tag:blogger.com,1999:blog-8655107296817879830.post5258129571441238787..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: தொடங்கட்டும் சமூகநீதிப் போர் சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-85018050651217496612015-12-27T23:50:23.059+05:302015-12-27T23:50:23.059+05:3022 டிசம்பர் 2015ல் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையா...22 டிசம்பர் 2015ல் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பிழற்சாட்சியங்களை முன்வைத்து 27 தலித்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.இச்செய்தியை பத்திரிகைகளின் தலைப்புகள் "அம்பேத்கர் சிலையை அவமதித்ததால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை,27 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை" என்கிறது.2003-ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் அரசியல் காரணங்களுக்காக ரவிகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18728376019757706002015-12-27T00:14:06.864+05:302015-12-27T00:14:06.864+05:30சாதி ஒழிப்பை முதன்மை பணியாக கருதும் உங்களைப் போன்...சாதி ஒழிப்பை முதன்மை பணியாக கருதும் உங்களைப் போன்றரோரிடம் கேட்பது என்னவென்றால்"ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர்கள் தேர்வு இருக்க வேண்டும்"என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பெரியார் தொண்டர்கள், நீங்கள் சமூகநீதிக்காக பெரும் கோபம் கொள்கிறிர்கள்,கூப்பாடு போடுகிறிர்கள், போராடுகிறிர்கள்.ஆனால்,"துப்புரவு தொழிலாளர்களை மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழித்து துப்புரவு தொழிலில் நாகராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71482414498709280882015-12-25T11:12:18.941+05:302015-12-25T11:12:18.941+05:30தொடங்கட்டும் சமூகநீதிப் போர் - ஆகா சரியான போட்டி! ...தொடங்கட்டும் சமூகநீதிப் போர் - ஆகா சரியான போட்டி! - சகுனம், ஜாதகம், தோஷம், தாயத்து, தகடு, பில்லி சூனியம், பேய், பிசாசு, ஜோதிடம் இவைகளை ஒழிக்கவே, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகநீதிப் போரை, தந்தை பெரியார் தனி மனிதனாகத் தொடங்கினார். பொத்தாம் பொதுவாக, ஒரு குப்பையிலிருந்து மறு குப்பை என்று சொல்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. அது சரியான புரிதலாகப் படவில்லை. ஒரு வேலை பார்வைக் குறைவாகக் கூட Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46067947968686107332015-12-25T10:42:52.783+05:302015-12-25T10:42:52.783+05:30வெற்றி என்று பொருள்படும் தமிழ் பெயர் (ஆண்) வேண்டும...வெற்றி என்று பொருள்படும் தமிழ் பெயர் (ஆண்) வேண்டும், உதவ வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-80909659103431789902015-12-25T01:25:08.879+05:302015-12-25T01:25:08.879+05:30ஆம் உண்மைதான் இந்தியாவில் பிராமணனாக பிறந்தாலே ஜாக்...ஆம் உண்மைதான் இந்தியாவில் பிராமணனாக பிறந்தாலே ஜாக்பார்ட் அடித்த மாதிரிதான். மனுநீதிதுறையின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம் இதனால் பலரும் இலகுவாக மதம் மாறுகிறார்கள். ஒரு குப்பையில் இருந்து மறு குப்பைக்குள் வீழ்வதை விட சுதந்திர மனிதனாக வாழ்வது எவ்வளவு நல்லது. மதம் ஒருபோதும் மனிதனை சிந்திக்க விடாது.Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-10353003252440875052015-12-24T05:40:36.747+05:302015-12-24T05:40:36.747+05:30பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு எதிராக, கடந்த 2000 ...பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு எதிராக, கடந்த 2000 ஆண்டுகளாக மனு நீதி செயல் பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகும், 67 ஆண்டுகளாக அதே கதைதான். பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) என்று கூறி மனு தர்மத்தை நியாயப் படுத்துகிறது. இந்தியாவில் பிராமணனாக பிறந்தாலே போதும். “ஜாக்பாட்” அடித்த மாதிரிதான். ஆனால் மற்ற இந்துக்களுக்கு “நாமம்” தான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52174211603304322902015-12-23T13:38:22.093+05:302015-12-23T13:38:22.093+05:30அர்ச்சகர் நியமனம் போல, “சாக்கடையில் இறக்கப்படும் ...அர்ச்சகர் நியமனம் போல, “சாக்கடையில் இறக்கப்படும் பட்டதாரிகள்” - சாதி சகதியில் மாநகராட்சி என்னும் கட்டுரையில் – (நக்கீரன் டிசம்பர் 23-25) - குலக் கல்வி திட்டம் எவ்வாறு இன்றும் நடை முறையில் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் விவரித்துள்ளது. படித்த பட்டதாரிகளுக்கே இந்நிலை என்றால், படிக்காத ஏழை தலித்துக்களின் நிலை என்னவாகும்? வெறும் பத்தாவது, பிளஸ்டூ படித்த வேறு சதிக்கரர்களுக்கு இவர்களை மேற்பார்வை செய்யும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62887824125243654882015-12-22T11:30:10.928+05:302015-12-22T11:30:10.928+05:30அர்ச்சகர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஒரு ...அர்ச்சகர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்கும் பொழுது ஊடகங்கள் பெரிதாக குரல் கொடுக்க வில்லை. ஆனால் டெல்லிபாலியல் வழக்கில் விடுதலை பெற்ற சிறுவனுக்கு எதிராக டெல்லியே குரல் கொடுத்து வருகிறது. சிறியவனா இல்லை பெரியவனா என்று பார்க்காமல் அனைவரையும் எப்பொழுதே தூக்கில் ஏற்றி இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இது சவூதி அரேபியாவில் நடந்து இருந்தால் இவர்களை புதைத்த இடங்களில் இப்பொழுது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-16235271079948260512015-12-21T19:43:53.447+05:302015-12-21T19:43:53.447+05:30மிக்க நன்று அய்யா. தெளிவான புரிதல் கிடைத்துள்ளது.மிக்க நன்று அய்யா. தெளிவான புரிதல் கிடைத்துள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/00268435625318492545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-42247577131758458642015-12-21T16:13:36.616+05:302015-12-21T16:13:36.616+05:30Not as stupid as the Europeans who believed they w...Not as stupid as the Europeans who believed they will fall off the earth if they venture out too far into the sea. Or the Germans who once believed in Hitler's words advocating Aryan supremacy. Or the caucasian Americans who still have not the sense to see african-americans as their own brothers! Atrocities happen everywhere, not just in India. Every country has its own dark periods! They whoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82462940736152167062015-12-21T15:59:09.964+05:302015-12-21T15:59:09.964+05:30அந்த அமெரிக்கரின் கூற்று இந்தியாவுக்குப் பொருந்தலா...அந்த அமெரிக்கரின் கூற்று இந்தியாவுக்குப் பொருந்தலாம் ஆனால் தமிழகத்திற்கு கண்டிப்பாகப் பொருந்தாது.கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-51263091134911448512015-12-21T15:46:02.847+05:302015-12-21T15:46:02.847+05:30நன்றி அய்யா !!!
தீர்ப்பினால் குழம்பியிருந்த அனைவர...நன்றி அய்யா !!!<br /><br />தீர்ப்பினால் குழம்பியிருந்த அனைவரையும் தெளிவாக்கியது தங்களின் கட்டுரை.கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82235096842792568082015-12-21T11:22:47.715+05:302015-12-21T11:22:47.715+05:30கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வைத்து க...கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வைத்து கொண்டு, அர்ச்சகர் என்ற இடைத்தரகர் முறை எதற்காக உள்ளது என்று புரியவில்லை.<br /><br />அர்ச்சகர்கள் அனைவரும் அப்படி என்னதான் முழு மனித நேயத்தோடு, பக்தர்களுக்காக, கடவுளிடம் மந்திரங்கள் மூலம் சிபாரிசு செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.<br /><br />எல்லாம் ஏமாற்று வேலையே. பணத்தைப் (அல்லது கடின உழைப்பின் மதிப்பைப் ) பிடுங்க இது ஒரு எளிய நாகரீக வழி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57244156602692401662015-12-21T08:42:05.712+05:302015-12-21T08:42:05.712+05:30இரண்டு வருடங்களுக்கு முன், அமெரிக்கர் ஒருவர் இந்தி...இரண்டு வருடங்களுக்கு முன், அமெரிக்கர் ஒருவர் இந்தியாவைப் பார்த்து விட்டு திரும்பிய பிறகு, எனக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி: <br />Quote :<br />Not allowing the people to enter into the temple and hold priest jobs who built the same temple is not at all acceptable. Foolishly the fellow Indians allowing this atrocity to continue for the past 2000 years. In the name of Hinduism, by simply brain Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66776412927643882052015-12-21T01:43:10.163+05:302015-12-21T01:43:10.163+05:30தற்கால பெரியாராகவே தங்களைப் பார்க்கிறேன்தற்கால பெரியாராகவே தங்களைப் பார்க்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14313858182535059730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-34078041481216946592015-12-20T07:48:53.798+05:302015-12-20T07:48:53.798+05:30உண்மைதான் ஐயா
சமூகப் போராட்டத்திற்காக நேரம் வந்துவ...உண்மைதான் ஐயா<br />சமூகப் போராட்டத்திற்காக நேரம் வந்துவிட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25543571319591353132015-12-19T23:10:23.527+05:302015-12-19T23:10:23.527+05:30மிக அருமையான மற்றும் எளிமையான விளக்கமய்யா. மிக்க ந...மிக அருமையான மற்றும் எளிமையான விளக்கமய்யா. மிக்க நன்றி. இதன் சாரத்தை மட்டுமே நான் அந்தக் குழப்பமான தீர்ப்பு வந்த அன்று எனது பதிவில் இட்டிருந்தேன். தங்களின் இந்த அரிய விளக்கத்தை மீண்டும் எனதந்தப் பதிவில் இணைக்கிறேன் - இணைப்பும் நன்றியும் தந்து. நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com