tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3402047081818080417..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 20சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-72794256846348275292016-04-01T17:22:43.259+05:302016-04-01T17:22:43.259+05:30அய்யா, தங்களின் கணிப்பு மிக சரியான திசையில்தான் உள...அய்யா, தங்களின் கணிப்பு மிக சரியான திசையில்தான் உள்ளது. கேப்டனின் தன்னிலை அனைவரும் அறிந்ததே. இம்முறை மக்களுக்கு கூடியநன்மைகள் செய்துகாட்டி, மக்களுக்காக நல்ல பல செயல் படுத்தக்கூடிய திட்டங்களை முன்னிறுத்தும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-26561796967201640062016-04-01T15:24:54.101+05:302016-04-01T15:24:54.101+05:30திரு சுபவீ அய்யா அவர்களுக்கு
மக்கள் நலக் கூட்டணி எ...திரு சுபவீ அய்யா அவர்களுக்கு<br />மக்கள் நலக் கூட்டணி என்பது admk வின் B டீம் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் உண்டு ,போன 2011 தேர்தலில் admk வில் தொகுதி பங்கீடு நடை பெற்றபோது வை கோ விற்கு மிக மிக குறைந்த தொகுதிகளே ஒதுக்கபட்டது. அதனால் வை கோ வெளியேறினார் ,ஆனால் கவனமாக 2006 போல் தொகுதி கிடைக்காததால் எதிர் அணிக்கு போகாமல் ,தேர்தலை புறக்கணித்தார் ,ஏன் என்றால் தன்னுடைய கட்சி புறக்கணித்தால் தொண்டர்கள் பாதி Anonymoushttps://www.blogger.com/profile/15013142858447782522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-84574893309517843782016-03-31T15:11:17.426+05:302016-03-31T15:11:17.426+05:30ஆட்சிக்கு வந்துவிடப் போவதாக மக்கள்நல கூட்டணியும், ...ஆட்சிக்கு வந்துவிடப் போவதாக மக்கள்நல கூட்டணியும், பா.ம.க.வும் கூறுவது தொண்டர்களுக்கு உற்காகமூட்டுவதற்குதான். அவர்களுக்கே தெரியும் அது சாத்தியமில்லையென்று. எனவே இன்னொரு மக்கள் முதல்வர் உருவாக வாய்ப்பில்லை.இரத்தினவேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-75079876090260788402016-03-31T11:35:47.206+05:302016-03-31T11:35:47.206+05:30நன்று,1949 இல் தந்தை பெரியாரை பிரிந்து பேரறிஞர் ஆர...நன்று,1949 இல் தந்தை பெரியாரை பிரிந்து பேரறிஞர் ஆரம்பித்த கழகம் இன்று சக்கர வியுகத்தில் அபிமன்யு சிக்கிவிடத்தை போல் தவிக்கிறது, 1967 இல் தி மு க , முஸ்லிம் லீக், இன்னும் சிறு கூட்டணிகள்கூடன் தேர்தலை புரட்டி போட்ட பெருமை தலைவர் கலைஞர் அய்யா வைஏ சாரும், இன்றோ நாம் எதிர் கட்சி உம் இல்லை, ராஜ்ய சபா வில் சீட்டும் இல்லை , இருந்தாலும் கருணாநிதி தான் தமிழகத்தின் தலைப்பு செய்தி,, காமராஜர்,பக்தவாசலாம், Syed subahannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70248221433524207222016-03-31T08:56:34.451+05:302016-03-31T08:56:34.451+05:30இவர்களால் ஒருசில தொகுதிகளிலாவது வெல்ல முடியுமா என்...இவர்களால் ஒருசில தொகுதிகளிலாவது வெல்ல முடியுமா என்பதே கேள்வி குறி என்று பாமரருக்கும் தெரியும் ஏனெனில் நடைபெறும் சீரற்ற ஆட்சியை எதிர்த்து இவர்கள் ஒன்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர்கள் அல்லர் . அப்படியிருந்தும் இவர்களின் இதுபோன்ற செயல் திரைமறைவில் ஏதோ பெற்றுக் கொண்டு அதற்கேற்ற வண்ணம் அரங்கேற்றும் காட்சிகள் என்று உறுதி படுத்துகிறது. இவர்களின் இந்த மிகை நடிப்பே Anonymoushttps://www.blogger.com/profile/07761387831308810801noreply@blogger.com