tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2754409419563880194..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 13சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-7671703548957243702016-03-12T21:19:39.710+05:302016-03-12T21:19:39.710+05:30தேமுதிக அழிவதற்கு சரித்திரத்தில் வேறு யாருக்கும் இ...தேமுதிக அழிவதற்கு சரித்திரத்தில் வேறு யாருக்கும் இம்மியளவு இடமில்லை, ஏன் என்றால் அந்த வேலையை விஜயகாந்த் கனகச்சிதமாக செய்து வருகிறார் sureshhttps://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52554123730933566522016-03-12T17:26:53.152+05:302016-03-12T17:26:53.152+05:30“ஙப் போல் வளை” – க்கு உதாரணமான கட்சியை கேப்டன் அவர...“ஙப் போல் வளை” – க்கு உதாரணமான கட்சியை கேப்டன் அவர்கள் தவற விட்டுவிட்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46315758823806966622016-03-12T12:02:47.985+05:302016-03-12T12:02:47.985+05:30அப்புறம் எதற்கு பழம் ,பால் என்றெல்லாம் உங்கள் முதல...அப்புறம் எதற்கு பழம் ,பால் என்றெல்லாம் உங்கள் முதலாளி அங்காலாய்த்து கொண்டிருந்தார் ?Anonymoushttps://www.blogger.com/profile/02360944576183365068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40203121343206998812016-03-12T08:32:12.718+05:302016-03-12T08:32:12.718+05:30நல்ல வேட்பாளர் தேர்வு, புது பிரச்சார யுக்தி, இன்றை...நல்ல வேட்பாளர் தேர்வு, புது பிரச்சார யுக்தி, இன்றைய அரசின் பல்முனைத்தோல்வி பற்றி ஒவ்வொரு வீட்டு பெண்களிடம் சேர்க்கும் முறை. இவை மட்டுமே திமுகவின் வெற்றிக்கான காரணிகளாக இருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் பழி விழாமல் இருக்க உதவிய விஜயகாந்துக்கு நன்றி கூறி பரப்புரையை முடுக்கி விட வேண்டும்.Kathasiriyarhttps://www.blogger.com/profile/07961669995288755754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46447678564733683552016-03-12T07:14:58.525+05:302016-03-12T07:14:58.525+05:30திமுக விற்கு இது பலவீனம் அல்ல பலம் காலம் தந்த நல் ...திமுக விற்கு இது பலவீனம் அல்ல பலம் காலம் தந்த நல் வாய்ப்பு திமுக வில் திராவிட கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வு இருந்தது அது இப்போது நீங்கியது இனி உத்வேகத்துடன் தொண்டர்கள் செயல்படுவார்கள் Anonymoushttps://www.blogger.com/profile/07761387831308810801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-13565137381673872502016-03-11T22:39:44.702+05:302016-03-11T22:39:44.702+05:30உங்கள் கடைசி வரியில் குறிப்பிட்ட "இருக்கும் ... உங்கள் கடைசி வரியில் குறிப்பிட்ட "இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்!!" என்ற கருத்தை ஒட்டியே தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களும் சத்தியமூர்த்திபவனில் ஈ வே கி சம்பத் பிறந்தநாள் கூட்டத்தில் பேசும்போதும் குறிப்பிட்டார் Anonymoushttps://www.blogger.com/profile/15969221086220953282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-54211064443523675332016-03-11T22:17:52.219+05:302016-03-11T22:17:52.219+05:30தமிழகத்தில் திமுகவில் மட்டும்தான் இன்றும் கூட சுயல...தமிழகத்தில் திமுகவில் மட்டும்தான் இன்றும் கூட சுயலாபம் கருதாத கொள்கை பிடிப்புள்ள தொண்டர்கள் அதிக அளவில் உள்ளார்கள். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தொண்டனும் இப்போது நிம்மதி பெருமூச்சு விடுவான். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சுயமரியாயதையை இழக்கவேண்டுமா? அதுவும் ஒரு தராதரம் இல்லாத அரசியல் வேஷங்களுடன் கூட்டு வேண்டுமா என்றெல்லாம் மக்கள் கொஞ்சம் வேதனை பட்டுகொண்டார்கள் என்பதுதான் உண்மைRadha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-42603379489983075172016-03-11T21:05:12.689+05:302016-03-11T21:05:12.689+05:30தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்த...தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்தவுடன் சமூக வலைதளங்களில் அதிகம் குதூகலித்தவர்கள் அதிமுக கார்ர்களல்ல நாம் தமிழர், மக்கள் நலக்கூட்டணி மற்றும் பாஜகவினரே...இவர்களனைவருக்கும் திமுக வென்றுவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே. தங்களின் வெற்றி தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஆனாலும் இவர்களையெல்லாம் மீறி எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது நம் அரக்கர் குலத் தலைவன் செந்தமிழ் அருவிhttps://www.blogger.com/profile/06126695601468046089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-16961518311583321402016-03-11T20:28:07.716+05:302016-03-11T20:28:07.716+05:30திமுக விஜயகாந்த் அவர்களை அதிகமாக நம்பி இருந்ததோ, எ...திமுக விஜயகாந்த் அவர்களை அதிகமாக நம்பி இருந்ததோ, என்ற என்னம் பரவாலாக உள்ளது! மேலும் ஊழல் என்ற வார்த்தை இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசபடுகிறது! ஏதோ இவர்கள் புனிதர்கள் போலவும் பேசுகிறார்கள்! அனைத்தையும் விட ஒரு காசுகூட, பெறாத கம்யூனிஸ்ட், வைகோ தொல்லை தான் தாங்கமுடியல ஐயா!! முடியல Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-68474047567377032542016-03-11T19:54:51.210+05:302016-03-11T19:54:51.210+05:30neeigal soona koripil iranthu onru mattum nandraka...neeigal soona koripil iranthu onru mattum nandraka poorikerathu. kalingar achiku varum neram mattum intha arisial kachi thalivarkaluku muthalvar asai vanthu vedukerathu. Anonymoushttps://www.blogger.com/profile/07224164729477916232noreply@blogger.com