tag:blogger.com,1999:blog-8655107296817879830.post5999851330640141113..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 31சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-60221815949673593262016-11-02T14:19:06.985+05:302016-11-02T14:19:06.985+05:30ஐயா வணக்கம் ,
தொடர்ந்து உங்கள் பேச்சுகளையும் ,எழு...ஐயா வணக்கம் ,<br /><br />தொடர்ந்து உங்கள் பேச்சுகளையும் ,எழுத்தையும் படித்து வருகிறவன் நான்.திருப்பூருக்கு நீ ங்கள் வந்த போது உங்களை நான் சந்தித்தும் இருக்கிறேன். மேடையில் பேசுகிற எனக்கு நீங்கள் எப்போதும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.பெரியார் என்கிற பெரு நெருப்பின் துளிகளாய் இங்கே களமாடும் நமக்கு,மிகவும் தேவை சொல்ல வருகிற செய்தியை நேர்மையாகவும் ,மிக தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்பதை Dinesh black shirtshttps://www.blogger.com/profile/04362498208890380788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-19343718473452793892016-11-02T14:12:12.333+05:302016-11-02T14:12:12.333+05:30ஐயா வணக்கம் ,
ஒரு செய்தி :
தாங்கள் துணை தளபதி மார்...ஐயா வணக்கம் ,<br />ஒரு செய்தி :<br />தாங்கள் துணை தளபதி மார்கோஸ் பற்றியும் உலக விடுதலை போராளிகள் பற்றியும் பேசிய உரையை பல முறை கேட்டுஇருக்கிறேன் .தற்போது அறிந்த ஒரு செய்தி துணை தளபதி மார்கோஸ் அந்த போராட்டத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது. <br /><br />அன்புடன் <br /><br />Dinesh blackshirts<br />Dinesh black shirtshttps://www.blogger.com/profile/04362498208890380788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43365414091112793262016-10-29T19:19:46.596+05:302016-10-29T19:19:46.596+05:30தந்தை பெரியார் அவர்கள், "லாபத்தில் பங்கு"...தந்தை பெரியார் அவர்கள், "லாபத்தில் பங்கு" என்றுரைக்கும் நோக்கத்தால் உண்டாகும் பயன்கள் இவை: முதலாளி தொழிலாளிகளிடையே வெளிப்படைத்தன்மை உருவாகும். சுதந்திரம், கடமை, ஒழுக்கம், சுயபொறுப்புணர்ச்சி, தன்னார்வம், கூட்டு உருவாக்கம், தரம், உற்பத்தி திறன் அதிகரிப்பு, போன்ற இன்னும் பல நல்லவைகள் மென்மேலும் உயர்ந்து, நிறுவனங்கள் தழைக்க உதவும். <br /><br />கூலி உயர்வு என்பது hirelings உருவாக மட்டுமே Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-64278747158773874452016-10-19T23:16:17.753+05:302016-10-19T23:16:17.753+05:30அற்புதம்அற்புதம்இரவி அhttps://www.blogger.com/profile/10301351339555873884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-17301879853216186222016-10-19T08:14:15.808+05:302016-10-19T08:14:15.808+05:30Gowtham:
நன்றி ஐயா
Can you help me read periyar&...Gowtham:<br /><br />நன்றி ஐயா<br /> Can you help me read periyar's words on marx,communism aiyya.<br /> Corresponding dates are enough for me to search and read in viduthalai.in <br /> And I cannot identify the exact places where communism ideas differ from ideas of ours aiyya.<br /><br />நன்றிAnonymousnoreply@blogger.com