tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3050075784438193527..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நதியோடும் பாதையில்...(21)சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81522616710961582782013-11-22T09:10:15.529+05:302013-11-22T09:10:15.529+05:30ஐயா.பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு தான் யார் என்று ப...ஐயா.பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு தான் யார் என்று புரியவைக்கும் அம்மையார் என்றைக்கு தா.பாண்டியன் போன்ற புரட்சியாளர்களுக்கு (?) புரியவைக்கப்போகிறாரோ? அந்த நாளை எதிர்ப்பார்க்கிறேன். அப்போதும் தா.பா போன்றோருக்கு ஆதரவாக நாம் தான் குரல் கொடுப்போம்.உங்கள் தோழன்.. வேந்தன்https://www.blogger.com/profile/02615287084482016317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-27319150967829424222013-11-21T20:46:58.223+05:302013-11-21T20:46:58.223+05:30நன்றுநன்றுAnonymoushttps://www.blogger.com/profile/04922980449614377663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79624313729031362482013-11-16T20:09:02.389+05:302013-11-16T20:09:02.389+05:30இதை மிகவும் ரசித்தேன் :
"ஒரு வகையில் ஜெயலலித...இதை மிகவும் ரசித்தேன் :<br /><br />"ஒரு வகையில் ஜெயலலிதா மிகப் பெரிய ஆள்தான்! நம்மால் எல்லாம் புரிய வைக்க முடியாததை அவர் தானே புரிய வைக்கிறார்."<br /><br />மிகவும் சரிதான் !!<br />--------<br />வாழ்க நல்ல மனிதர்கள் !<br />வாழ்க மனித நேயம் !!<br />வாழ்க தமிழ் !!!Virupakshanhttps://www.blogger.com/profile/08957612683713879488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35913860697217587102013-11-16T17:48:02.785+05:302013-11-16T17:48:02.785+05:30நிச்சையமாக ஒற்றுமையை விரும்பமாட்டார்கள். தாங்கள் இ...நிச்சையமாக ஒற்றுமையை விரும்பமாட்டார்கள். தாங்கள் இழுத்த இழுப்புக்கு வேண்டுமானால் வருவதை விரும்புவார்கள்.இந்த நாட்டில் அரசியல் என்பது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் என்ற நிலையினை ஒட்டியே இருக்கும் என்று பெரியார் சொன்ன பிறகு தெரிந்தே பார்ப்பனியத்திற்கு துனைபோவதேன்று அவர்கள் முடிவு செய்துவிட்ட பிறகு தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பமுடியுமா அதபோல் தான் இதுவும் மீண்டும் ராஜபாளையத்தில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35342698322103543532013-11-16T14:55:59.206+05:302013-11-16T14:55:59.206+05:30"திறப்பு விழாவுக்குத் தான் அழைக்க வில்லை. பரவ..."திறப்பு விழாவுக்குத் தான் அழைக்க வில்லை. பரவாயில்லை. சிறை நிரப்ப அழையுங்கள். கட்டாயம் வருகிறோம்" என புதிய தலைமுறை நிகழ்ச்சியில் தாங்கள் சொன்னதே அவர்களை நாணச் செய்திருக்கும். இனியாவது அவர்கள் ஒற்றுமையை விரும்புவார்களா?DMK Thondanhttps://www.blogger.com/profile/14439606969733223662noreply@blogger.com