tag:blogger.com,1999:blog-8655107296817879830.post5199491953331931172..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: காவிகள் ஆட்டம் ஒடுங்கும்!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-31559252420737329252017-02-03T22:50:50.513+05:302017-02-03T22:50:50.513+05:30 ஜோதிமணியை ஆபாசமாக அதிலும் மோசமான ஆபாசமாக பெண்ணென... ஜோதிமணியை ஆபாசமாக அதிலும் மோசமான ஆபாசமாக பெண்ணென்றும் பாராமல் ஊடகங்களில் பதிவு செய்தது போல் தொலைபேசியில் பேசியதுபோல் தமிழிசை ,வானதி ,ஸ்மிரிதி இராணியை யாரும் ஆபாசமாக பதிவு செய்யவில்லை பேசவும் இல்லை என்பதுதான் உண்மை Anonymoushttps://www.blogger.com/profile/15969221086220953282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52333269499145538852017-01-14T14:17:01.676+05:302017-01-14T14:17:01.676+05:30தெளிவான வாதம், சீலன்தெளிவான வாதம், சீலன்azadhttps://www.blogger.com/profile/14295074712083298003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-64985984813937028832017-01-08T15:44:11.787+05:302017-01-08T15:44:11.787+05:30தமிழிசையை, ஸ்மிருதி இரானியை, வானதி சீனிவாசனை யார் ...தமிழிசையை, ஸ்மிருதி இரானியை, வானதி சீனிவாசனை யார் ஆபாசமாக விமர்சனம் செய்தார்கள்? அவர்களின் அரசியல் நிலைபாடுகளை விமர்சிக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வாய்ப்புள்ள போதிலும் கூட யாரும் விமர்சிக்கவில்லையே...! ஸ்ம்ருதி இரானி தனது நெருங்கிய தோழியின் கணவரை திருடிக் கொண்டார் என்று முகனூலில் பதிவு செய்யப்பட்ட போது கூட ஸ்மிருதி இரானியை அவரது சந்தேகத்திற்குரிய கல்விப்புலத்தை விமர்சனம் Jayaseelan Ganapathyhttps://www.blogger.com/profile/02240545844446980266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79291731838349703312017-01-07T09:14:06.800+05:302017-01-07T09:14:06.800+05:30பொதுவெளியில் தரம் தாழ்ந்த சொற் பிரயோகம் பாஜகவினருக...பொதுவெளியில் தரம் தாழ்ந்த சொற் பிரயோகம் பாஜகவினருக்கு மிகவும் பழகி போனதுதான். தொலைகாட்சி விவாதங்களில் இந்துத்வாக்களில் படித்த மேட்டு கோடி கனவான்களே சற்று அடாவடி பேச்சுக்களில் ஈடுபடுவதை நாடே கண்டு கொண்டுதான் இருக்கிறது. அதிகம் கூறுவானேன் ரங்கராஜ் பாண்டே கூட எந்த சமயத்திலும் அசிங்க மான வார்த்தைகளை கூறிவிடுவாரோ என்று நான் கொஞ்சம் யோசித்த தருணங்கள் உண்டு. அப்படி நேர்மையற்று உன்மத்த நிலையில் பேசுவது Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-84343277270955106992017-01-06T17:56:29.572+05:302017-01-06T17:56:29.572+05:30ராஜேந்திரன் அவர்களே, நா எழுதின comment க்கும் உங்க...ராஜேந்திரன் அவர்களே, நா எழுதின comment க்கும் உங்க reply க்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. எல்லா கட்சிலயும் பெண்கள் இருக்காங்க. ஜோதிமணிக்காக பேசுவது போல் பாஜகவில் (மற்றும் அதிமுக) உள்ள பெண்களுக்காகவும் குரல் குடுங்கள் என்பதே ஏன் கருத்து. இதுல எங்க விட்டு பொண்ணு, உங்க விட்டு பொண்ணு, எதிர் விட்டு பொண்ணுன்னு எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுறீங்க. ஏதாவது சொல்லணும்னு சொல்லகூடாது.Sriram Iyernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-30017926177178155802017-01-05T00:04:35.822+05:302017-01-05T00:04:35.822+05:30தமிழிசைக்கோ , வானதிக்கோ இப்படி தொலைபேசியில் எத்தனை...தமிழிசைக்கோ , வானதிக்கோ இப்படி தொலைபேசியில் எத்தனை பேர் தொல்லை கொடுத்துள்ளார்கள் ??? <br /><br />உங்கள் வீட்டு பெண் மோடியை எதிர்த்து பேசினாலும் இப்படித் தான். whats app குழு துவங்கி அந்த பெண்ணையும் அதில் இணைத்து உங்கள் நண்பர்களை விட்டு வசை பாட சொல்லுவீர்களா Mr.Sri RamPirai's Pageshttps://www.blogger.com/profile/00534733499854857899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-21402320559214694582017-01-04T22:17:51.965+05:302017-01-04T22:17:51.965+05:30வதந்தி,அநாகரீகம், பொய், பிணை சுருட்டு, பித்தலாட்டம...வதந்தி,அநாகரீகம், பொய், பிணை சுருட்டு, பித்தலாட்டம், அராஜகம், பிரித்தாளும் சூழ்ச்சி, ஊழல் ஆகியவற்றின் மொத்த உருவம் பாஜக !இரவி அhttps://www.blogger.com/profile/10301351339555873884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83209740727887794822017-01-04T13:04:48.598+05:302017-01-04T13:04:48.598+05:30திரு சுப வி அவர்களே,
பெரியார் பிறந்த தமிழ் மண்ணி...திரு சுப வி அவர்களே, <br /><br />பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், மனிதனை மதிக்க வேண்டிய மனித மனம் இல்லாத இவர்கள் தான் தெய்வத்தை பற்றிய பரப்புரை நடத்துகிறார்கள். <br /><br />முதல் முறையாக அதுவும் பெண்ணாக அணைத்து தடைகளையும் உடைத்து வெளில வந்த செல்வி ஜோதிமணி அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.Janakaravihttps://www.blogger.com/profile/02116549697852002949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-73417234758628206482017-01-04T12:35:28.497+05:302017-01-04T12:35:28.497+05:30"அடிக்க அடிக்கப் பந்து எழும்!"
இது உண்மை..."அடிக்க அடிக்கப் பந்து எழும்!"<br />இது உண்மைதான்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-39693808853803198262017-01-04T09:45:39.767+05:302017-01-04T09:45:39.767+05:30தமிழிசையை தவறாக பேசலாம்...
வானதியை தவறாக பேசலாம் ....தமிழிசையை தவறாக பேசலாம்...<br />வானதியை தவறாக பேசலாம் ...<br />ஸ்ம்ரிதி இராணியை தவறாக பேசலாம்...<br /><br />ஆனால், <br />ஜோதிமணியை தவறாக பேசும்போது மட்டும் பொங்குவோம். பாஜகவில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசும்போது உதட்டளவில் மட்டுமே கண்டித்துவிட்டு மனதுக்குள் ரசிப்போம். <br /><br />இது தானே உங்களை போன்றவர்களின் நிலைப்பாடு?Sriram Iyernoreply@blogger.com