tag:blogger.com,1999:blog-8655107296817879830.post6771308750858644956..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சமூக நீதிக்குச் சவக்குழி!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24950015933451388562015-10-21T11:37:44.924+05:302015-10-21T11:37:44.924+05:30வேதகாலத்தில் புலால் உணவு சாப்பிட்டவர்கள் இன்று திர...வேதகாலத்தில் புலால் உணவு சாப்பிட்டவர்கள் இன்று திராவிடத்தை அடக்க அதை எதிர்க்கிறார்கள்..மக்களை பிளவு படுத்தி ஆதிக்க ஜாதி வெறியை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது <br /><br />ஆரியனின் சூழ்ச்சி!!!!kalaingarin karangalhttps://www.blogger.com/profile/14693856171805572651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43969324025342571742015-10-07T17:03:10.830+05:302015-10-07T17:03:10.830+05:30 SITHIPPOM SITHIPPOMnayakammurugesanhttps://www.blogger.com/profile/12875128815249899091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-33809552153453708702015-10-05T22:12:40.348+05:302015-10-05T22:12:40.348+05:30திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்வது முழுபூசணிக்காயை ச...திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்வது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. வெறும் புலால் உண்ணும் காரணத்திற்காக மட்டும்தான் பிராமணர் அல்லாதவர்களிடமிருந்து விலகி வாழ்கிறார்கள பிராமணர்கள்? பல ஆயிரம் புலால் உண்ணும் வேற்று மத வெள்ளைக்கார மருமகள்களையும் மருமகன்களையும் தங்கள் குடும்பங்களில் சேர்த்துக்கொண்டு பெருமை கொண்டாடும் படித்த மேல்தட்டு பிராமணர்களை இவர்கள் என்ன தங்கள் சாதியை விட்டு நீக்கி சத்யநாராயணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24247049897506914312015-10-05T21:48:37.578+05:302015-10-05T21:48:37.578+05:30என்றுமே யாருடைய உழைப்பின் பயனால் வந்தவை,விளைந்தவை ...என்றுமே யாருடைய உழைப்பின் பயனால் வந்தவை,விளைந்தவை தீட்டாகாது. புராணங்கள்,சாஸ்திரங்களின் நுணுக்கங்கள் தெரிந்தால் தான் அதை புரிந்து கொள்ள முடியும்.ஆதவன் அவர்களுக்கு புரியும்படி உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மின்சாரம் தீட்டு,தீண்டினால் சங்குதான். ஆனால் அந்த மின்சாரத்தின் பயனால் வந்த பல்புகள்,வானொலி,டிவி,கம்ப்யூட்டர்,தண்ணீ்ர் மோட்டார் முதல் உயிர் காக்கும் சுவாசக்கருவி என்று பல பொருட்களை நீங்கள் விஜய்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-69778347670346895052015-10-05T16:31:19.329+05:302015-10-05T16:31:19.329+05:30//புலால் சமைத்து உண்ணுமிடத்தில் வாழ எங்களுக்கு ஒத்...//புலால் சமைத்து உண்ணுமிடத்தில் வாழ எங்களுக்கு ஒத்துவராது// -உங்களுக்கு தேவையான அரிசி பருப்பு புளி மிளகாய் பஞ்சக்கச்சம் மடிசார் சட்டி பானை லொட்டு லொசுக்கு இத்யாதிகள் புலால் உண்பவர்களின் உழைப்பாலானவை தானே...அதிலெல்லாம் ஆச்சாரம் தீட்டாவதில்லையா?ஆதவன் தீட்சண்யாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66367821251530951822015-10-05T13:22:28.478+05:302015-10-05T13:22:28.478+05:30ஸ்ரீ நிவாசன் மிகவும் தவித்து போயிருக்கிறார்போலும்....ஸ்ரீ நிவாசன் மிகவும் தவித்து போயிருக்கிறார்போலும். கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடுச்சாம். அதைப்போல, அட இந்த ராமசாமி கொடும தாளாம தமிழ்நாட்ட விட்டு வேறு எங்காவது கண்காணாத எடத்துக்கு போய் குரூபா இருக்கலாமுனு பார்த்தாக்கா இந்த பாவி திராவிடன் அதுலேயும் கண் வைக்கிறானே. இதுங்களுக்கெல்லாம் பகவான் நல்லா கொடுப்பான் என்று ஸ்ரீ நிவாசன் புலம்புகிறார்போலும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40615631302184315112015-10-05T01:29:50.245+05:302015-10-05T01:29:50.245+05:30அய்யா நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த,வட்டிக்கு கடன...அய்யா நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த,வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தில் எங்கு வீடு வாங்கவேண்டும், யாருடன் வாழவேண்டும் என்ற உரிமை கூட இந்த சுதந்திர நாட்டில் எங்களுக்கு இல்லையா?.புலால் சமைத்து உண்ணுமிடத்தில் வாழ எங்களுக்கு ஒத்துவராது.அதற்காக அவ்வாறு புலால் சமைத்து உண்பவர்களை இங்கு அவ்வாறு செய்யாதே என்று பிறரைக் கூறவும் சுதந்திர நாட்டில் எங்களுக்கு உரிமையில்லை,கூறினாலும் அவர்கள் கேட்கப் ஸ்ரீநிவாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-18188535421028088282015-10-04T22:51:43.137+05:302015-10-04T22:51:43.137+05:30சமத்துவபுரம் அமைத்து அதில் மக்களை குடி ஏற்றி அவர்க...சமத்துவபுரம் அமைத்து அதில் மக்களை குடி ஏற்றி அவர்களுக்குள் சமமான ஐக்கியம் உருவாக தீட்டப்பட்ட திட்டத்தில் ஆரியர்களுக்கும் பங்கு தேவைதானா? என்பதை திராவிடர்கள் உணர்ந்து இருத்தல் நலம். யாருக்குள் இப்போது ஐக்கியம் தேவை? திராவிடர்களுக்கு மத்தியில்தான். திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் மத்தியில் இல்லை என்று எண்ணிடல் நலம். இந்த மேற்கண்ட "Exclusively Brahmin Residential Layout " எனும் Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.com