tag:blogger.com,1999:blog-8655107296817879830.post6363807841057637984..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (3)சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-46790294131910590262012-10-14T15:57:07.351+05:302012-10-14T15:57:07.351+05:30எம்.ஜி.ஆருக்கென்று தனிப்பட்ட கருத்தோ, கொள்கையோ என்...எம்.ஜி.ஆருக்கென்று தனிப்பட்ட கருத்தோ, கொள்கையோ என்றுமே இருந்தது கிடையாது. இந்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு இணங்கி செயலாற்றுவதை மட்டுமே தன் கொள்கையாக கொண்டிருந்தவர் அவர். அதற்கு மற்றுமொரு சான்றுதான் இக்கட்டுரை.Ashokhttps://www.blogger.com/profile/06583140496159792682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66156938610168290512012-09-24T15:13:42.634+05:302012-09-24T15:13:42.634+05:30எம்.ஜி.ஆர் மேல் குருட்டு பக்தியில் உழல்கிற கிராமத்...எம்.ஜி.ஆர் மேல் குருட்டு பக்தியில் உழல்கிற கிராமத்து ரசிகனையும் அவர்மேல் பற்றுதலிலுள்ள பெரும்பாண்மை வாக்காளனையும் கவரவே இன்று வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர் அவர் புகழை பாடித் திரிகின்றனர்.<br /><br />அன்றைய காலகட்டத்தில் இவர்கள் அனைவரும் எம்ஜிஆருடன் கைகோர்த்து திரிந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர்.<br /><br />ஜெயலலிதாவிற்கு பின் என்ன? என்ற கேள்விக்கான பதிலில் இவர்களது செயல் உள்ளது. Anonymoushttps://www.blogger.com/profile/02565663927628877877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18757247984328548492012-09-23T14:31:35.448+05:302012-09-23T14:31:35.448+05:30எம்.ஜி.ஆர் ஈழத்திற்காக உண்மையில் செய்தது என்ன என்ப...எம்.ஜி.ஆர் ஈழத்திற்காக உண்மையில் செய்தது என்ன என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது உங்களின் இந்தப் பதிவு...Vairamuthu DMKhttp://dmkthondan.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1783490407723697832012-09-23T13:45:31.034+05:302012-09-23T13:45:31.034+05:30வரலாறு தெரியாத, இளைய வாக்காளர் பலர் தவறான வழிகாட்ட...வரலாறு தெரியாத, இளைய வாக்காளர் பலர் தவறான வழிகாட்டுதலின்பால் ஈர்க்கப்பட்டு அவர்கள்(நெடுமாறன், சீமான்) சொல்வதையே உண்மையென நம்பி உணர்ச்சிவயப்பட்டு பேசியும், இணையத்தில் எழுதியும் வருகின்றனர்.<br /><br />அய்யாவின் கட்டுரைகள் அனைவரின் பார்வைக்கும் பரப்பப்பட வேண்டும்.அப்போதுதான் வரலாற்றின் உண்மை விளங்கும்.<br /><br />aghampuramhttps://www.blogger.com/profile/10617598433381515537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71170662983260530562012-09-23T01:12:23.844+05:302012-09-23T01:12:23.844+05:30இதை இதை இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.. வரலாறுகள...இதை இதை இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.. வரலாறுகள்.. உண்மைகள்.. மிக்க நன்றி... வரலாற்று ஆதாரங்கள் அருமை.. எம்ஜியார் பதிலும் இன்றே சொல்லி இருந்தால், மிக நன்றாய் இருந்திருக்கும்... தொடர்ந்து எழுதுங்கள்....இளவரசன்https://www.blogger.com/profile/06535431511118026601noreply@blogger.com