tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2373368704073663800..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: மதவெறி வளர்க்கும் மத்திய அரசு! சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-9662060683188007392016-07-20T10:05:58.179+05:302016-07-20T10:05:58.179+05:30 இந்து மதம் இரக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சுய நல... இந்து மதம் இரக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சுய நல வாதிகளை உருவாக்குகிறது. இந்த பிணம் போடுகிற பழக்கம் எங்கு இருந்து வந்தது. இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் யார். ஆரிய குல கடவுள்கள் தானே. இதனை இந்துக்களின் பழக்கம் என்று பொதுவான பழக்கம் ஆக்கியது யார். <br /> இந்து மதம் பற்றி எனது நண்பர் சொன்னது எப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்து மதம் இதை செய் அது கிடைக்கும். அதை செய் இது கிடைக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41509259994826132312016-07-18T20:25:33.600+05:302016-07-18T20:25:33.600+05:30யுவராஜ் அவர்களே பாசிச திராவிட பேரினவாதம் என்ற சொற்...யுவராஜ் அவர்களே பாசிச திராவிட பேரினவாதம் என்ற சொற்கள் பற்றிய தங்களது அறிவு பற்றி எனக்கு போதிய விளக்கம் தேவைப்படுகிறது. பாசிசம் என்ற சொற்பிரயோகம் அம்மையார் ஜெயலலிதாவின் பண்புகள் குறித்து தங்களது அப்பிபிராயம் என்றே கருதுகிறேன். அவரின் கட்சிக்காரர்கள் காலில் விழுந்து நாக்கை, விரல்களை துண்டுகளாக்கி காணிக்கை கொடுத்தல் போன்றவை பற்றி தானே குறிப்பிடுகிறீர்கள் இதைப்பற்றி அதிமுககாரர்களிடம் தான் தாங்கள் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-48459799088566009732016-07-18T13:21:05.721+05:302016-07-18T13:21:05.721+05:30அய்யா நீங்களும் பிற திராவிடக் கட்சிகளும் தமிழகத்தி...அய்யா நீங்களும் பிற திராவிடக் கட்சிகளும் தமிழகத்தில் பாசிச திராவிட பேரினவாதத்தை,பாசிச திராவிட இனவெறியை வளர்க்கவில்லையா?.உங்களிடம் அந்த பாசிச அழுக்கை வைத்துக் கொண்டு பிறரிடம் குற்றம் குறை கண்டு பிடிப்பதில் என்ன நேர்மை இருக்கிறது?. ஆகவே ஒழிக்கப்படவேண்டியது மதவெறியை மட்டுமல்ல, ஜாதிவெறியை&உங்களிடம்,பிற திராவிடக் கட்சிகளிடமுள்ள இனவெறியையும் சேர்த்துதான்!ர.யுவராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-23688419182419527352016-07-16T22:45:12.693+05:302016-07-16T22:45:12.693+05:30Mr.Sriram Ganges flows through 29 cities with pop...Mr.Sriram Ganges flows through 29 cities with population over 100,000; 23 cities with population between 50,000 and 100,000, and about 48 towns.[7] A large proportion of the sewage water with higher organic load in the Ganges is from this population through domestic water usage. Unimaginable quantity of human waste floating in Holy ganga jal. <br />Amount toxic and non-biodegradable waste is Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41225661355035280082016-07-15T16:39:07.928+05:302016-07-15T16:39:07.928+05:30என்னிடமும் இது சம்பந்தமாக சில விமர்சனங்கள் உண்டு. ...என்னிடமும் இது சம்பந்தமாக சில விமர்சனங்கள் உண்டு. <br />1. கங்கை நதியை சுத்தப் படுத்துவதற்காக ஒரு அமைச்சரை ஒதுக்கிய அரசு அந்த பணி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. சுத்தப்படுத்தப்படாத நதியின் நீர் எப்படி புனித நீராகும். அது கழிவு நீர் அல்லவா?<br />2. கங்கை நதியின் மாசுபாட்டால் புற்றுநோய் பரவும் செயதி உள்ளபோது, அதை காலங்களில் அடைத்து விற்க வேண்டியதன் நோக்கம் என்ன? மெதுவாக Vanchinathanhttps://www.blogger.com/profile/15576283854057374827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-9720421836133517992016-07-15T16:21:28.064+05:302016-07-15T16:21:28.064+05:30கங்கை ஆற்றின் நீர் பிடித்து அடைக்கப்படும் இடம் தெள...கங்கை ஆற்றின் நீர் பிடித்து அடைக்கப்படும் இடம் தெளிவுற தெரிந்தால் சுகாதாரத்திற்குரிய சர்ச்சை அறவே நீங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-55661709082750899642016-07-14T20:28:11.315+05:302016-07-14T20:28:11.315+05:30ஏராளமான பொய் பித்தலாட்ட புழுகு மூட்டைகளை அவிழ்த்து...ஏராளமான பொய் பித்தலாட்ட புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடித்தார்கள். <br />இப்போது அந்த ஸ்டாக்கும் தீர்ந்து விட்டது என்பதைத்தான் இந்த கங்காஜல் கண்றாவி எடுத்து காட்டுகிறது. <br />உல்லாசபயணம் என்பதே ஏதொ ஒரு தீர்த்த யாத்திரை என்று தவறாக கருதிக்கொண்ட சமயவாதிகள் கங்கைக்கு இன்னமும் பயணித்து கொண்டிருந்தாலும் அவர்களில் பலர் அந்த நீரின் அழுக்கை புரிந்துதான் உள்ளார்கள்.<br />Water திரைப்படத்தை Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79888084651205501982016-07-14T18:23:16.205+05:302016-07-14T18:23:16.205+05:30கங்கை நீரை வாங்க கட்டாயப்படுத்தவில்லையே. விரும்பறவ...கங்கை நீரை வாங்க கட்டாயப்படுத்தவில்லையே. விரும்பறவங்க வாங்கப்போறாங்க இதுல யாருக்கு என்ன தொந்தரவு.<br />உங்கள் கேள்வி //ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைப்பதுதானே அரசின் நோக்கம்?// - இதில் இன்னுமா சந்தேகம். பாஜாக என்ற கட்சி இருப்பது அதற்க்காக தானே. இது எல்லோரும் அறிந்ததே. திராவிட கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அவர்களின் திராவிட கொள்கைகளை செயல் படுத்துவார்கள். தமிழ் தேசிய கட்சி Sriram Iyernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18156899425792378692016-07-14T11:47:20.405+05:302016-07-14T11:47:20.405+05:30மாடுகள் புனிதம் என்றும், மனிதர்கள் தீட்டு என்றும் ...மாடுகள் புனிதம் என்றும், மனிதர்கள் தீட்டு என்றும் கருதும் நாட்டில் இதை கண்டு வியபுடிய தேவை இல்லை ஆசிரியர் ஏSyed subahannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-87007979420159696782016-07-14T11:39:22.171+05:302016-07-14T11:39:22.171+05:30மதவெறி, சிந்திக்கும் ஆற்றலை அழித்து விடுகிறது.மதவெறி, சிந்திக்கும் ஆற்றலை அழித்து விடுகிறது.இரத்தினவேல்noreply@blogger.com