tag:blogger.com,1999:blog-8655107296817879830.post4643567546234502926..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: வாழ்க நீதிபதி குமாரசாமி!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-20448462153875870712015-06-17T22:28:27.578+05:302015-06-17T22:28:27.578+05:30இஸ்லாத்தை கிறிஸ்துவத்தை வெறுக்கும் இந்து மதவாதிகள்...இஸ்லாத்தை கிறிஸ்துவத்தை வெறுக்கும் இந்து மதவாதிகள் ஆர் எஸ் எஸ் காரர்கள், இந்து மதத்தை வெறுக்கும் அம்பேட்கர்வாதிகள் பெரியார்வாதிகள் இஸ்லாமிய கிறிஸ்துவ மதவாதிகள், ஆத்தீகத்தை வெறுக்கும் நாத்தீகர்கள், நாத்தீகத்தை வெறுக்கும் ஆத்தீகர்கள், அம்பேட்கரியத்தை வெறுக்கும் பெரியார்வாதிகள்,ஆரியத்தை வெறுக்கும் திராவிட இனவாதிகள் திராவிடத்தை வெறுக்கும் ஆரிய இனவாதிகள்,இந்திய தேசியத்தை வெறுக்கும் தமிழ் தேசியவாதிகள்,லெனின்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49803358327003111272015-05-31T21:57:00.135+05:302015-05-31T21:57:00.135+05:30பார்த்தீர்களா திராவிடர்களே, ஸ்ரீராம் ஆரியரின் சொல்...பார்த்தீர்களா திராவிடர்களே, ஸ்ரீராம் ஆரியரின் சொல்லோட்டங்களை படித்தீர்களா திராவிடர்களே. திராவிடர்களின் மீதான ஆரியர்களின் தீய எண்ணங்களை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை ஆரிய ஸ்ரீராம் இதோ நமக்கு தெளிவாக விளக்கமாக எரிச்சலுடன் கூடிய தமது எழுத்தின் மூலமாக தந்துள்ளார். <br /><br />திராவிடர்களே கவனியுங்கள். அந்த ஆரிய ஸ்ரீராம் நம்மை சூத்திரர்களாக வருணித்த நிலையில் நாம் சொல்லோனா வேதனை மனதில் கொண்டோம், தக்கAnonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-34266361494129973262015-05-30T17:48:57.644+05:302015-05-30T17:48:57.644+05:30ஐயா, தீர்ப்பு வந்த அன்று, மிகச் சாதாரண, எக்கட்சியி...ஐயா, தீர்ப்பு வந்த அன்று, மிகச் சாதாரண, எக்கட்சியினையும் சாராத இந்திய பிரஜையாகிய நான், மிகவும் மனம் நொந்தேன்; நம்பிக்கை இழந்தேன். ஏனெனில் ஒரு நீதிமன்றம் தன் தீர்ப்பினைக் கொடுத்து, அதற்கான கணக்கீட்டுக்களை தெளிவுற கூறியிருந்தது.<br /><br />ஆனால், அக்கணக்கீட்டுக்களை குழப்பநிலையில் மாற்றி, மாறுபட்ட தீர்ப்பாக வேறொரு நீதிமன்றத்தில் வரும்போது, பல்வேறு சந்தேகஙகள் உதிக்கின்றன.<br /><br />ஆனால், தற்போது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-14256682477488164532015-05-30T00:52:48.187+05:302015-05-30T00:52:48.187+05:3029.5.2015 இல் அனானிமஸ்ஸாக கருத்துதிர்த்துள்ள ஒருவர...29.5.2015 இல் அனானிமஸ்ஸாக கருத்துதிர்த்துள்ள ஒருவர் ஒரு குழப்படி வேலையை தமது வரிகளுக்குள் நுழைத்துள்ளார். அதை அவரேகூட உணர்ந்துள்ளாரா என்று தெரியவில்லை. ஆயினும் அவருக்கும் சேர்த்து அதை எங்கள் திராவிடர்களும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நான் இப்போது வந்துள்ளேன். <br /><br />பாருங்கள் திராவிடர்களே, குப்தர்கள் வடக்கே ஆண்டார்களாம் பல்லவர்களும் சேர சோழ அரசுகளும் தெற்கே இருந்தனவாம். இதில் Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-56130615642682794632015-05-29T00:35:02.554+05:302015-05-29T00:35:02.554+05:3065 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புதிய நீதிமுறை செத்த...65 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புதிய நீதிமுறை செத்துவிட்டது என்று அங்கலாயிக்கும் நீங்களும், உங்களைப் போன்றவர்களின் குரலும் நியாயமானதுதான்!.ஆகவே வடக்கே குப்தர்கள் காலம் முதல் தெற்கே பல்லவ,முக்கியமாக சோழ(±சேர&பாண்டிய)&நாயக்கர் காலங்கள் வரை பொற்காலமாக மாற்றியதும்,சில ஆயிரம் காலங்கள் இந்தியாவில் கோலோச்சியதுமாகிய most trusted&tested lawவாகிய இந்த மண்ணின் நீதியான மநுநீதியை இந்நாட்டில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-91171861965354391312015-05-16T16:37:39.119+05:302015-05-16T16:37:39.119+05:30No wonder in your reply!.It showed you are just an...No wonder in your reply!.It showed you are just an extension of SuBaVi, i.e.to 'Shoot the messanger and ignore the message!' to escape&divert from any meaningful discussion.ஆதனால்தான் V.R.கிருஷணய்யர்,தீபக்மிஸ்ரா,சுப்பிரமணியசாமி Vs பவானிசிங்,குமாரசாமி என்பதற்கு உங்களிடமிருந்து எந்த பதிலுமில்லை!.இனத்துவேஷம் பிடித்த உங்களின் கூற்றுப்படி நான் இனத்தால் வேறுபட்ட ஆரியர் என்பதை வாதத்திற்கு ஸ்ரீராம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-87335336425394565342015-05-16T00:49:28.151+05:302015-05-16T00:49:28.151+05:30ஸ்ரீராம் பிராமணாள் அவாளுக்கு எங்கள் விளக்கம் என்னவ...ஸ்ரீராம் பிராமணாள் அவாளுக்கு எங்கள் விளக்கம் என்னவென்றால் நாங்கள் உங்களை ஜாதி கண்ணோட்டத்தோடு காணவே இல்லை. இன கண்ணோட்டத்துடன்தான் காண்கிறோம். திராவிடரான எங்களிடமிருந்து இனத்தால் வேறுபட்ட ஆரியரான தாங்கள் தங்களை எங்களுக்குள் ஒரு ஜாதியாக நினைத்துக்கொள்வதில் சூழ்ச்சி உள்ளது. தங்களை எங்கள் ஜாதிக்குள் ஒரு ஜாதியாக காட்டிக்கொண்டால் தங்களுக்கு தக்க பாதுகாப்பு என்பதால்தான் இனத்தால் வேறுபட்ட தாங்கள் தங்களைAnonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79169247617361150552015-05-14T01:01:36.516+05:302015-05-14T01:01:36.516+05:30மிகச்சிறந்த நீதிபதியான V.R.கிருஷணய்யர் போன்றவர்கள்...மிகச்சிறந்த நீதிபதியான V.R.கிருஷணய்யர் போன்றவர்கள் எந்த ஜாதி?.நீதிபதி கர்ணன் எப்படிப்பட்டவர்,எவ்வாறு தீர்ப்பளிப்பார் என்பது தமிழகத்திற்கே தெரியும்.நீங்கள் may be தலித்தாக இருக்கலாம் அதனால்தான் இவ்வளவு பாசம், ஆதரவு அவருக்கு!.மேலும் பவானிசிங் SPPயாக அனுமதித்தது செல்லாது என்று சொன்னதோடு நில்லாமால் அன்பழகன் மற்றும் ஆச்சார்யா எழுத்துப்புர்வமாக வாதங்களை தாக்கல் செய்யாலாம்(பானுமதி&மதன்லோக்கூர் ஸ்ரீராம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-31388810348051953862015-05-12T16:32:28.845+05:302015-05-12T16:32:28.845+05:30பார்ப்பான் நீதிபதியாக உள்ள நாடு கடும்புலி வாழும் ந...பார்ப்பான் நீதிபதியாக உள்ள நாடு கடும்புலி வாழும் நாடு என்று அய்யா அவர்கள் அன்றே சொன்னார்கள் அது அன்று மட்டுமல்ல இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும் என்பதே உண்மை ..இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் என்பது உண்மை. பாரதீய ஆட்சி வந்ததில் இருந்து பார்ப்பனீயம் வீறுகொண்டு எழுந்து ஆட துவங்கியுள்ளது ..இன்றைய இளைய சமுதாயமோ டி 20 போதையில் உள்ளது என்பது நிதர்சனம்<br /><br /> மேலும் ஒரு இடியாக Anonymoushttps://www.blogger.com/profile/15504738309985436939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-7004412005491061152015-05-12T16:31:29.471+05:302015-05-12T16:31:29.471+05:30வழக்கில் சொல்லி இருப்பதைப்போல கூட்டு சதி இந்த நால்...வழக்கில் சொல்லி இருப்பதைப்போல கூட்டு சதி இந்த நால்வருக்குள் இருந்ததோ இல்லையோ அனால் கர்நாடகம் கூடி பேசி எடுத்த முடிவு இந்த விடுதலை என்று ஐயம் உள்ளது. மேல் முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கர்நாடக உயர் நீதி மன்றம் சில பல காரண காரியங்களை கருத்தில் கொண்டு முழு விடுதலையைத்தான் இந்த மேல் முறையீட்டில் தீர்ப்பாக தரும் என்று நான் தொடக்கத்திலேயே எண்ணி சிலரிடம் சொல்லியிருந்தேன் அண்ணா. அதைப்போலவே தீர்ப்புAnonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.com