tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3735829972953143451..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நியூஸ்7 - சுபவீயுடன் ஓர் நேர்காணல் 05-08-2016சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46397632654716647692016-08-21T19:21:16.753+05:302016-08-21T19:21:16.753+05:30ஆடு, மாடு மேய்ப்பவர்க்கு அறிவிருக்காது என்பதை ஒரு ...ஆடு, மாடு மேய்ப்பவர்க்கு அறிவிருக்காது என்பதை ஒரு நாளும் ஏற்க முடியாது. அதேபோல் வேதம், ஜோதிடம், உபநிடதம் போன்றவை அறிவார்ந்த நூல்கள் அல்லazadhttps://www.blogger.com/profile/14295074712083298003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41512825927833405832016-08-09T21:35:18.874+05:302016-08-09T21:35:18.874+05:30இந்த வெறும் வாயில வட சுடுற வேலைய நிறுத்துங்க. பார்...இந்த வெறும் வாயில வட சுடுற வேலைய நிறுத்துங்க. பார்ப்பனர்கள் இந்த மண்னில் 4000 வருஷங்களாக இருந்ததிற்கு குறிப்பு இருக்கு. பிராமணர்களை தவிர சில சாதிகளுக்கு மட்டும் தான் தமிழ் இயக்கியத்தில் குறிப்பு இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்த மண்ணின் பூர்விக குடி. <br /><br />திருவள்ளுவரே எங்கள் சாதியை மட்டும் தான் குறிப்பிட்டு புகழ்ந்து எழுதியுள்ளார்.<br />//மறப்பினும் Sriram Iyernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2032206615400872222016-08-09T01:54:01.321+05:302016-08-09T01:54:01.321+05:30SAKTHI GAUTHAM மற்றும் கௌதம சன்னா பெயர் குழப்பம் வ...SAKTHI GAUTHAM மற்றும் கௌதம சன்னா பெயர் குழப்பம் விளக்கம்: ஐயா அவர்களுக்கு வணக்கம். நவீனாவின் மரணத்திற்கு தாங்கள் வெளியிட்டிருந்த அறிக்கை பதிவின் கீழ் நானும் கருத்து பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு உங்களுடைய news7tamil நேர்காணலை கண்டேன், கௌதம சன்னா என்பவர் தங்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தையும் கீற்றுவில் படித்தேன். நேர்காணலில் நீங்கள் நவீனா செந்தில் பிரச்சனை குறித்த கேள்விக்கு அளித்த பதிலில் Anonymoushttps://www.blogger.com/profile/14086928551738483747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15671071528689797942016-08-08T22:29:14.204+05:302016-08-08T22:29:14.204+05:30கல்தோன்றி மண்தோன்றா காலலத்தே முன் தோன்றிய மூத்த கு...கல்தோன்றி மண்தோன்றா காலலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ்க்குடி அதுவும் லெமூரியா கண்டத்தில்தான் தோன்றியதாக வரலாறும் பூகோலமும் கூறுகிறது.பார்ப்பனர்கள் வரலாற்றுபொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவது ஏதோ சிரீகாந்த் ஐயர் மட்டும் செய்யவில்லை.ஆதிகாலதத்திலிருந்தே வரலாற்றை எங்களிடமிருந்து திருடி தனதாக்கமுயற்சி செய்யும் கயமைத்தனம் பார்ப்பனியத்திடம் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.ஆரியர்கள் கைபர்போலன் Anonymoushttps://www.blogger.com/profile/13080514058593444807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79633850957983999832016-08-08T18:22:56.834+05:302016-08-08T18:22:56.834+05:30ஆடு மாடு மேய்த்து என்பது உண்மை என்றால் எங்களுக்கு ...ஆடு மாடு மேய்த்து என்பது உண்மை என்றால் எங்களுக்கு தான் இட ஒதுக்கீடு தர வேண்டும்.<br />இவர்களுக்கும் மாட்டுக்கும் என்ன தொடர்பு, இவர்கள் ஏன் பசு பாதுகாப்பு பேசுகிறார்கள் என்கிறது ஒரு தரப்பு...<br />இவர்கள் ஆடு மாடு மேய்த்தவர்கள் என்கிறது இன்னொரு தரப்பு...<br />ஆடு மாடு மேய்த்தவனுக்கு எப்படி வேதம், உபநிடதம், ஆயுர்வேதம், ஜோதிடம், யோகம் போன்றவற்றை உருவாக்கும் அளவுக்கு ஞானம் இருக்கும்? எனக்கு ஏதாவது Sriram Iyernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-51674658757620539312016-08-08T17:21:40.554+05:302016-08-08T17:21:40.554+05:30முத்துராமன் அவர்களே
சமூக நீதிக்காகவும்,சாதியை ஒழிக...முத்துராமன் அவர்களே<br />சமூக நீதிக்காகவும்,சாதியை ஒழிக்க பேசுவதும் உமக்கு வம்பாய் தெரிந்தால் நீர் யாரென எமக்குத் தெளிவாக தெரிகிறது.<br /><br />ஒரு கொள்கை அடிப்படையில் பேசாமல் தான்தோன்றித்தனமாக ஒட்டகம் மேய்க்கும் உங்கள் பழக்கத்தை எங்களிடம் தினிக்காதீர்.<br /><br />ஒழுக்கத்தோடும், நேர்மையாகவும் பேசினால் எங்களிடமும் நேர்மையான விளக்கம் வரும்.<br /><br />எங்கள் தமிழினத்துக்காக போராடும் ஆளுமையை தவறான Anonymoushttps://www.blogger.com/profile/17307486821517404345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83572706091764584422016-08-07T22:28:46.948+05:302016-08-07T22:28:46.948+05:30முத்துராமன் அவர்களே ஆடு,மாடு மேய்ப்பது சுராபாணம் ச...முத்துராமன் அவர்களே ஆடு,மாடு மேய்ப்பது சுராபாணம் சோமபாணம் குடிப்பது என்பதெல்லாம் உம்மைப் போன்ற பார்ப்பன குஞ்சுகளுக்குதான் பழக்கமான விடயம்.எதைமேய்ப்பதாக இருந்தாலும் நீங்கள் செய்யுங்கள் எங்கள் ஐயா சுபவீ ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் தலைவர் அவர் மணிக்கணக்காக மட்டுமல்ல நாள்கணக்காக பேசிக்கொண்டும் போராடிக் கொண்டிருப்பவர் ஐயா சுபவீ அவர்கள் செய்யும் வேலை உங்களுக்கு ஆபத்தாக இருக்கிறதென்றால் Anonymoushttps://www.blogger.com/profile/13080514058593444807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-53950798546902173622016-08-07T14:06:31.975+05:302016-08-07T14:06:31.975+05:30எப்போதும் போல இப்படி மணிக்கணக்காக வம்பு பேசி காலம்...எப்போதும் போல இப்படி மணிக்கணக்காக வம்பு பேசி காலம் தள்ளுவதால் நாட்டிற்கு என்ன பயன்?.அதற்கு பதில் அரேபிய நாட்டிற்கு சென்று ஒட்டகம் மேய்த்தால் கூட அன்னிய செலாவணி கிடைக்கப் பெற்று நாடு செழிப்புறும்!G Muthuramannoreply@blogger.com