tag:blogger.com,1999:blog-8655107296817879830.post225418993697207243..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: குமுதத்தின் ஆடை விலகுகிறதுசுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-11680904019888219032015-09-30T19:47:09.904+05:302015-09-30T19:47:09.904+05:30திரு பிச்சலிங்கம் ராஜேந்திரன் அவர்களின் பெயரைத் தவ... திரு பிச்சலிங்கம் ராஜேந்திரன் அவர்களின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டமைக்கு வருந்துகிறேன். என் அன்பு வேண்டுகோளை ஏ ற்றமைக்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன்.<br /> <br /> திரு பாண்டி அவர்கள் 'மீசை' குறும்படம் தரும் செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவே கருதுகிறேன். பெண்களும், ஆண்களைப் போலவே குடிப்பதும், புகைப்பதும்தான் பெண் விடுதலை என்று அப்படம் கூறவில்லை. இருபாலினரும், அவ்விரு சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2058100732680301012015-09-30T03:02:00.986+05:302015-09-30T03:02:00.986+05:30திராவிடர்களே காணுங்கள். இதோ நம் அண்ணன் வழி காட்ட ந...திராவிடர்களே காணுங்கள். இதோ நம் அண்ணன் வழி காட்ட நாமெல்லாம் அவர் வழி ஏற்று விழி திறந்து நடையை மாற்றி வார்த்தை பார்த்து வாதாடல் நலம் என்று அறிந்தோம். அதனால் திருத்து குட்டு ஏற்றோம். <br /><br />நமது சொல்லில் பிழையோ அதை போட்டுவிட்டபோது ஏற்பட்ட தவறோ எதுவோ. சரி ஆனது ஆகிவிட்டது. கனி இருக்க காய் எதற்கு என்றார் அண்ணன். ஆம் கனி இருக்க காய் எதற்கு? ஆம் கனியே போதுமே இனியே அதில் திராவிடர் நலம் உண்டு என்று Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-10821199281806684662015-09-29T19:22:27.362+05:302015-09-29T19:22:27.362+05:30அய்யா சுபவீ அவர்களுக்கு.. வணக்கம். மீசை படம் பார்த...அய்யா சுபவீ அவர்களுக்கு.. வணக்கம். மீசை படம் பார்த்தேன். பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பரிமளிக்க முடியும் என்பதையே தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனை என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் படமும் இன்று மதுக் கடைகளில் பெண்கள் மது வாங்குவதும் கூட பெண் விடுதலை தான் என்ற நிலைக்குக் கொண்டு போவதாக உணர்கிறேன். நல்லதோ கெட்டதோ ஆண்கள் எதையெல்லாம் செய்தார்களோ அதையெல்லாம் Anonymoushttps://www.blogger.com/profile/12174453257631824379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-22144816327442266162015-09-29T18:29:42.722+05:302015-09-29T18:29:42.722+05:30இவ்விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதலில் எ...இவ்விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதலில் என் நன்றி. அடுத்தவரைக் காயப்படுத்திவிடாமல் சொற்களைக் கையாளுமாறு ராஜேந்திரன் பஞ்சலிங்கம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரு பாண்டி அவர்களின் பார்வை குறித்து என் கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.<br /><br />1. பெண்களை அவமானப்படுத்தும் சில விளம்பரங்களை எதிர்த்துப் பெண்கள் அமைப்புகள் ஏன் கொதித்து எழவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். அந்தப் சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-87001551183252542712015-09-29T03:56:31.078+05:302015-09-29T03:56:31.078+05:30குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்டக் கலாசார காவலர்களின...குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்டக் கலாசார காவலர்களின் 'மிஸ்டர் கிளீன்' மனநிலையை நன்கறிவோம், அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், திரு பாண்டி, உங்களிடம் சில விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ரிப்போர்ட்டர் உள்ளிட்ட உங்களின் பார்வையில், ஆபாசம் என்பதற்கு என்ன வரையறை? இது ஆபாசம், இது ஆபாசம் இல்லை என்று வரையறை செய்வது யார்? எனில், அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார் அல்லது இரா. உமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71899655583919419222015-09-28T22:56:35.717+05:302015-09-28T22:56:35.717+05:30இங்கு பாண்டி என்பவர் கருத்து சுதந்திர மழையில் நனைந...இங்கு பாண்டி என்பவர் கருத்து சுதந்திர மழையில் நனைந்தவாறு தமது வயிற்றில் புரையோடி புளித்து போனதை கீழ்வழி தள்ளாமல் வாய் வழியாக தள்ளி இருக்கிறார். சாக்கடையை சுத்தம் செய்வதாக எண்ணிக்கொண்டு தம்மீதே சாக்கடையை வாரி வாரி இறைத்துக்கொண்டு எமது பனி சாக்கடையை சுத்தம் செய்துகிடப்பதே என்று பிதற்றிதிறிகிறார். <br /><br />அவசரமாக வந்துடுத்து என்று இவர் பொது சாலை ஓரத்தில் உச்சா போவதை யாராவது படம் எடுத்து Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-73278287965036757162015-09-28T19:34:43.935+05:302015-09-28T19:34:43.935+05:30பெண்கள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவதில் என்ன தவறு?...பெண்கள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவதில் என்ன தவறு? அது ஒரு சட்டப்படி நடக்கும் வியாபாரம்.அந்த பெண்ணும் அரசுக்கு வரி கட்டுகிறார். கண்ணியமான உடை அணிந்த போதும் என்று வேற சொல்கிறீர்கள்.ஒருவேளை அதுதான் உமக்கு பிரச்சனையா? Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-34492677892943584212015-09-27T17:41:15.274+05:302015-09-27T17:41:15.274+05:30"குமுதம்" இதழ் செய்தது சரியா தவறா என்பது..."குமுதம்" இதழ் செய்தது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை எதிர்த்து போராடும் பெண்கள் அமைப்பினருக்கு ஒரு கேள்வி. இதை விட மோசமாக பெண்கள் பற்றி விளம்பரங்கள் குறிப்பாக உள்ளாடைகள் பற்றியும் அழகு சாதனப் பொருள்கள் பற்றியும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நாள் தோறும் வருகின்றனவே. திரைப் படங்களில் பெண்கள் எவ்வாறு காட்டப் படுகின்றனர்? கணவன் மனைவி பற்றிய இல்லற வாழ்வுக்கு உடல் உறவு Anonymoushttps://www.blogger.com/profile/12174453257631824379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-55413808017467677052015-09-27T14:42:20.248+05:302015-09-27T14:42:20.248+05:30மாற்றம் அவசியம் - உடைகளிலும். இது ஏன் புரியவில்லை ...மாற்றம் அவசியம் - உடைகளிலும். இது ஏன் புரியவில்லை "குமுதம் Reporter" இதழுக்கு. <br /><br />எல்லாம் கடைசியில் பணத்திற்குத்தானா? அடடா!!Virupakshanhttps://www.blogger.com/profile/08957612683713879488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-34063643056823659392015-09-27T06:47:42.028+05:302015-09-27T06:47:42.028+05:30உண்மை ஐயா
குமுதத்தின் மனதும் தெரிந்துவிட்டதுஉண்மை ஐயா<br />குமுதத்தின் மனதும் தெரிந்துவிட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com