற்போது மக்களாட்சியிலும் திணிக்கப்பார்க்கும் பார்ப்பனியம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.<br />அதன் கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1618267618191199712015-02-10T00:57:40.321+05:302015-02-10T00:57:40.321+05:30'புரட்சி' நாடுகள் எல்லாம் அறிவியல் வளர்ச்ச...'புரட்சி' நாடுகள் எல்லாம் அறிவியல் வளர்ச்சியில் எங்கோ சென்றுவிடவில்லை உ.ம்.பல ஆப்பிரிக்க நாடுகள்,ஏமன்,சிரியா,etc., மக்கள் மிகக் கேவலமாக மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இதற்கெல்லாம் காரணம் அங்கு மநுநீதி ஆட்சி செய்யாததுதான்!.பாரதமும்,தமிழகமும் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமா அல்லது காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.2000 வருடங்களாகியும் விஷ்ணுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15701382751225898412015-02-07T22:47:50.756+05:302015-02-07T22:47:50.756+05:30விஷ்ணு :
குப்தா்கள் காலம் பொற்காலம் என்பது உண்மைத...விஷ்ணு :<br /><br />குப்தா்கள் காலம் பொற்காலம் என்பது உண்மைதான். ஆனால் யாருக்கு? <br /><br />மூன்று சதவீதமாக இருந்து கொண்டு, மற்ற அனைவரையும் சாதியின் பெயரால் ஆதிக்கம் செய்தவர்களுக்குத்தான் அது பொற்காலம்.<br /><br />சோழ, பல்லவ மற்றும் நாயக்க மன்னர்களை தாங்கள் உயர்த்திப் பிடிப்பது ஏன் என்பதை கண்டுபிடிக்க ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. அதே மூன்று சதவீத ஆதிக்கவாதிகளுக்கு வால் பிடித்து 'கோவில்களை&#கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-11314560931049956532015-02-07T00:45:12.158+05:302015-02-07T00:45:12.158+05:30மனு கேவலமானது என ஒப்புக்கொண்டமைக்கு முதலில் என் நன...மனு கேவலமானது என ஒப்புக்கொண்டமைக்கு முதலில் என் நன்றி !!!<br /><br />பொருளாதாரம்,வியாபாரம்,வாழ்க்கை,அரசு எல்லாமே இந்த 2000 வருடங்களில் மாறிவிட்டது உண்மைதான். ஆனால் இவைகள் மனிதனின் அறிவு வளர்ச்சியாலும் அதனால் விளைந்த அறிவியல் வளர்ச்சியாலும் ஏற்பட்ட மாற்றங்கள்.<br /><br />மனு தர்மம், மனு அதர்மமாக மாறியது இயற்கையாக நிகழ்ந்த நிகழ்வல்ல. 19 நூற்றாண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்ததை, தந்தை பெரியார், கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-22433835334945164032015-02-06T19:23:48.554+05:302015-02-06T19:23:48.554+05:30அய்யா மநுநீதி ஆட்சிசெய்த காலம்தான் அதாவது குப்தர்க...அய்யா மநுநீதி ஆட்சிசெய்த காலம்தான் அதாவது குப்தர்களின் காலம் பாரதத்தின் பொற்காலமாகும்..அது போல தமிழகத்தில் நீங்களெல்லாம் புகழும் ராஜராஜ,ராஜேந்திர, ராஜதிராஜ,பராந்தக,குலலோத்துங்க சோழர்கள் ஆட்சிசெய்த சோழர்கள் காலம்தான் தமிழகத்தின் பொற்காலமாகும்.சோழர்களுக்கு முன்பு களப்பிரப் பாவிகளை அழித்தொழிக்க உதவிய பல்லவர்கள் மற்றும் சோழர்களுக்குப் பின் வந்த நாயக்கர்கள் ஆட்சிகளை முறையே தமிழகத்தின் வெள்ளி காலம்&விஷ்ணுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-16415671861682723122015-02-05T15:48:34.378+05:302015-02-05T15:48:34.378+05:30அது இன்று கேவலமாதாகாகிவி்ட்டது, உ்ண்மைதான்.அதுமட்ட...அது இன்று கேவலமாதாகாகிவி்ட்டது, உ்ண்மைதான்.அதுமட்டுமல்ல அறிவியல், பொருளாதாரம்,வியாபாரம்,வாழ்க்கை,அரசு எல்லாமே இந்த 2000 வருடங்களில் தலைகீழாகிவிட்டதே!அதுபோலதான் இதுவும்.ஆனால் அன்று அப்பட்டங்கள் கிடைக்காத(4)வர்ணக் கோபுரத்தின் வெளியே இருந்த மக்களால் அந்த சூத்திரப் பட்டம் பத்மபூஷணக்கும்,சற்சூத்திரப் பட்டம் பாரத் ரத்னாக்கும் இணையாகக் கருதப்பட்டதே! அதற்கென்ன சொல்லப்போகிறீர்கள்?.ஆகவே அன்று அது மனு விவேகானந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-26990282781871308342015-01-28T16:16:29.421+05:302015-01-28T16:16:29.421+05:30'மனு' என்ன சொல்கிறது என்று தெரியாதவர்களுக்...'மனு' என்ன சொல்கிறது என்று தெரியாதவர்களுக்காக :<br />----------------------------------------------------------------------<br />அத்தியாயம்-1, சுலோகம்-31<br />--------------------------------------------------<br />"உலகவிருத்தியின்பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின் றும்பிராமணன் ஷத்ரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கரமமாக வுண்டுபண்ணினார்"<br /><br />அத்தியாயம்-2, GANESHVEL MANIGANDHIhttps://www.blogger.com/profile/00465731298580777350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18008873649455894292015-01-28T14:27:30.220+05:302015-01-28T14:27:30.220+05:30மனுதர்மத்தை நன்றாக உயா்த்திப் பிடித்து விட்டு, கடை...மனுதர்மத்தை நன்றாக உயா்த்திப் பிடித்து விட்டு, கடைசி வரியில் கீழே தள்ளிவிட்டு, நியாயமாக நடப்பது போன்று தாங்கள் ஏற்படுத்தும் காட்சி தங்களின் உண்மை நிலையை நன்றாகவே பறை சாற்றுகிறது.<br /><br />அத்தொழில் , அத்தொழில் என்று எத்தொழிலை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று 'சிலர்' கற்பித்த கருத்தாக்கமே 'கடவுள்' என்றும் , 'விதி' GANESHVEL MANIGANDHIhttps://www.blogger.com/profile/00465731298580777350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57600944918779135552015-01-27T16:43:11.983+05:302015-01-27T16:43:11.983+05:30மனுநீதி என்ன அவ்வளவு கேவலமா உங்களுக்கு?.நீங்கெல்லா...மனுநீதி என்ன அவ்வளவு கேவலமா உங்களுக்கு?.நீங்கெல்லாம் 5000க்கும் 10000க்கும் இன்றுவாங்கும் Doctor பட்டத்தை விட அது உங்கள் பாட்டன்,புட்டனுக்கு வழங்கிய சூத்திரப் பட்டத்தால் உங்கள் பாட்டன்,புட்டன் மட்டுமல்ல அவர்களது வம்சமும்,நீங்களும் தப்பித்தீர்கள், இல்லையென்றால் உங்கள் பாட்டன்,புட்டன் மட்டுமல்ல அவர்களது வம்சமும் அத்தொழிலைச் செய்து நாறியிருப்பார்கள்,ஏன் வீரபாண்டியேரே நாத்தப் பாண்டியாகக் கூட Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-90784457666778781532015-01-26T00:15:25.106+05:302015-01-26T00:15:25.106+05:30தோழி, இதுவும் அதுவும் கொண்டாடு என்று சொல்கிறார். அ...தோழி, இதுவும் அதுவும் கொண்டாடு என்று சொல்கிறார். அருமை. Virupakshanhttps://www.blogger.com/profile/08957612683713879488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-55636733348768073242015-01-24T20:17:41.440+05:302015-01-24T20:17:41.440+05:30///இருந்தாலும் என்ன....
இந்த வாழ்க்கையைப் போல்
இன...///இருந்தாலும் என்ன....<br />இந்த வாழ்க்கையைப் போல் <br />இன்னொன்று உண்டா <br />என்றும் நாம் கொண்டாடுவதற்கு?///<br />கொண்டாடித்தான் பார்ப்போமோ<br />உபயோகமாய் வாழ்ந்துதான் பார்ப்போமே<br />நன்றி ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-65401926021199159882015-01-23T21:22:36.033+05:302015-01-23T21:22:36.033+05:30'பூனைக்குட்டி' வெளியே வந்துதானே ஆகவேண்டும்...'பூனைக்குட்டி' வெளியே வந்துதானே ஆகவேண்டும் !<br /><br />தாங்கள் கூறுவது 'மனுநீதி' சோழன் அல்ல, 'மனு'நீதி சோழன் என்பதை அறிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை!<br /><br />எனினும், கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமூக நீதி பேசினால் வரத்தானே செய்யும் !GANESHVEL MANIGANDHIhttps://www.blogger.com/profile/00465731298580777350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-5098617773445633782015-01-23T16:37:48.507+05:302015-01-23T16:37:48.507+05:30வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நீதிக்குதரணமாக விளங...வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நீதிக்குதரணமாக விளங்கும் 'மனுநீதி'சோழன் ஆண்ட நீதிமிக்க பூமியை 1967க்குப் பிறகு காலிகளாளும் பூமி ஆகிவிட்டதே,பொறுக்கி அரசியல் நடக்கும் களமாகிவிட்டதே என்ற ஏக்கம் தான்! Ramgopalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-22357864628235278632015-01-23T13:12:32.782+05:302015-01-23T13:12:32.782+05:30/* இந்த வாழ்க்கையைப் போல்
இன்னொன்று உண்டா
என்று.../* இந்த வாழ்க்கையைப் போல் <br />இன்னொன்று உண்டா <br />என்றும் நாம் கொண்டாடுவதற்கு? */<br /><br />மிக அருமை அய்யா ! <br /><br />GANESHVEL MANIGANDHIhttps://www.blogger.com/profile/00465731298580777350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70724065372354957332015-01-23T13:10:22.013+05:302015-01-23T13:10:22.013+05:30நண்பரே ,
தாங்கள் சொல்ல வருவதை வெளிப்படையாக சொல்லல...நண்பரே ,<br /><br />தாங்கள் சொல்ல வருவதை வெளிப்படையாக சொல்லலாமே !<br /><br />தங்கள் கருத்தைப் பார்த்தால் , அரை நூற்றாண்டு ஆட்சியால் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறதே !GANESHVEL MANIGANDHIhttps://www.blogger.com/profile/00465731298580777350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-37963860465798847282015-01-22T23:53:00.659+05:302015-01-22T23:53:00.659+05:30எதுகை,மோனைப் பேச்சுக்கள்,கவிதைகள் உங்களிடமிருந்து ...எதுகை,மோனைப் பேச்சுக்கள்,கவிதைகள் உங்களிடமிருந்து 15 மாதத்திற்கு முன்பே வெடிக்கிறதே!.1967தான் நியாபகம் வருகிறது.உங்களுக்கு,உங்கள் கட்சிக்கு All the Best,1967ல் நம்பியதைப் போல நம்பும் மக்களுக்கு Prepare for the Worst!Ramgopalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66382549949495875782015-01-22T20:58:45.651+05:302015-01-22T20:58:45.651+05:30Arumai , ArumaiArumai , Arumaisureshhttps://www.blogger.com/profile/10932035779986418686noreply@blogger.com