tag:blogger.com,1999:blog-8655107296817879830.post7389102926222567988..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: கடுமையாகக் கண்டிக்கிறோம் சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25252704575811598662016-08-21T11:55:43.123+05:302016-08-21T11:55:43.123+05:30100% true sir.I agree with you sir.Great words.
Ve...100% true sir.I agree with you sir.Great words.<br />Vellai varananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2979022893121767742016-08-03T20:56:41.254+05:302016-08-03T20:56:41.254+05:30சகோதரி நவீனா இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தினை கொட...சகோதரி நவீனா இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தினை கொடுக்கிறது. இது எங்கு போய் முடியும் என்று எனக்கு தெரிய வில்லை. காதல் மட்டும்தான் சாதிகளை இணைக்கும் என்று எப்போதோ சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்து கொண்டு அலைகிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இப்படி எல்லாம் சொல்லுவது இல்லை. வெள்ளையர்களை முரட்டுத்தனமாக திருமணம் செய்தால் இனப்பிரச்சினை ஒழிந்து விடும் என்று எவரும் சொல்ல வில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-4021938510874632372016-08-03T18:14:29.284+05:302016-08-03T18:14:29.284+05:30காலம் காலமாய் காதலுக்கு பல தடைகள் இருந்துள்ளது, இர...காலம் காலமாய் காதலுக்கு பல தடைகள் இருந்துள்ளது, இருகின்றது!<br />சாதியை காப்பாற்ற இவர்கள் குடும்ப centimentai காட்டுகின்றனர்...<br /><br />நான் பெற்றவர்களை விட்டுவிட்டு போகிறவர்களை பேசலை, சாதியின் பெயரில் அதை காப்பாற்ற...இவர்களை பேரறிகின்றதை எப்படி நியாயம் என்பீர்கள் ?<br /><br />ஐயா மருத்துவர், சாதி மாற்றுப்பை ஏற்று கொள்கிறாரா ? ஏத்தன்னை சாதி மாற்றுப்பு திருமணங்கள் (பெற்றோர் சம்மதத்துடன், Sudhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66229448513357217212016-08-03T02:23:13.844+05:302016-08-03T02:23:13.844+05:30ராமதாசின் அறிக்கையின் பல பெயர்கள் இருந்தபோதும், ஐய...ராமதாசின் அறிக்கையின் பல பெயர்கள் இருந்தபோதும், ஐயா சுபவீ அவர்கள் மட்டும்தான் உடனேயே இப்படியொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் அரசியல் நிர்பந்தம் காரணமாக இருக்கலாம். செந்தில் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற பொழுது, எல்லோரும் எதை நம்பினார்களோ, எது சமூக நீதியோ அதற்காக வாதிட்டது எப்படி தவறாக முடியும்? செந்தில் இப்போது இப்படி செய்துவிட்டதற்காக, பின்னால் சென்று "அப்போது Anonymoushttps://www.blogger.com/profile/14086928551738483747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57782752281900848172016-08-02T22:45:41.466+05:302016-08-02T22:45:41.466+05:30சங்கர் கொலை நடந்தபொழுது அதை பற்றிய ஒரு கேள்வியில் ...சங்கர் கொலை நடந்தபொழுது அதை பற்றிய ஒரு கேள்வியில் நான் எவ்வளவோ முக்கியமான விஷயங்களை சொன்னேன் // சாதி கொலை என்றவுடன் மருத்துவரிடம் பேட்டி எடுத்து அவரை கலங்க படுத்த வேண்டும், ஏன் ஸ்வாதி ஒரு தலை காதலால் கொலை செய்ய பட்டபோது ஏன் அந்த கேள்வி மறுத்தவர் ராமதாஸ் அவர்களிடம் கேட்கப்படவில்லை <br /><br />மேலும் 20 வயது வரை வளர்த்த பெற்றோர்களை விட்டு ஓடி போகும் சுயநல வாதிகளுக்கு எப்போதும் மருத்துவர் ஆசி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49578393353816034432016-08-02T22:27:49.073+05:302016-08-02T22:27:49.073+05:30அடால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவ...அடால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவை தோற்றுவித்தது போல மருத்துவர் ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி முயற்சி செய்கிறார். 25.04.13 இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா அதை முன்னுரைக்கிறது.<br /><br />சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று அதில் தோற்றுப் போன ராமதாசு இப்போது அப்பட்டமான சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்து அதில் ஆதாயம்Anonymoushttps://www.blogger.com/profile/17307486821517404345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71819206074240237432016-08-02T20:58:57.001+05:302016-08-02T20:58:57.001+05:30சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படி...சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் Anonymoushttps://www.blogger.com/profile/17307486821517404345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40458935372553808702016-08-02T20:17:55.021+05:302016-08-02T20:17:55.021+05:30தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படு...தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக Anonymoushttps://www.blogger.com/profile/17307486821517404345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82066659884328893032016-08-02T19:36:09.559+05:302016-08-02T19:36:09.559+05:301) நாடார்
2) செட்டியார்
3) உடையார்
4) பிள்ளை மற்று...1) நாடார்<br />2) செட்டியார்<br />3) உடையார்<br />4) பிள்ளை மற்றும் முதலியார்<br />5) முத்தரையர்<br />6) கள்ளர்<br />7) வன்னியர்<br />8) கவுண்டர்<br />9) தேவர்<br />10) நாயுடு<br />11) பள்ளர்<br />12) பறையர் <br />We can simply solve these 12 caste by simply becoming as a Bai (Muslim). I dont have the guts to stand up and do that. Do you have guts to do that. Let us join and do that.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35701167036410888962016-08-02T19:25:59.767+05:302016-08-02T19:25:59.767+05:30தாழ்த்தப்பட ஒருவர் ஒரு குற்றமிழைத்தால் பக்கம் பக்க...தாழ்த்தப்பட ஒருவர் ஒரு குற்றமிழைத்தால் பக்கம் பக்கமாக ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒழித்துக்கட்டுவதற்கு எழுதி குவிக்கும் கயவர்களே! நான் தலித் அதனால் மேல்சாதி பெண் காதலிக்கமறுத்தால் கொலை செய்கிறேன் என்று கூறியா அந்த கயவன் செந்தில் கொலை முயற்சியில் இறங்கினான்? ஆனால் ஆணவக் கொலை செய்யும் கயவர்கள் கீழ்சாதி பையனை காதலித்தால் கரம்பிடித்தால் அதனால் கொன்றோம் என்று ஆணவமாக கொக்கரிக்கும் மேல்சாதிவெறி Anonymoushttps://www.blogger.com/profile/13080514058593444807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24002044946083123452016-08-02T17:50:17.563+05:302016-08-02T17:50:17.563+05:30வன்கொடுமை பயங்கரவாதம் வளருவதை தடுங்கள் அய்யா.
வன்கொடுமை பயங்கரவாதம் வளருவதை தடுங்கள் அய்யா.<br />Anonymoushttps://www.blogger.com/profile/16943975259134783759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-88807811646930181032016-08-02T17:05:22.556+05:302016-08-02T17:05:22.556+05:30இது மாதிரி செயல்களை யாரும் நியாய படுத்தவில்லை...இத...இது மாதிரி செயல்களை யாரும் நியாய படுத்தவில்லை...இது இதுமாதிரி குணம் உள்ள நபருக்காக பேசியதை வருத்தத்தோடு பதிவு செய்தது, அவரின் முதிர்ச்சி.<br />அதே போல அந்த நபரின் கைகளை, இந்த காரணத்தினால் வெட்டியிருந்தால் அதுவும் சட்ட ரீதியில் கண்டிக்க தக்கது!<br />தனிப்பட்ட முரையில் யார் யாரை துன்புறுத்தினாலும் அது ஏற்கத்தக்கதல்ல!<br />ராமதாஸ், செயல்கள் எல்லாம் நியாயமானதாக இல்லை. நடக்கும் எல்ல செயல்களையும், Sudhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70695189815470629572016-08-02T13:55:45.201+05:302016-08-02T13:55:45.201+05:30திரு குணசேகரன் அவர்களே உங்களை பற்றி சில தினங்களாக ...திரு குணசேகரன் அவர்களே உங்களை பற்றி சில தினங்களாக செய்திகள் முகநூலில் வந்துகொண்டே இருக்கிறது இதற்க்கு எல்லாம் பதில் சொல்ல நேரமில்லையா இல்லை <br /><br />சும்மா நானும் மீடியாக்காரன் என்று சொல்லி ஒரு ஊடகத்தில் வேலை செய்யும்போது அங்கு அந்த தொலைக்காட்சி நிருவனம் என்ன செய்தி போட சொல்கிறதோ அல்லது பொய்யான செய்தியை பரப்ப சொன்னாலும் அதை செய்து முடிக்கும் கூலிப்படை போல் செயல்படுவதுதான் ஊடகவியலாளர் வேலையா Karthiknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52598648008565547742016-08-02T11:00:12.824+05:302016-08-02T11:00:12.824+05:30ராமதாஸ் ஒரு சாதி வெறி பிடித்தவர் .. சங்கர் கொலை நட...ராமதாஸ் ஒரு சாதி வெறி பிடித்தவர் .. சங்கர் கொலை நடந்தபொழுது அதை பற்றிய ஒரு கேள்வியில் நான் எவ்வளவோ முக்கியமான விஷயங்களை சொன்னேன் அதை விட்டுவிட்டு இதைப்பற்றி கேள்வி கேக்குறீங்களே என்றவர். யாரோ ஒருவர் செய்யும் செயலுக்கு உங்களைப்போன்றோர் ஒட்டுமொத்த சமூகத்தையே குறை கூறுவது கண்டிக்க தக்கது... என்னமோ பார்ப்பனர்கள் தப்பே செய்யாதவர்கள் மாதிரி.சங்கராச்சாரியார் செய்யலையா? எல்லா சாதிலயும் தப்பு செய்றவங்க saravanahttps://www.blogger.com/profile/02404338529624767209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24728329230093779072016-08-02T02:29:52.987+05:302016-08-02T02:29:52.987+05:30செத்துப்போன பொண்ணு தலித்தா இருந்துருந்தால்
தலித் எ...செத்துப்போன பொண்ணு தலித்தா இருந்துருந்தால்<br />தலித் எதிரான வன்கொடுமைனு சொல்லிருப்பிங்களே<br /><br />கொன்றவன் தலித் இப்போ ஜாதி எங்க போய் ஒளிந்து கொண்டது <br /><br />___________________________________________<br /><br /><br /><br /> MARIAPPAN VASUDEVANhttps://www.blogger.com/profile/16531795642536704857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-20291643843671451482016-08-02T01:16:25.969+05:302016-08-02T01:16:25.969+05:30பள்ளி மாணவிகளைச் சிதைக்கும் கொடூரக் கூட்டம்.
ஒரு ...பள்ளி மாணவிகளைச் சிதைக்கும் கொடூரக் கூட்டம்.<br /><br />ஒரு பெண் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.<br />ஒரு பெண் வேலைக்குச் செல்லமுடியவில்லை.<br />ஒரு பெண் கோவிலுக்குச் செல்லமுடியவில்லை.<br /><br />அழுக்கடைந்த மனதுடன்,<br />சொறி பிடித்த மூளையுடன்,<br />பெண்களைத் துரத்துகிறது,<br />சிரங்கு பிடித்தக் கூட்டம்.<br /><br />காதல் என்றால் என்னவென்றே தெரியாது,<br />பள்ளி மாணவிகளையும் காமத்துக்காகத்<br />GANESHAN GURUNATHANhttps://www.blogger.com/profile/15722523559894469631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57054214855175346162016-08-01T21:23:17.477+05:302016-08-01T21:23:17.477+05:30இதை அடுத்த முறை தொலைக்காட்சிக்கு பேசப்போகும் போது ...இதை அடுத்த முறை தொலைக்காட்சிக்கு பேசப்போகும் போது சொல்லிவிட்டு அதன் பின் பேசுங்கள், அதெப்படி பல இலட்சம் பேர் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒரு பொய் செய்தியை பேசிவிட்டு, ஏதோ ஒரு சிலர் மட்டும் வலைப்பூவில் வருத்தம் தெரிவிக்கிறீர். இதை தொலைக்காட்சியில் அல்லது ஊடகங்களை அழைத்து பேட்டியாக தரும் நேர்மை உள்ளதா?குழலி புருசோத்தமன்http://facebook.com/kuzhalipurunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-79728807727624679772016-08-01T20:36:42.897+05:302016-08-01T20:36:42.897+05:30அய்யா உங்களை போலவே அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ந...அய்யா உங்களை போலவே அந்த பெண்ணின் குடும்பத்திற்கு நானும் என் துயரத்தை பகிர்கிறேன். இன்றைய கால கட்டத்தில் தலித்துகள் சலுகை கொடுத்து ஏமாற்றும் மனிதர்களைத்தான் நண்பர்களாக பார்க்கிறார்கள். சலுகைகள் பெறுவதுதான் அழிவின் ஆரம்பம். சலுகைகளை கொடுத்து சில சமூகத்தை ஆள வைப்பதும், சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து பல சமூகத்தை அடிமை படுத்த முயற்சிப்பதும், சலுகைகளை கொடுத்து சிலரை சோம்பேறி ஆக்குவதும், நேரு Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-51373933803776637392016-08-01T19:50:22.875+05:302016-08-01T19:50:22.875+05:30நவீனாவுக்கு எதிரான செந்திலின் கொடுமை இன்றோ நேற்றோ ...நவீனாவுக்கு எதிரான செந்திலின் கொடுமை இன்றோ நேற்றோ தொடங்கியதில்லை.செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும்,அவரது குடும்பத்தினரும் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். பள்ளிக்கும்,வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும்,காதலிக்கும்படி மிரட்டுவதும் ஒரு சாதி கும்பலின் புதிய கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது.ஸ்வாதி போன்ற தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களைபாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-10293301611486750862016-08-01T19:34:54.616+05:302016-08-01T19:34:54.616+05:30இவ்வளவு நாளாக ஒரு பக்கமாகவே பேசி வந்தீங்க.. இனியாவ...இவ்வளவு நாளாக ஒரு பக்கமாகவே பேசி வந்தீங்க.. இனியாவது ராமதாஸ் அவர்கள் சொல்லும் நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள். புதியதலைமுறை தொலைக்காட்சி இந்த செய்தியை விவாதிக்க வேண்டும்.Sriram Iyernoreply@blogger.com