tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2214007428084212364..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நாயக்கர்கள் காலம்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15949721385753868442014-03-20T17:24:15.826+05:302014-03-20T17:24:15.826+05:30continued
3.முக்குலத்தோர் பற்றி ஒரு இடத்தில் குறிப...continued<br />3.முக்குலத்தோர் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறீர்கள்.கள்ளரும் மறவரும் சம்பந்தம் செய்து கொள்வார்களா?அப்புறம் என்ன முக்குலத்தோர்?வாக்குக்காகவா?என்று போகிறது உங்கள் உரை.<br />என் சந்தேகம் என்னவென்றால் பள்ளர் மற்றும் பறையர் சம்பந்தம் செய்து கொள்வதில்லயே?பின் அங்கு மட்டும் ஏன் ஒன்றாக தாழ்த்தப்பட்டோர் என்று இணைக்கிறீர்கள்?அதுவும் ஒட்டுக்காக தானா?<br />4.பாண்டிய மன்னரின் மூத்த arulmozhihttps://www.blogger.com/profile/09404579871483578620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-30164675105830764692014-03-20T16:52:41.170+05:302014-03-20T16:52:41.170+05:30வணக்கம். தங்கள் உரையைக் கேட்டேன்.மிக அருமை.ஆனால் எ...வணக்கம். தங்கள் உரையைக் கேட்டேன்.மிக அருமை.ஆனால் எனக்கு அதில் சில சந்தேகங்கள் உண்டு.1.ஆங்கிலேயர் வருகையினால்தான் நாம் அறிவு பெற்றோம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.ஆனால் ஏசு பிறப்பதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகல்லுக்கு முன்பே நாம் நாகரீகமான அறிவில் உயர்த்த சமூகமாக இருந்தோம் என்றுதானே வரலாறு சொல்கிறது.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி கருவிகள் arulmozhihttps://www.blogger.com/profile/09404579871483578620noreply@blogger.com