tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3018522401905041397..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-58358101973451931942016-01-10T21:28:56.203+05:302016-01-10T21:28:56.203+05:30நன்றி சுதாகர் !!!நன்றி சுதாகர் !!!கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79623201855996029162016-01-09T17:58:16.336+05:302016-01-09T17:58:16.336+05:30ஆ. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயக்கங்கள், கட்சிகள் ...ஆ. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயக்கங்கள், கட்சிகள் களத்தில் இறங்கி போராடினால் அவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களை ஏவி அவர்களை ஒடுக்குகிறது; ஆதிக்க ஜாதியினருக்கோ ஏவல் பணியாற்றுகின்றன அரசநிர்வாகமும் காவல்துறையும்.<br />இந்த நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் தாழ்த்தபட்ட மக்கள் தொடர்ந்து ஆதிக்க ஜாதியினரால் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-58219242640968510962016-01-09T17:57:25.998+05:302016-01-09T17:57:25.998+05:30அ.இதைப்பற்றியெல்லாம் மூச்சுவிட்டவரும் தமிழகத்தில் ...அ.இதைப்பற்றியெல்லாம் மூச்சுவிட்டவரும் தமிழகத்தில் இருக்கிறார்!<br />வழுவூர் சுடுகாட்டுப் பாதை சம்பவம் குறித்த கழக தலைவர் கொளத்தூர்மணி அறிக்கை!<br />நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள்மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக்கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-85808561734005082852016-01-08T17:27:02.423+05:302016-01-08T17:27:02.423+05:30அருமை..அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/04087257069421060408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-39727377473769617942016-01-08T16:37:17.361+05:302016-01-08T16:37:17.361+05:30ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொது சாலைகளில் நடக்க அனும...ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொது சாலைகளில் நடக்க அனுமதி மறுப்பது,பொது பள்ளிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க மறுப்பது,பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்க விடாதது,பொது மயானங்களை பயன்படுத்த மறுப்பது குறித்து சுட்டிக்காட்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட உரிமைகளை கூட சாதி இந்துககள் அனுமதிக்க மறுக்கும் போது சட்டமும் காவல்துறையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஏன் ரவிகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25630788496223792922016-01-08T16:17:21.101+05:302016-01-08T16:17:21.101+05:30மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் எல்லா மத சம்...மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் எல்லா மத சம்பிரதாயங்களையும் போலவே தீண்டாமையும் பிடிவாதமாக நிலைத்திருக்கிறது.இந்திய மண்ணிலிருந்து தீண்டாமையை ஒழிப்பதற்காக பல மகாத்மாக்கள் ஏற்கனவே அரும்பாடுபட்டுள்ளனர் என்பதை இந்திய வரலாற்றில் காண்கிறோம்.புத்தர்,ராமானுஜர் மற்றும் நவீனகால வைணவ மகான்கள் இவர்களில் அடங்குவர். இத்தகைய தாக்குதல்களை எல்லாம் சமாளித்துத் தாக்குப்பிடித்த இந்த அமைப்புமுறை தகர்ந்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-88319712771274762172016-01-08T14:07:25.366+05:302016-01-08T14:07:25.366+05:30அய்யா!,
இந்த கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிற...அய்யா!,<br /><br />இந்த கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன்!<br />தலைவர் கலைஞர்ரிடம், தளபதி ஸ்டாலினிடமும், இதனை கொண்டு செர்கவேண்டுகிறோம்.<br /><br />@கணேஷ் வேல்,<br />உங்கள் கருத்திற்கு நன்றி! வாழ்த்துகள்!<br /><br />அன்புடன்,<br />சுதாகர் K (IT)Anonymoushttps://www.blogger.com/profile/13006204883755689879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43546149208597462942016-01-08T11:01:38.522+05:302016-01-08T11:01:38.522+05:30எந்த இயக்கத்தின் போராட்டத்தால் கல்வி கற்கும் உரிமை...எந்த இயக்கத்தின் போராட்டத்தால் கல்வி கற்கும் உரிமை பெற்றார்களோ, அதே இயக்கத்தை கல்வி கற்றபின் தாக்குகிறார்கள்.<br /><br />சிலர் வரலாறு தெரிந்தும் தாக்குகிறார்கள்,<br />பலர் வரலாறு தெரியாமலே தாக்குகிறார்கள்.<br /><br />வரலாறு தெரிந்தே தாக்குபவர்களுக்கு உள்நோக்கம் வேறு உள்ளது என்பது வெளிப்படை. ஆனால் வரலாறே தெரியாமல் இயக்கத்தை எதிர்ப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.<br /><br />2000 ஆண்டுகளாக கணேஷ்வேல்noreply@blogger.com