tag:blogger.com,1999:blog-8655107296817879830.post4264986220676472214..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் நேர்மையை அவமதிக்கும் விஜயகாந்த்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-56532668113848497132016-02-29T13:40:35.297+05:302016-02-29T13:40:35.297+05:30“2. இன்னும் தன் செல்வாக்கில் 5 சத வீத வாக்குகளை வை...“2. இன்னும் தன் செல்வாக்கில் 5 சத வீத வாக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.”<br />எல்லோரையும் போல விவரம் மிக்க தாங்களும் எந்த ஆதாரத்தை வைத்து இவ்வாறு கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மக்கள் முதலில் அவர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு ஒரு மாற்றாக வரக்கூடும் என நினைத்து ஒரு சிலர் ஆதரவு அளித்தார்கள். அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்கும் போதே அவர் நிலை வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-4217724733939632692016-02-28T23:49:48.124+05:302016-02-28T23:49:48.124+05:30anna, you have reflected kalaizharin udanpirappu...anna, you have reflected kalaizharin udanpirappukkalin heartbeat ie enna otathaiahkalaiselvihttps://www.blogger.com/profile/02649070763200277273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-997460972323460292016-02-28T23:40:51.719+05:302016-02-28T23:40:51.719+05:30அய்யா
நாக்குபூச்சி நல்லபாம்பு போல் படம்
எடுத்தாட...அய்யா <br />நாக்குபூச்சி நல்லபாம்பு போல் படம் <br />எடுத்தாட ஆசைப்படுவது போல் <br />விஜயகாந்த் ஆசைப்படுகிறார்.<br />நாயின் கையில் கிடைத்த தெங்கம் பழமாய் அவரின் தொண்டர்கள்.<br /><br />sureshhttps://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28086747181169431432016-02-28T18:36:47.097+05:302016-02-28T18:36:47.097+05:30தன்மானத்தமிழர்களின் எதிர்பார்ப்பும் இதுதான்...ஒரு ...தன்மானத்தமிழர்களின் எதிர்பார்ப்பும் இதுதான்...ஒரு நல்ல விடயம்...பேராயக்கட்சிக்கு 20 - 25 க்கு மேல குடுத்திடக்கூடாது என்கிற உறுதியும் வேண்டும்...இறுதியில் பல குழு பேராயக்கட்சி இதுக்கு ஒத்துக்கிடலைனா...நல்லதாபோச்சு அந்த நச்சுக்கழிவையும் குப்பையில் போட்டுவிட்டால். சிறப்பாக இருக்கும்.Thamizhinianhttps://www.blogger.com/profile/07597199540845458844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-78362042936009159082016-02-28T18:15:12.479+05:302016-02-28T18:15:12.479+05:30யாருக்காக அடித்துக்கொண்டு அழுகிறார் வீரபாண்டியன்.....யாருக்காக அடித்துக்கொண்டு அழுகிறார் வீரபாண்டியன்......விஜயகாந்தை கருணாநிதியிடம் கொண்டுசேர்க்கவா........???????????கஷ்டம்...]விஜயன்.கே.எஸ்.https://www.blogger.com/profile/12761917877613069068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43658755193784438092016-02-28T07:34:35.358+05:302016-02-28T07:34:35.358+05:30அவருக்கு காத்திராமல் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளி...அவருக்கு காத்திராமல் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடுமானல் தொண்டர்கள் உற்சாகமாக களப்பணியில் ஈடுபடுவார்கள் <br />அவருக்காக காத்திருப்பது ஒரு சோர்வை தான் ஏற்படுத்துகிறது கூட்டணியில் வந்தாலும் கழக தோழர்களை அனுசரித்து செல்வார் என்றும் சொல்ல முடியாது Anonymoushttps://www.blogger.com/profile/07761387831308810801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18017146519157012172016-02-27T23:08:15.061+05:302016-02-27T23:08:15.061+05:30தன்மானமுள்ள பதிவு
தன்மானமுள்ள பதிவு <br />Anonymoushttps://www.blogger.com/profile/05839068217243405191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1053056588309891172016-02-27T20:48:57.283+05:302016-02-27T20:48:57.283+05:30விஜயகாந்தின் கொள்கை விளக்க பேருரைகளும் அவரையும் மி...விஜயகாந்தின் கொள்கை விளக்க பேருரைகளும் அவரையும் மிஞ்சிய பிரேமலதாவின் முழக்கங்களும் எல்லோரையும் வெட்கப்பட வைக்கின்றன. திமுக இவர்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்பு கொடுகிறார்கள் போல் தெரிகிறது. இதன் மூலம் கொள்கை பிடிப்புள்ள தொண்டர்களுக்கு சோர்வை உண்டாக்கி விடக்கூடாது. திமுகவின் கொள்கையில் பிடிப்புள்ளவர்கள் எப்பொழுதெல்லாம் மனம் சோர்ந்து போகிறார்களோ அப்பொழுதெல்லாம் திமுகவுக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது.Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-73420811301086423442016-02-27T18:24:47.413+05:302016-02-27T18:24:47.413+05:30அய்யா சரியான கருத்தை முன்வைத்து விரிவாக எழுதியமைக்...அய்யா சரியான கருத்தை முன்வைத்து விரிவாக எழுதியமைக்கும் நன்றி. என் கருத்தும் இதுவே. இவரை எந்தக் கூட்டணியிலும் சேர்க்காமல் தனியே நிறுத்தி பலம் பலவீனமறிய வேண்டும். பலவீனமே மிகுதி என்பதை அவரும் அறிய வேண்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-32921104634018255872016-02-27T18:01:07.290+05:302016-02-27T18:01:07.290+05:30கடைசியாக சொன்னிங்களே, அது சரியான வார்த்தை அவர்ருக்...கடைசியாக சொன்னிங்களே, அது சரியான வார்த்தை அவர்ருக்காக காத்து இருப்பது உண்மையிலே வருத்ததை தருகிறது!!Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.com