tag:blogger.com,1999:blog-8655107296817879830.post235974800124722063..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நாடும் மாடும் (2)சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70693858059360037922015-10-15T16:28:23.071+05:302015-10-15T16:28:23.071+05:30Aryan Invasion Theory used for Divide and Convert ...Aryan Invasion Theory used for Divide and Convert : Exposed by fresh Genetic research<br />http://www.ibtl.in/news/exclusive/1625/aryan-invasion-theory-used-for-divide-and-convert-:-exposed-by-fresh-genetic-research/<br /><br />http://www.thehindu.com/news/national/article2704716.eceAnonymoushttps://www.blogger.com/profile/04420497334686005483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66441039130535526312015-10-15T16:23:41.222+05:302015-10-15T16:23:41.222+05:30Fabrication of aryan invasion theory
https://www.y...Fabrication of aryan invasion theory<br />https://www.youtube.com/watch?v=xhp3aDcV1AYAnonymoushttps://www.blogger.com/profile/04420497334686005483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-4179397696466216392015-10-15T16:15:19.725+05:302015-10-15T16:15:19.725+05:30கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை
http://ag...கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை<br />http://agniveer.com/no-beef-in-vedas-ta/Anonymoushttps://www.blogger.com/profile/04420497334686005483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2348189286907609452015-04-03T00:34:35.497+05:302015-04-03T00:34:35.497+05:301.பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது ...1.பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே,வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில்கண்ணப்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-76101191800872242472015-04-01T00:07:04.234+05:302015-04-01T00:07:04.234+05:30கோ மடத்தில்
வயதாகி வதைபடும்
மாடுகள்
புலம்பிகொண்ட...கோ மடத்தில்<br />வயதாகி வதைபடும்<br />மாடுகள்<br />புலம்பிகொண்டிருந்தன<br />எனக்கு எப்ப<br />காலம் வருமோ<br /><br />ஆடுகள் ஆயிரம் ஆயிரமாய்<br />ஆர்பாட்டம் செய்தன<br />ஆடுவதை தடுப்பு சட்டத்தை<br />அமுல்படுத்த கோரி<br /><br />அசைவம் அழிப்பது<br />அவாளின் இலட்சியம்<br />புலி பசித்தாலும்<br />புல்லை திண்ணாதாம்<br />புலிகள் கொலைகள்…<br />புதிய தகவல்கள்.<br /><br />ஆய்வக விலங்குகள்<br />கட்டுபாடு ezhil arivannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52854105519362627822015-03-29T00:15:21.049+05:302015-03-29T00:15:21.049+05:30ஓர் இனத்தாரின் மீது மறு இனத்தாரின் மேலாதிக்கம் எனப...ஓர் இனத்தாரின் மீது மறு இனத்தாரின் மேலாதிக்கம் எனப்படுவது வெறும் அரசியல் சார்ந்த பேச்சுக்கு உரிய பார்பனிய பூச்சாண்டி விஷயம் அல்ல சகோதரியே ! நமது தமிழ் முன்னோர்கள் தம்மை திராவிடர்களாக உணர்ந்து இருந்து இருந்தாலும் உணராமல் இருந்து இருந்தாலும் சமீப காலத்து சில நூறு ஆண்டுகால வரலாற்று ஆராய்ச்சிகள் நமக்கு நமது பூர்விக வரலாறுகளை திராவிடர் திராவிட நாடு என்கிற மரபு இனப்பெயரில் அடையாளம் காட்டி நமக்கு இன Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-10418737303883642412015-03-28T12:52:24.151+05:302015-03-28T12:52:24.151+05:30This shows your mind set. This shows your mind set. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79065780819974970702015-03-26T01:00:38.601+05:302015-03-26T01:00:38.601+05:30அடேங்கப்பா செல்வமுத்துகுமார்
தீர்க்கமான தெளிவான ...அடேங்கப்பா செல்வமுத்துகுமார் <br /><br />தீர்க்கமான தெளிவான பதிலுரைகளை எதிர்பார்த்து காத்திருந்தால் என்னை ஏமாற்றி விட்டீர்களே செல்வமுத்துகுமார் வார்த்தை வீச்சில் உங்கள் கவனம் சிதறி விட்டதாக எண்ணுகின்றேன். அதனால்தான் உங்களுடைய சொல்லோட்டத்தில் கருத்து பிழை மலிந்து காணப்படுகின்றன செல்வமுத்துக்குமார் அவர்களே !<br /><br />1.சோழர்கள் என்றுமே சனாதன தர்மத்தை ஏற்றவர்கள் அல்ல ஆகையால் ஆரியர்களின் Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52164215378831999942015-03-24T13:32:19.409+05:302015-03-24T13:32:19.409+05:30பார்போற்றும் சோழ சாம்ராஜ்ஜியத்திலே இப்படி பசுக் கொ...பார்போற்றும் சோழ சாம்ராஜ்ஜியத்திலே இப்படி பசுக் கொலையை ஆதரித்திருந்தால்(+இந்த மண்ணின் தர்மமான மனுதர்மத்தை இப்போது போல நீ கேலி செய்து பேசியிருந்தால்)உன் நாக்கை இழுத்து வைத்து நறுக்கியிருப்பார்கள்+எழுதிய கையையும் வெட்டியிருப்பார்கள்!.அதற்கு மேலும் உன் காலித்தனம் தொடர்ந்தால் உன்னை சுக்குமாந்தடியால் அடித்து,சூடு போட்டு,துருப்பிடித்த அணிகலங்கள் அணிவித்து, பிணத்திற்கு போத்திய துணிகளைப் போத்தி மலx xள்ள,செல்வமுத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49252123819170853332015-03-21T15:29:29.958+05:302015-03-21T15:29:29.958+05:30இன்று தமிழகத்தில் ஆதிக்க சக்திகள் மாறினாலும்
அடிமை...இன்று தமிழகத்தில் ஆதிக்க சக்திகள் மாறினாலும்<br />அடிமைகள் எப்பொழுதும் அடிமைகளே,<br />அவர்களுக்கு எந்நாளும் நன்மை இல்லை!தேவசகாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-48804913598718263012015-03-19T00:23:25.136+05:302015-03-19T00:23:25.136+05:30பார்ப்பனியப் பூச்சாண்டி காண்பித்து பிழைப்புவாதம் ச...பார்ப்பனியப் பூச்சாண்டி காண்பித்து பிழைப்புவாதம் செய்து, தமிழனை, தமிழ்நாட்டை சுரண்டுவது திராவிடக் கட்சிகளின் வாடிக்கை என்பது ஒன்றும் தமிழர்கள் அறியாதது அல்லவே!.2000 வருட அடிமைத்தனத்தை கடந்த ஒரு நூற்றாண்டில் மாற்றியது இங்கு மட்டுமல்ல இந்திய முழுவதும் நிகழ்ந்த நிகழ்வுதான்.இன்னும் சொல்லப் போனால் இன்று கேரளாவில்,மே வங்கத்தில் சாதி உணர்வு,சாதி வெறி தமிழ்நாட்டைவிட மிகமிகக் குறைவு.இன்று வேறு தமிழச்சிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-36502194929897962092015-03-17T00:17:06.826+05:302015-03-17T00:17:06.826+05:30சகோதரியே சமுக முன்னேற்றமும் சமத்துவ சமூகமும் ஒருங்...சகோதரியே சமுக முன்னேற்றமும் சமத்துவ சமூகமும் ஒருங்கிணைந்து செல்லக் கூடியவை என்பது எனது கருத்து. அப்படித்தான் நமது சுபவீ அவர்களும் கருதுவதாக எண்ணுகிறேன். திராவிடர் என்கிற சிந்தனை அதை சார்ந்த உணர்வு என்பது வேறு; ஓட்டு அரசியல் என்பது வேறு என்றும் கருதுகிறேன். தற்போது நாம் விரும்புகிற அளவுக்கு சமத்துவத்தை அடைய முடியாமல் நமது சகோதர சகோதிரிகள் பெரும் பாடு படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக நான் Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70431425813633270352015-03-16T21:35:18.772+05:302015-03-16T21:35:18.772+05:30தோழர் தமிழச்சியின் ஒற்றை நோக்கம், தாழ்த்தப்பட்டவர்...தோழர் தமிழச்சியின் ஒற்றை நோக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்தை விட, திராவிட இயக்கத்தை எதிர்ப்பதுதான் என்பது வெளிப்படை.<br /><br />2000 வருட அடிமைத்தனத்தை கடந்த ஒரு நூற்றாண்டில் மாற்றியது எந்த இயக்கம்?<br /><br />இயக்கத்தின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமடையவேண்டும் எனக் கூறலாமே தவிர இயக்கத்தையே குறைகூறுவது கடைந்தெடுத்த பார்ப்பனியமே !<br />கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-74083902295382557462015-03-15T22:32:21.919+05:302015-03-15T22:32:21.919+05:30சமத்துவ சமூகம் அமையாமல்,ஒரு நாடு மட்டுமல்ல திராவிட...சமத்துவ சமூகம் அமையாமல்,ஒரு நாடு மட்டுமல்ல திராவிட அரசியல் கட்சிகள், திராவிட கட்சிகளால் தமிழ்நாடுஅடையும் வளர்ச்சியோ,முன்னேற்றமோ கண்டிப்பாக 'நீர்க்குமிழி'தான்.சாதி படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டவர்களை ஓட்டுப் பொறுக்கும் திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ அதைப்போலவே இன்றைய சூழலில் பெரியாரிய இயக்கங்களிலும்/திராவிட கட்சிகளிலும் அதன் தமிழச்சிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35465218992283562872015-03-10T15:39:12.678+05:302015-03-10T15:39:12.678+05:30அனானிமஸ் அவர்களே நான் எனது உள்நோக்கங்களை மூடி மறைத...அனானிமஸ் அவர்களே நான் எனது உள்நோக்கங்களை மூடி மறைத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கவில்லை.சொல்லப்போனால் ஆரிய இனத்தவரான நீங்கள்தான் உங்களை உங்கள் பெயரை மறைத்துக்கொண்டு அனானிமசாகவும் ஏதோ ஒரு ஜாதியாக சொல்லிக்கொண்டு என் பதிலுக்கு பிறகுதான் நீங்கள் ஜாதியாக இல்லை இனமாக இருக்கிறீர்கள் என்று தெளிவடைந்து இருக்கிறீர்கள். மாட்டை வளர்ப்பவர்கள் அதைவிற்று விடுவது அது மாமிசமாக ஆகட்டும் உணவாக Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70702054739577295652015-03-10T13:05:36.951+05:302015-03-10T13:05:36.951+05:30'வெள்ளை' நிறத்திலும் யானை இருந்திருந்தால்,...'வெள்ளை' நிறத்திலும் யானை இருந்திருந்தால், 'கருப்பு' யானையின் நிலை இன்றைய 'எருமை மாட்டின்' நிலையாகத்தானிருந்திருக்கும் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?<br /><br />அறிவில் உயர்ந்தவர்கள் 'யார்' என்பது முக்கியமில்லை. அந்த 'அறிவால்' மக்கள் பெற்ற பயன் என்ன என்பதுதான் முக்கியம்.<br /><br />இந்த நாட்டில், 2000 வருடமாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்ததன் கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-91212185327762961262015-03-10T11:57:36.443+05:302015-03-10T11:57:36.443+05:30Anonymous:
”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக...Anonymous:<br /><br />”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” <br /><br />என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் <br /><br />”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்”<br /><br />என்றார். <br /><br />இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-60136870321101309882015-03-10T00:26:59.029+05:302015-03-10T00:26:59.029+05:30பாவம் ஒரு இடம் பழி இன்னொரு இடம்! .Directive Princi...பாவம் ஒரு இடம் பழி இன்னொரு இடம்! .Directive Principles Of State Policyல் பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்கு அம்பேத்கார் தலைமையேற்று, கையெழுத்திட்டுள்ளாரா, இல்லையா?.அதற்கு அவரைக் குற்றம் சொல்லாமல் ஒரு ஜாதியை (உங்கள் விருப்பப்படி ஒரு இனத்தை) குற்றம் சொல்லுவதே,விமர்சிப்பதே உங்களின் எண்ணமாக உள்ளது.நான் முன்பே கூறியது போல அது உங்களுக்கெல்லாம் உள்ள மனநோய்!. ஆரியர்களுக்கு ஆயிரம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-77075031552676412612015-03-09T18:48:53.651+05:302015-03-09T18:48:53.651+05:30பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! - அனானிமஸ் அவர்...பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! - அனானிமஸ் அவர்களே "அம்பேத்காரை குறை சொல்லுங்கள்" என்று என்னை ஏன் தூண்டுகிறீர்கள்? - சரீ அது இருக்கட்டும். "ஆரம்ப வரிகள் உங்களின் இனவெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது." என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அதில் உங்கள் பொருள் திரிபல்லவா தெரிகிறது. - எப்படியோ நீங்கள் ஒரு ஜாதியாக குறிப்பிட்டவர்களை என்னுடைய பதிலுக்குப்பிறகு தனி இனம்தான் என்று Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-37098187057235693492015-03-07T15:52:27.260+05:302015-03-07T15:52:27.260+05:30ஆரம்ப வரிகள் உங்களின் இனவெறுப்பு மனப்பான்மையைக் கா...ஆரம்ப வரிகள் உங்களின் இனவெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது.பசுவதைத் தடுப்பு எந்த ஒரு இனத்தின் விருப்பத்திற்காக கொண்டுவரப்பட்டதல்ல,அம்பேத்கார் தலைமையேற்று,கையெழுத்திட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் Directive Principles Of State Policyல் உள்ளது!. அது தவறென்றால் எந்த ஒரு இனத்தையும் குறை கூறுவதை விடுத்து அம்பேத்காரைக் குறை கூறுங்கள்!.ஹிந்துஸ்தான் என்றும் பாரதம் என்று சிலர் அழைப்பது திராவிடக் கட்சிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43664979283601437712015-03-07T00:38:04.209+05:302015-03-07T00:38:04.209+05:30அனானிமஸ் அவர்களே தங்கள் கருத்தில் அடையாள பிழை இருக...அனானிமஸ் அவர்களே தங்கள் கருத்தில் அடையாள பிழை இருக்கிறது. என்னவென்றால் ஆரியர்களான பார்ப்பனர்கள் மற்றவர்களிடமிருந்து ஜாதியாக வேறுபட்டு இருக்கவில்லை இனத்தால் வேறுபட்டு இருக்கிறார்கள். இனத்தால் வெறுபட்டவர்களாகிய பார்ப்பனர்கள் வேறுபட்ட இனத்தாரின் உணவு பழக்கத்தை தடை செய்ய முடிகிறது என்றால் இந்த நாடும் சட்டமும் நீங்கள் வளைத்தால் வளையும் அப்படித்தானே ! பெரும்பாலானவர்கள் நீங்கள் இல்லை ஆனால் Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46488174218450981812015-03-06T01:09:00.828+05:302015-03-06T01:09:00.828+05:30பசுவதையைப்பற்றி விவாதிப்பதை விட[எப்போதும் போல]ஒரு ...பசுவதையைப்பற்றி விவாதிப்பதை விட[எப்போதும் போல]ஒரு ஜாதியை விமர்சிப்பதே உங்களின் எண்ணமாக உள்ளது.அது உங்களுக்கே உள்ள மனநோய் அது போகட்டும்,நாம் இன்று பின்பற்றுவது இந்நாட்டின் அரசியல் சாசனமாகும்.மனுதர்மமோ,வருணாசிரமோ, வேதமோ அல்ல.அந்த அரசியல் சாசனத்தின் Directive principles of governanceல் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளது,அதை மகாராஷ்ட்ரா அரசு(Unfortunately&sadly till now not Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-87321909721712376302015-03-05T21:38:50.637+05:302015-03-05T21:38:50.637+05:30திரு கணேஷ் வேல் தாங்கள் தான் அறிவால் உயர்ந்தவர்கள்...திரு கணேஷ் வேல் தாங்கள் தான் அறிவால் உயர்ந்தவர்கள் என நிருப்பிக்கதான் வேத காலத்திலே விமானம் இருந்துச்சு ,உறுப்பு மாற்று சிகிச்சை இருந்துச்சு ,ராக்கெட்டு உட்டோம்னு புதுசு ,புதுசா ?கதை கட்டுவது எல்லாம் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52449757395673161522015-03-05T11:49:08.794+05:302015-03-05T11:49:08.794+05:30மாடுக்கறி சாப்பிடாத பார்ப்பான் அறிவால் உயர்ந்தவனா ...மாடுக்கறி சாப்பிடாத பார்ப்பான் அறிவால் உயர்ந்தவனா ?அறிவால் உயர்ந்தவன் என்றால் அவன் கண்டு பிடித்த அறிவியல் சாதனம் என்ன?<br />மாட்டுக்கறி உண்ணும் வெள்ளைக்காரன் தான் உலகில் பல விஞ்ஞான கண்டுபிடுப்புகளைச் செய்துள்ளான்.கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81250048876452998502015-03-05T11:48:24.617+05:302015-03-05T11:48:24.617+05:30அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிக...அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்'' என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன&#கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.com