tag:blogger.com,1999:blog-8655107296817879830.post5810902320157214729..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சூரிய ஒளியால் சுடர்விடும் தேசம்!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41848768232630038992016-01-03T13:51:42.160+05:302016-01-03T13:51:42.160+05:30அடடா! இது தான் பெண்ணுரிமையா? இது தெரியாம அந்த ஈரோட...அடடா! இது தான் பெண்ணுரிமையா? இது தெரியாம அந்த ஈரோட்டு கிழவன் ஆணும் ,பெண்ணும் சமம் பேசிட்டு போய்டார். அவர் கட்சிகாரர்களை ஒழிந்து போகட்டும் ,மக்களையும் தன் காலில் போட்டு மிதிப்பது பெண்ணுரிமை என்றால் அது நாசமா போகட்டும்!அப்புறம் தனி ஆளாக முயன்று ,ஹா,ஹா,ஹா சாரி சிரிப்பு வந்துடுச்சு! எம் ஜி ஆரோட ஆவி கூட உங்கள மன்னிக்காது! தைரியம்,இருந்தால்,திராணி இருந்தால்,தெம்பு இருந்தால் இரட்டை இலையை விட்டுட்டு வேற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28552103380330782882016-01-01T22:16:47.829+05:302016-01-01T22:16:47.829+05:30தமிழ் நாட்டில் 50000குடும்பங்கள் கூட இல்லாத மோளக்க...தமிழ் நாட்டில் 50000குடும்பங்கள் கூட இல்லாத மோளக்காரரும்,அவர் குடும்பமுமே தமிழகத்தில் மீண்டும்,மீண்டும் ஆட்சி செய்வதைக் காட்டிலும் வன்னியர்,பிள்ளை, கள்ளர்,நாடார்,முதலியார்,முத்தரையர் போன்றோர்கள் இனியாவது,இந்த 2016 புத்தாண்டிற்கு பிறகாவது ஆட்சி செய்தால் தமிழகத்திற்கு நலமானதாகும்.ஒரே சாதி மீண்டும்,மீண்டும் ஆள்வெதென்பது சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-61098850576355912502016-01-01T01:57:46.915+05:302016-01-01T01:57:46.915+05:30ஒரு பக்கம் பெண்ணுரிமைப் பற்றி பீலா விடுவது மறு பக்...ஒரு பக்கம் பெண்ணுரிமைப் பற்றி பீலா விடுவது மறு பக்கம் ஒரு பெண் தனி ஆளாக முயன்று [கனிமொழி போல தந்தையின் செல்வாக்கால் மேலே வந்தவர் அல்ல அவர்]முதல்வராக இருப்பது கண்டு பொறுக்காமல் வயிற்றெரிச்சல் கொள்வது எனபது உங்களைப் போன்றோர்களிடமுள்ளது இயல்பானதே. இது பல திராவிட மாயைகளில் ஒரு திராவிட மாயையாகும்!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-69242602488824922002015-12-31T17:57:24.705+05:302015-12-31T17:57:24.705+05:30இந்த முயற்சி ஒரு கன்னி முயற்சி ஆகும். இரு துருவங்க...இந்த முயற்சி ஒரு கன்னி முயற்சி ஆகும். இரு துருவங்கள் இங்கு உள்ளது. ஒன்று அதிமுக. அது பிராமணர் மற்றும் ஆரிய ஷத்திரியர்கள் கூட்டணி. (ஆரிய ஷத்திரியர்கள் பிராமண ஆதரவாளர்கள் என்று அம்பேத்கர் கூறியதை நினைவு கூர்வோம் ) மற்றொன்று திமுக. அது திராவிட கூட்டணி. இங்கே அதிமுகவுக்கு ஒட்டு போடும் ஜாதிகள் தேவர், கவுண்டர்,நாயுடு,யாதவர் மற்றும் வன்னியர் ஆரிய ஷத்ரியர்கள் ஆவர் . திராவிடர்களாக ஏனைய மற்ற ஜாதிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-59985824156886735972015-12-31T17:31:41.558+05:302015-12-31T17:31:41.558+05:30குடி அரசு பத்திரிக்கையில் பறச்சிகள் சட்டை போடுவதால...குடி அரசு பத்திரிக்கையில் பறச்சிகள் சட்டை போடுவதால் துணி விலை ஏறிவிட்டது என்று அய்யா எழுதியிருப்பதாக சொல்லி ஒரு பேப்பர் கட்டிங் படத்தை காட்டுகிறார்கள் என்னால் அந்த லிங்கை எடுக்க முடியவில்லை.அய்யா எழுதியது உண்மையா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-63328597163191665042015-12-31T14:55:15.611+05:302015-12-31T14:55:15.611+05:30தங்களுடைய கவிதை நயம் அருமை. அதே வேளையில் சூரியன்தா...தங்களுடைய கவிதை நயம் அருமை. அதே வேளையில் சூரியன்தான், மழை-வெள்ளத்திற்கு அடிப்படை காரண கர்த்தா என்பது இயற்கையின் நியதி.உண்மையும் கூட. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-89329480507747549862015-12-31T08:47:04.839+05:302015-12-31T08:47:04.839+05:30உங்கள் கவிதை தன்னை உணர்ந்த ஒவ்வொரு தமிழனின் ஏக்கம்...உங்கள் கவிதை தன்னை உணர்ந்த ஒவ்வொரு தமிழனின் ஏக்கம் ஆகும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-87977451181730580982015-12-31T06:45:05.996+05:302015-12-31T06:45:05.996+05:30இவ்வாறு "சொல்லப்படும் தகவலுக்கான" முதல்...இவ்வாறு "சொல்லப்படும் தகவலுக்கான" முதல் நிலைச் சான்று ஏதேனும் இருப்பின் உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அனுப்பினால் நான் விடை சொல்ல அணியமாக உள்ளேன்.சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62056161189731016852015-12-30T09:51:34.452+05:302015-12-30T09:51:34.452+05:30வணக்கம்,அருமையான கவிதை! பெரியார் அவர்களை பற்றி எப்...வணக்கம்,அருமையான கவிதை! பெரியார் அவர்களை பற்றி எப்பொழுதும் வைக்கபடும் விமர்சனம் அவரது திருமணம்.அதற்கு நிறைய விளக்கம் கொடுக்கபட்டும் மீண்டும்,மீண்டும் அதுவே பேசப்படுகிறது. அதை விடுத்து ஒரு தலித்துகளை தரகுறைவாக பேசியதாகவும்( தலித் பெண்கள் சட்டை போடுவது தொடர்பான) அதற்கு தோழர் மீனாம்பாள் பெரியாரை "செருப்பால் அடிப்பேன் என்று சொன்னதாகவும்,பெரியார் சிவராஜ் அவர்களுக்கு கடிதம் எழுதி அவரை சமாதான Anonymousnoreply@blogger.com