tag:blogger.com,1999:blog-8655107296817879830.post5110922828823178486..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: விஜயகாந்த் தனித்துப் போட்டி அறிவிப்புசுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-38746522586515575792016-03-13T17:30:55.617+05:302016-03-13T17:30:55.617+05:30பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை ...பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 ஆம் ஆண்டு தொடங்கி, தன் கொள்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்தியபின் தேர்தல் களத்திற்கு சென்றார் என்பது வரலாறு.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-89769957097627491482016-03-12T19:18:09.147+05:302016-03-12T19:18:09.147+05:30ஒரு கட்சி தனக்கென கொள்கை உடையதாயின்,அக்கொள்கைகளை ஒ...ஒரு கட்சி தனக்கென கொள்கை உடையதாயின்,அக்கொள்கைகளை ஒட்டு மொத்த மக்களிடமும் கொண்டு சேர்த்தபின் தேர்தலிலே களம் காண வர வேண்டும். அப்படி தேர்தலிலே களம் காண வரும் பொழுது ஓட்டுக்காக தன் கொள்கைகளை களையாது தனித்து தேர்தலை காண வேண்டும்.ஓட்டு அரசியலுக்காக கொள்கைகளை குழித்தோண்டி புதைப்பதை காட்டிலும்,தனித்து போட்டியிட ஏதுவாக தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கலாம்.கொள்கைகளை தூக்கி shadowhttps://www.blogger.com/profile/13774317277450502502noreply@blogger.com