tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3866619924429071436..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: மோசடிக்குத் துணை போகும் தமிழ்த் தேசியர்கள்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57165808011609776072016-12-16T20:49:29.904+05:302016-12-16T20:49:29.904+05:30சரியான கேள்வி..........சரியான கேள்வி..........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-60492150099579441212016-12-16T20:47:51.616+05:302016-12-16T20:47:51.616+05:30உங்களுக்கு ஆயிரம் பிச்சனை. எங்களுக்கு ஒரு பிரச்சனை...உங்களுக்கு ஆயிரம் பிச்சனை. எங்களுக்கு ஒரு பிரச்சனை மட்டும்தான். எனது தாய் நிலத்தை ஆக்கிரமித்தவனை சும்மா விடிவதில்லை என்பது. எதிரிக்கு எதிரி நண்பநென்றவகையில், நெடுமாறன், சீமான் போன்றோரையும் அரவணைத்தே செல்வோம். எமது இலக்கை அடைந்த பிற்பாடு, இவர்களை என்னசெய்வது என்பதை அப்போது முடிவு செய்வோம். ஆனால், அதற்காக ஈழத்தமிழன், யாரிடமும் மண்டியிட மாட்டான். இது கதை அல்ல. நாம் இரத்தத்தினால் இன்றுவரை தொடராக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44896583871144646522016-10-01T20:05:44.687+05:302016-10-01T20:05:44.687+05:30இது உதவும் மனப்பாண்மை அல்ல, ஈழத்தையும் ஈழ மக்களையு...இது உதவும் மனப்பாண்மை அல்ல, ஈழத்தையும் ஈழ மக்களையும் சைவர்களாக நிறுவும் முயற்சி. மதமாற்றம் மட்டுமே நடப்பது போலவும், படுகொலைகளும் மற்ற கொடுமைகளும் நடக்காத போலவும் உள்ளது, இவர்களது போராட்டத்திற்கான காரணம்azadhttps://www.blogger.com/profile/14295074712083298003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28725100285535225502016-09-30T21:28:04.731+05:302016-09-30T21:28:04.731+05:30Agreed
Agreed <br />Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-54598360871987862552016-09-30T21:19:20.422+05:302016-09-30T21:19:20.422+05:30அய்யா, உங்கள் சொந்த உறவினர்கள் உயிருக்கு போராடிக்க...அய்யா, உங்கள் சொந்த உறவினர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் உதவ முன் வந்தால் நீங்கள் ஏற்று கொள்ள மாட்டீர்களா .... thirunavukkarasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-9730587562285228272016-09-30T19:42:31.781+05:302016-09-30T19:42:31.781+05:30தமிழீழ விடுதலைப் போரின் ஆழத்தை என் போன்றவர்கள் பெ...தமிழீழ விடுதலைப் போரின் ஆழத்தை என் போன்றவர்கள் பெரும்பான்மையும் அறிந்துகொண்டது ...அய்யா நெடுமாறன், அவர்களின் பேச்சுக்கள்..எழுத்துகள் மூலம்தான்...கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் ஈழ விடுதலை உணர்வை மங்கவிடாமல் தட்டி எழுப்பிக் கொண்டே இருந்ததால்தான் அவரை உணர்ச்சிக் கவிஞர் என்று கொண்டாடினோம்...அய்யா நெடுமாறன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தாலும்..அவருடைய ஈழ ஆதரவு நிலையை இரா. உமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62289978399082664892016-09-30T17:20:27.032+05:302016-09-30T17:20:27.032+05:30Through out the world the lands are identified and...Through out the world the lands are identified and marked on the basis of language but on the religion.Anonymoushttps://www.blogger.com/profile/12807098038657787876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-3926170852211551832016-09-30T17:10:38.126+05:302016-09-30T17:10:38.126+05:30அன்பு பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நான் உங்கள் ம...அன்பு பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நான் உங்கள் மாணவன்<br />அய்யா உங்களது mail id தந்தால் என்னை போன்ற மாணவர்கள் உங்களுடன் உரையாட, உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். எனது mail id rajeshlifescience@gmail.com<br />Anonymoushttps://www.blogger.com/profile/13816023555542783804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-36229748109641357292016-09-30T16:42:37.483+05:302016-09-30T16:42:37.483+05:30சிவ பூமி என்று சொல்வதனால் மட்டுமே மற்ற மதத்தினருக...சிவ பூமி என்று சொல்வதனால் மட்டுமே மற்ற மதத்தினருக்கு இடமில்லை என்று எப்படி பொருள் கொள்ள முடியும்? அப்படியானால் பெரியார் பூமி என்று தமிழகத்தை சொல்வதும், அதே பொருளில், பெரியாரை ஏற்காதவர்களுக்கு இங்கே இடமில்லை -அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்- என்று அந்த அமைப்பினர் சொல்வதாக கொள்ளலாமா? <br /><br />2013ல் நடந்த திண்டுக்கல் சம்பவத்தை, தேதி குறிப்பிடாமல் , ஒரு நிகழ் கால சம்பவத்தோடு தொடர்பு படுத்தி மகேஷ்https://www.blogger.com/profile/11604043984304349970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-16624140911402387862016-09-30T11:53:10.638+05:302016-09-30T11:53:10.638+05:302009ல் ஈழத்தில் இன்ப்படுகொலைக்கு உள்ளானோரில் பெரும...2009ல் ஈழத்தில் இன்ப்படுகொலைக்கு உள்ளானோரில் பெரும்பாலோர் இந்துக்கள் என்பது அப்போது இந்து மக்கள் கட்சிக்குத் தெரியவில்லையா? தமிழ்த் தேசியர்கள் திசைமாறிச் செல்வது வேதனை அளிக்கிறது.இரத்தினவேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-5262965728233302802016-09-30T09:04:30.096+05:302016-09-30T09:04:30.096+05:30வேதனை ஐயாவேதனை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-29285587303752828012016-09-30T06:51:37.645+05:302016-09-30T06:51:37.645+05:30Subavee sir, Now India is boycotting SAARC meet. N...Subavee sir, Now India is boycotting SAARC meet. Nepal, Afghanistan and Bangladesh are with India against Pakistan. But Sri Lanka is cunningly remaining silent and supporting Pakistan. Why is the Indian govt. not understanding that Sri Lanka was/is against India?Sriram Iyernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-26910089528300411802016-09-29T21:34:30.780+05:302016-09-29T21:34:30.780+05:30Tami chauvinism never challenges and questions Hin...Tami chauvinism never challenges and questions Hinduism, Hindi,Sanskrit even against Brahminocracy..It will speak only against Dravidian culture to prove their existence. They all fake Tamil Lovers and real DMK haters. Anonymoushttps://www.blogger.com/profile/05216434675965979599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-55833255407850692332016-09-29T20:43:19.424+05:302016-09-29T20:43:19.424+05:30நெடுமாறன் அவர்களே,நீங்கள் தவறு செய்தபோதெல்லாம் எங்...நெடுமாறன் அவர்களே,நீங்கள் தவறு செய்தபோதெல்லாம் எங்கள் பேராசிரியர் சுப.வீ உங்களை விடாமல் எச்சரித்துக்கொண்டே இருந்தார் என்பதை வரலாறு குறித்துக்கொள்ளும்.<br /><br />சீமான் வகையாறா பற்றியெல்லாம் பேசுவது நமக்கு அவமானம் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம். அவர்களே நேராக சென்று குழியில் விழும் கோமாளிக்கூட்டமது.GANESHhttps://www.blogger.com/profile/14304462642789645357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-65916410556225491062016-09-29T19:18:39.350+05:302016-09-29T19:18:39.350+05:30Dear Sir,
I would like to be part of your team, p...Dear Sir,<br /><br />I would like to be part of your team, please send me the contact detailsvishnukumarhttp://vinulegalresearchgmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-91056159207661267662016-09-29T19:03:10.836+05:302016-09-29T19:03:10.836+05:30கீழே உள்ள இந்த கருத்தை ஒரு வெப் ஊடகத்தில் நான் பார...கீழே உள்ள இந்த கருத்தை ஒரு வெப் ஊடகத்தில் நான் பார்த்தது. அதிமுகவினர் ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக கொல்லப்படுவதாக தளபதி அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி. அதற்கு ஒரு கருத்து கீழே இருந்தது. இந்த கருத்தை ஒரு முஸ்லீம் சகோதரர் எழுதிய மாதிரித்தான் தெரிகிறது. அந்த கருத்து..<br /><br />1989 கோவை கலவரத்தை சரிவர அடக்க ஒடுக்க தெரியாத கலைஞர் மற்றும் அதன் சகாக்கள் மறைமுக RSS ஆதரவு கொடுத்தது அணைத்து முஸ்லீம் Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.com