tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2206329027339998341..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: மழை வெள்ளம்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-54509800890227786732015-12-15T00:43:37.582+05:302015-12-15T00:43:37.582+05:30மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும...மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும்,மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய குணமும்,ராமராஜ்யம் முதல் பிரிட்டிஷ் ராஜ்யம் இடையாக,திராவிடக் கட்சிகள் ராஜ்யம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது!.இன்று திராவிடக் கட்சி ஆட்சியிலும் அதுவே நடைமுறை படுத்தப்படுகிறது.<br />வெள்ள நிவாரண பணிகளில் சென்னையில் உள்ள துப்புரவு ரவிகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83738133661852031252015-12-14T01:34:25.722+05:302015-12-14T01:34:25.722+05:30கடந்து போன வெள்ளம் பல பாடங்களை தந்துள்ளது. மக்கள் ...கடந்து போன வெள்ளம் பல பாடங்களை தந்துள்ளது. மக்கள் இனியாவது கொஞ்சம் சொந்த ஊர்களை மறவாது கொஞ்சம் அதைப்பற்றியும் யோசிக்கலாம். சென்னை நகரம் எல்லா பெரிய நகரங்களையும் போலவே அளவுக்கு அதிகமாக மைய்யப்படுத்த (centralized)பட்டுவிட்டது. சென்னை நகரம் சர்வதேச தரத்துக்கு உயர இன்னும் பல படிகளை தாண்ட வேண்டியுள்ளது. செம்பரப்ப்பாக்கமா அல்லது மழையா என்பதையும் தாண்டி இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாக பல காரணங்கள் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81061644759148883792015-12-11T20:09:59.622+05:302015-12-11T20:09:59.622+05:30அனைத்தையும் அழித்துச் சென்ற வெள்ளம் மக்களை ஒன்றிணை...அனைத்தையும் அழித்துச் சென்ற வெள்ளம் மக்களை ஒன்றிணைத்து சென்றிருக்கிறது என்பது உண்மைதான்.ஆனால் அது எதுவரை என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.உணவு உடை அத்தியாவசிய பொருட்களை கொடுத்த தன்னாவலர்கள் வெள்ளம் விட்டுச் சென்ற மலைபோல் குவிந்துள்ள குப்பைகளையும்,இறந்து கிடக்கும் மிருகங்களையும், அதன் தூர்நாற்றங்களையும்,மழைப் பெருக்கால் வெளியேற்றப்பட்ட மனிதக் கழிவுகளையும் கண்டு திகைத்து நிற்கிறார்கள்.‘இது அரசு பீமாராவ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-30885276417715633562015-12-11T18:40:22.361+05:302015-12-11T18:40:22.361+05:30Ayya, mutrilum unmai,
Anayyai Udaithu thaandi va...Ayya, mutrilum unmai, <br /><br />Anayyai Udaithu thaandi varum vellathaivida vegamai adimanathil ulla saathi mathangalai marandu matkkal neyam matume athanai udaithu vandu uthavi seigirathu.<br /><br />Nandri<br /><br />Radhahttps://www.blogger.com/profile/18406485334908434300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-8273126397497732622015-12-10T19:55:40.359+05:302015-12-10T19:55:40.359+05:30அன்புள்ள அய்யா,
மழை வெள்ளத்தால்
மனிதம் வெல்லமானது...அன்புள்ள அய்யா,<br /><br />மழை வெள்ளத்தால்<br />மனிதம் வெல்லமானது...<br />மனிதநேயமே உள்ளமானது...<br />மனிதனுக்குச் சாதியில்லை<br />மதமும் இல்லையென்றே உறுதியானது...<br />மானிடசமுத்திரம் ஒன்றென்பது உண்மையானது!<br /><br />நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41735375713203308872015-12-10T09:02:41.254+05:302015-12-10T09:02:41.254+05:30உண்மை தான் அய்யா, ஆனால் இது ஒரு போர்க்கால ஒற்றுமைய...உண்மை தான் அய்யா, ஆனால் இது ஒரு போர்க்கால ஒற்றுமையை போலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25668386324023412132015-12-08T18:32:17.057+05:302015-12-08T18:32:17.057+05:30வெள்ளம்
மனித நேயத்தை
மக்களின் உண்மை உள்ளத்தை
வெளிப...வெள்ளம்<br />மனித நேயத்தை<br />மக்களின் உண்மை உள்ளத்தை<br />வெளிப் படுத்தியிருக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com