tag:blogger.com,1999:blog-8655107296817879830.post312580946231843085..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: எழுவர் விடுதலையில் நமது நிலை சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1551631690043489632016-06-18T01:15:38.485+05:302016-06-18T01:15:38.485+05:30மதுரையில் 15 வயது பால் மனம் மாறாத தலித் சிறுவன் கொ...மதுரையில் 15 வயது பால் மனம் மாறாத தலித் சிறுவன் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகப்போகிறது. மதுரை தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. கொல்லப்பட்டவன் தமிழன் தான். மனித உரிமை போராளிகள், சமூக நீதிக் காவலர்கள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும் தனி நபர்களும் ஏராளமாக நிறைந்திருக்கும் மாநிலம் தான் தமிழ் நாடு. ஆனால் க.பெருஞ்சேரல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-32927665855982851412016-06-17T20:56:03.906+05:302016-06-17T20:56:03.906+05:30திரு அன்நோநிமஸ் அவர்களே!
திராவிட முன்னேற்ற கழகம்த...திரு அன்நோநிமஸ் அவர்களே!<br /> திராவிட முன்னேற்ற கழகம்தான் சமுத்துவபுரங்கள் அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே ஒரு ஜாதி இல்லாத சமுகத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. இன்றுவரை இதர மாநிலங்கள் செய்ய துணியாத புரட்சி அது. கம்யுனிஸ்டுகள் கூட இன்னும் அந்த அளவு வளரவில்லை (தோழர் நம்பூதிரி பாடு, வேதங்களோட நாடுன்னு புத்தகம் எழுதிய மனுவாதி) அந்த உன்னத நோக்கம் இன்னும் பெரிய அளவில் நிறைவேறாமல் தடுத்தது Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-89785520694457263222016-06-17T15:54:20.709+05:302016-06-17T15:54:20.709+05:30அய்யா, தங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கு ...அய்யா, தங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கு இசைந்து முகம் மலரும் திராவிட முன்னேற்ற கழகம், கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினையில் வளைந்து நெளிந்து யார் பக்கம் சாய்வது என்று புரியாமல் குழம்பியது / குழப்பியது. திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கொண்டுள்ள பேரியக்கம், இதைப் பொறுத்தவரை தெளிவான முடிவில் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-45600364241818583652016-06-17T01:09:41.604+05:302016-06-17T01:09:41.604+05:30திருமாவளவன் கருணாநிதியின்,ஸ்டாலின், திமுகவின் வாழ்...திருமாவளவன் கருணாநிதியின்,ஸ்டாலின், திமுகவின் வாழ்நாள் அடிமையா? கருணாநிதிக்கு ஒத்து ஊதி,குடை பிடித்தே வாழவேண்டுமா வாழ்நாள் முழுவதும்? அவருக்கு என்று லட்சியங்கள்,சுயமரியாதை இருக்கவே கூடாதா? உங்களைப் போன்றோர்கள் பார்வையில் திருமாவளவன் என்ன பெரிய தவறை செய்து விட்டார் தலித்தாக பிறந்ததை தவிர?.நாங்கள் சமூகநீதியை காப்பாற்றக்கூடியவர்கள், அதிமுகவிலிருந்து மாறுபட்டவர்கள் என்று சொல்லப்படும் திமுகவில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-63318831848672886582016-06-16T11:21:37.891+05:302016-06-16T11:21:37.891+05:30இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்
...இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்<br /><br /><br />முனைவா் பு.பிரபுராம்<br />தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? Anonymoushttps://www.blogger.com/profile/15013142858447782522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-14394345829957038212016-06-15T22:51:56.350+05:302016-06-15T22:51:56.350+05:30திமுகவில் தலைமை பதவிகளில் யார் யார் நியமிக்கபடவேண்...திமுகவில் தலைமை பதவிகளில் யார் யார் நியமிக்கபடவேண்டும் என்ற விருப்பங்களை கோரிக்கைகளை விடுக்ககூடிய சுதந்திரம் இருப்பது அதன் ஜனநாயக மாண்பு. <br />ஏன் இதுபோன்ற விமர்சனங்களை அதிமுக வை நோக்கி உங்களால் முன்வைக்க முடியாது. <br />அந்த தைரியம் உங்களை போன்றவர்களுக்கு இல்லாமல் போனது? பணமா பதவியா பயமா காரணம்? <br />இதை நீங்களாகவே சுயநிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.<br />ஈழத்தமிழர்களின் அபிப்பிராயங்கள் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-75214251591184747622016-06-15T18:36:58.082+05:302016-06-15T18:36:58.082+05:30ஈழத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கும் கோபால் சாமியோ,...ஈழத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கும் கோபால் சாமியோ, சீசீசீசீ மான்னோ அல்ல, ஐயா சுப.வீ. அவர்கள் தலித் கூட்டனி கட்சிக்கு ஆட்சியில் பங்குகேட்டு வரவில்லை சில பூனைகள் கட்சி அங்கிகாரத்துகாக அலைந்த சில பேர், இப்போது பாடுபடுங்கின்றனர். அருந்ததியர் மக்களுக்கு உள்இடஒதுக்கிடு கொடுத்த போது, உள்ளே பொசிங்கிய கூட்டம் உண்டு, அது தலித் மக்களின் ஒரு சிலர் என்ற செய்தி வியப்பு!! ஈழ வியாரியாக மாற வேண்டும் என்று Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-91565305173628023332016-06-15T18:30:47.435+05:302016-06-15T18:30:47.435+05:30எந்த அளவுக்கு, கருனாநிதி எதிர்ப்பு என்ற அரசியல் இர...எந்த அளவுக்கு, கருனாநிதி எதிர்ப்பு என்ற அரசியல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது ஐயா!! ஈழ வியாபாரிகளின் வேலையே இதுதானே! ஒரு வேலை நீங்கள் கருனாநிதி அயோக்கியன் என்ற நிலை எடுங்கள், இந்த வியாபாரிகள் இந்த நூற்றாண்டு கண்ட தமிழ்தேசிய போராளி என்று வாழ்த்தி இருக்கும்! ஆனால், இந்த திருமாவளவனும் இப்படி போவார் என நான் நினைக்கவில்லை! Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71193741537635304632016-06-15T16:19:09.038+05:302016-06-15T16:19:09.038+05:30அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு என்னுடைய வணக்கம...அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்,<br /> தாங்களை விமர்சிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை, என்னுடைய கருத்தை மட்டும் சொல்ல விளைகிறேன், <br /> என்னுடைய பார்வையில் திமுக ஈழ பிரச்சனையில் துரோகம் செய்ததாகவே கருதுகிறேன்,மத்திய அரசில் அங்கம் வகித்து கொண்டும், காபினட் அமைச்சர்களை வைத்து கொண்டும் என் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் எங்களை அழித்தது திமுக, தாங்களை போன்ற முற்போக்கு தன்மை Anonymoushttps://www.blogger.com/profile/02886464922277424079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49914717286220846912016-06-15T00:53:03.874+05:302016-06-15T00:53:03.874+05:30அய்யா நீங்கள் சமூகநீதி பற்றி கரைப்பீர்கள் ஆனால் 70...அய்யா நீங்கள் சமூகநீதி பற்றி கரைப்பீர்கள் ஆனால் 70ஆண்டுகள் பழமையான திராவிட இயக்கமாகிய திமுகவில் தலைமைப் பதவிகளில்,முதலமைச்சர் பொறுப்பில் தாழ்த்தப்பட்டவரைகளை நியமிக்கவேண்டும், தலித் கூட்டணிக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டும் போன்றவைகளுக்காக போராட வேண்டாம் குறைந்தபட்சம் வெளிப்படையாக கருத்து கூட தெரிவிக்கமாட்டிர்கள்!.அந்த எண்ணம் உங்களுக்கு அன்றும் இல்லை,இன்றும் இல்லை,என்றும் இருக்குமா என்றுவியனரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-77486310717758711842016-06-14T18:27:57.641+05:302016-06-14T18:27:57.641+05:30பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சொன்ன ஒரு தகவல் ... பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சொன்ன ஒரு தகவல் நினைவிற்கு வருகிறது . " யாரோ ஒருத்தன் சொன்னான் என்பதற்காக , எல்லோரிடமும் காலைத் தூக்கிக்காண்பித்துதான் நமக்கு யானைக்கால் இல்லை என்று நிரூபிக்கத் தேவையில்லை " தோழர் சுபவீ அவர்களை நன்கறிந்தவர்கள் நாங்கள்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13659484738408991898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-563790779924851772016-06-14T16:32:53.264+05:302016-06-14T16:32:53.264+05:30யார் மனிதர்கள் என்பதை அவர் அவர் உணர வேண்டும்...
...யார் மனிதர்கள் என்பதை அவர் அவர் உணர வேண்டும்... <br /><br />https://www.facebook.com/al.hariharan/posts/1188980434453791Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-78772661040897036092016-06-14T15:08:58.951+05:302016-06-14T15:08:58.951+05:30Good one, but why you are not allowing all the com...Good one, but why you are not allowing all the comments to appear ? Any reason why someone with a different view should not comment in your blog ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43226248721716911012016-06-14T09:37:48.594+05:302016-06-14T09:37:48.594+05:30இதுவே தி மு க ஆட்சியாக இருந்தால் நீங்கள் கலந்து கொ...இதுவே தி மு க ஆட்சியாக இருந்தால் நீங்கள் கலந்து கொண்டால் தான் பேரணியை நடத்துவோம் என்று கூறி இருப்பார்கள்!!!!Anonymoushttps://www.blogger.com/profile/03041185051022493190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82235757468987584772016-06-13T22:40:21.985+05:302016-06-13T22:40:21.985+05:30 அய்யா உங்களின் உண்மைத்தன்மையை நான் நன்கு அறிவேன்.... அய்யா உங்களின் உண்மைத்தன்மையை நான் நன்கு அறிவேன். எனவே கவலையை விடுங்கள். உண்ஐ என்றும் அழிவில்லாதது. Krishna Ambalavanarhttps://www.blogger.com/profile/11084085897806095635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-36057509905958095252016-06-13T20:51:39.117+05:302016-06-13T20:51:39.117+05:30Absolutely right Mr.Srivatsan. Other convicts has ...Absolutely right Mr.Srivatsan. Other convicts has to face the trial for Late Mr.Pathmanaba assassination. In that brutal mass killing, 16 Eprlf members were killed and one of them was a member of parliament Mr.Yogasangari(relative of TULF leader Mr.Anandasangari.) They never show any remorse for that heinous crime. All these facts are comfortably ignored. I hope at leas now they could ask Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15459544226367250852016-06-13T14:56:42.115+05:302016-06-13T14:56:42.115+05:30Perarivalan and Nalini can be released first. By j...Perarivalan and Nalini can be released first. By joining other convicts with perarivalan tamil organisations are delaying perarivalans release. Other 6 convicts are tactically projecting perarivalan in front. Arputham ammal should distant herself and fight only for release of his son. This tamil organisations have cheated her for 20 years.Srivatsannoreply@blogger.com