tag:blogger.com,1999:blog-8655107296817879830.post4440510596244449623..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: முருகனுக்கு அரோகரா ....தமிழனுக்கும் அரோகரா!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-165030722166847972015-03-05T11:57:33.418+05:302015-03-05T11:57:33.418+05:30படு குழியிலே படாத பாடு படும் பாமரர்களை பகுத்தறிவு ...படு குழியிலே படாத பாடு படும் பாமரர்களை பகுத்தறிவு பேசி பாராளும் நிலைக்கு பாதை காட்டுவார் என்று நினைத்தால் மாறி பேசி மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்கிற கோட்பாட்டை இதில் கொண்டார்போலும் கோட்டைக்கு போக எண்ணும் சிரிப்பு சீமான் !<br /><br />மக்கள் மன்றத்திலே பகுத்தறிவு மார்தட்டிய மானமிகு சீமான் அன்று மன்றத்திலே மார்த்தட்டியத்தை இன்று அவர் மறந்தாலும் இணையம் மறக்கவில்லை !<br /><br />அலகு குத்துவதைAnonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70161439870400914762015-02-14T15:45:07.894+05:302015-02-14T15:45:07.894+05:30தவறுகுக்குத் தத்துவார்த்த முலாம் பூசுகின்ற எதனையோ ...தவறுகுக்குத் தத்துவார்த்த முலாம் பூசுகின்ற எதனையோ பேரைத் தாண்டித்தான் பகுத்தறிவு இயக்கம் வளர்ந்திருக்கின்றது இன்றைக்கு இந்தக் காளான்!Anonymoushttps://www.blogger.com/profile/08722475214311234227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25196907526478013692015-02-13T20:00:17.371+05:302015-02-13T20:00:17.371+05:30சீமானின் பழைய பேச்சை கேட்டிடும் போது சிரிப்புதான் ...சீமானின் பழைய பேச்சை கேட்டிடும் போது சிரிப்புதான் வருகிறது. சுபவீ தனது மன கொதிப்பை கொட்டிதீர்துள்ளார் ... பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதா சீமானை மன்னிப்பாராகுக Aggraharam.blogspot.comhttps://www.blogger.com/profile/01497684635916881581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-72183150114881605602015-02-11T16:46:34.002+05:302015-02-11T16:46:34.002+05:30நண்பர் சீமானுக்கு இந்த வீடியோ இணைப்பு அவரது ஞாபக ம...நண்பர் சீமானுக்கு இந்த வீடியோ இணைப்பு அவரது ஞாபக மறதி நோய்க்கு நல்ல மருந்து என்று நம்புகிறேன்<br /><br />http://youtu.be/XDHNDx5Mq9E<br /><br />http://youtu.be/ciWNozQ5EAE<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/15504738309985436939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-38620827195197108172015-02-11T15:15:09.977+05:302015-02-11T15:15:09.977+05:30என்ன செய்து கிழித்தது திராவிடம் எனக் கேள்வி கேட்கு...என்ன செய்து கிழித்தது திராவிடம் எனக் கேள்வி கேட்கும் திராவிடர்களுக்காக திரு. வே. மதிமாறன் அவர்களின் கவிதை !<br />--------------------------------------------------------------------<br /><br />“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”<br />பனை ஏறும்<br />தந்தை தொழிலில்<br />இருந்து தப்பித்து<br />தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்<br /><br />*<br /><br />“பெரியாரின்<br />முரட்டுத்தனமான கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-9150320585846239472015-02-11T15:09:11.256+05:302015-02-11T15:09:11.256+05:30ஷ்யாம்- தங்களின் நாம் 'தமிழர்' ஆதரவு கோஷத்...ஷ்யாம்- தங்களின் நாம் 'தமிழர்' ஆதரவு கோஷத்தின் பின்னால் உள்ள நயவஞ்சகத்தை அறிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.<br />தமிழன் என்ற பெயரில் ஒழிந்து கொள்ள இடம் பார்க்கும் பச்சைப் பார்ப்பனியம்.<br /><br />ஆரியத்தால் வீழ்ந்தோம். திராவிடத்தால் எழுந்து விட்டோம். மிச்சம் மீதி இருக்கும் ஆரியத்தையும் ஒழிப்பதுதான் இன்றைய தேவை! இதை முடிக்கும் வரை ஆரியத்தின்/பார்ப்பனியத்தின் இதுபே்ான்ற புலம்பல்களை நாங்கள் கணேஷ்வேல் மணிகாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44518239927826272892015-02-11T11:57:28.093+05:302015-02-11T11:57:28.093+05:30வெறுப்பு ,துவேஷ ,சாதி,அரசியலை இந்த தேசத்திற்கே கற்...வெறுப்பு ,துவேஷ ,சாதி,அரசியலை இந்த தேசத்திற்கே கற்று கொடுத்த பெருமை [சிறுமை ]ஆரிய அரசியலையே சேரும் திரு .ஷ்யாம் .உங்கள் கோபம் புரிகிறது .அடிமையாகவே இருப்பான் என்று நினைத்த திராவிடன் ஆள வந்துவிட்டது ஆத்திரமாக வெடித்து வார்த்தைகளாக வருகிறது .தங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது .மரகரி சாப்பிடுகிறவன் தான் புத்திசாலியாக இருப்பான் ,சேப்பா இருக்கிறவன்தான் அறிவுடையவன் ,ஆங்கிலம் எங்களுக்கு மட்டுதான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-74777689879320470842015-02-11T10:11:47.980+05:302015-02-11T10:11:47.980+05:30See man don't deserve such post....I agree wit...See man don't deserve such post....I agree with anonymous. .<br />Anonymoushttps://www.blogger.com/profile/12540623853426417520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-20689202246981963272015-02-11T00:54:52.479+05:302015-02-11T00:54:52.479+05:30Andho paridhaabam......seemaan ipadi seerazhivaar ...Andho paridhaabam......seemaan ipadi seerazhivaar yendru yaan kinjithum yenniyadhillai. Yedhrigalaivida evargal kodiyavargalNallayen Nhttps://www.blogger.com/profile/09702325199503940032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-23468167892707605032015-02-10T23:54:57.702+05:302015-02-10T23:54:57.702+05:30தமிழனுக்கும் மொட்டையை யார்,எப்படிப் போடப்போகிறார்க...தமிழனுக்கும் மொட்டையை யார்,எப்படிப் போடப்போகிறார்கள் என்பதிருக்கட்டும் அவர்களின் தலையையே(மூளையை) மொட்டை போட்ட,போட்டுக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை என்ன சொல்லப்போகிறீர்கள்?.உணர்ச்சி அரசியல்,கவர்ச்சி அரசியல்,வெறுப்பு அரசியல்,பொறுக்கி அரசியல்,ஊழல் அரசியல்,சாராய அரசியல்,மணல்&கனிமவளக் கொள்ளை அரசியல் போன்ற உன்னத பகுத்தறிவுக் கோட்பாட்டு அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் திராவிடக் காலிகளிடம் ஷ்யாம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-89301399541748166992015-02-10T21:26:23.779+05:302015-02-10T21:26:23.779+05:30ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதும் கட்டுரைகளை பதிவேற்ற...ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதும் கட்டுரைகளை பதிவேற்றி அதை படிக்க இந்த பக்கத்தில் நிரந்தர இணைப்பை [link id ]கொடுத்தால் நன்றாக இருக்கும் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-59895572185371767982015-02-10T21:20:44.506+05:302015-02-10T21:20:44.506+05:30பெரியாரின் பேரன் என்று சொன்னார் ,சேகுவேர படம் போட்...பெரியாரின் பேரன் என்று சொன்னார் ,சேகுவேர படம் போட்ட சட்டையை மாட்டிகொண்டு அலைந்தார் ,பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக்கொண்டார் ,இது எதுவும் போணி ஆகவில்லை .இப்போது முப்பாட்டன் முருகன் அடிமை ஆகிவிட்டார் .அவர் கிடக்கட்டும் யாரும் மதிக்க போவதில்லை .ஆனால் இவருக்கு இவ்வளவு பெரிய போஸ்ட் நீங்கள் போடுவதுதான் புரியவில்லை திரு சுபவீ . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-69067449438282415132015-02-10T20:54:07.243+05:302015-02-10T20:54:07.243+05:30நீங்கள் மொட்டை போடாமலேயே, தமிழனுக்கு மொட்டை அடித்த...நீங்கள் மொட்டை போடாமலேயே, தமிழனுக்கு மொட்டை அடித்து விட்டீர்கள் !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-22775465675511302162015-02-10T19:28:53.810+05:302015-02-10T19:28:53.810+05:30நல்ல வேளை பெரியார் இன்று இல்லை
ஆனாலும் பெரியார் மு...நல்ல வேளை பெரியார் இன்று இல்லை<br />ஆனாலும் பெரியார் முன்பை விட அதிகமாய் தேவைப்படும் காலம் இது என்றே எண்ணுகின்றேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com