tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8043421959366039697..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 1சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-50398932452221272992016-07-28T11:30:34.861+05:302016-07-28T11:30:34.861+05:30சாதி,ஏற்றத்தாழ்வு இவைகள் மதத்தின் பெயரால், கடவுளின...சாதி,ஏற்றத்தாழ்வு இவைகள் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் கற்பிக்கப்படுவதால் தான் அய்யா அவர்கள் கடைசி வரை இந்துமத கடவுளை எதிர்த்தார்.இது புரியாமல் சில திரிபுவாதிகள் ஏசுவை ஏன் எதிர்ப்பதில்லை அல்லாவை ஏன் எதிர்ப்பதில்லை என கேட்டு மக்களை திசைதிருப்புகின்றனர்.Anonymoushttps://www.blogger.com/profile/17191092858418922591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81786729430988757872016-07-23T18:45:10.029+05:302016-07-23T18:45:10.029+05:30சாதி ரீதியான அடிமைத்தனம் மட்டும் இல்லாமல் போயிருந்...சாதி ரீதியான அடிமைத்தனம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தந்தை பெரியார் சாமியைக் கூட கும்பிட்டு விட்டுப்போ,, என்று தான் சொல்லியிருப்பார்.Seetha ramanhttps://www.blogger.com/profile/04930262118971775691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-4142223372789874822016-07-23T17:41:33.623+05:302016-07-23T17:41:33.623+05:30நம்முடைய வரலாற்றை சொல்லிக்கொடுக்க மறந்ததன் விளைவுத...நம்முடைய வரலாற்றை சொல்லிக்கொடுக்க மறந்ததன் விளைவுதான் இவை என்று இன்னமுமா புரியவில்லைஜெயகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-37987006883283445762016-07-23T15:01:48.329+05:302016-07-23T15:01:48.329+05:30You are doing great job... @ subavee sir !You are doing great job... @ subavee sir !Anonymoushttps://www.blogger.com/profile/03755336407402164421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40916228424858429202016-07-21T22:25:36.464+05:302016-07-21T22:25:36.464+05:30தொடர்க ! நல்வாழ்த்துக்கள் !தொடர்க ! நல்வாழ்த்துக்கள் !இரவி அhttps://www.blogger.com/profile/10301351339555873884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66116150588724416892016-07-21T17:57:59.775+05:302016-07-21T17:57:59.775+05:30 உங்களை போல கட்சிகள் இணைந்து செயல் பட்டால் ஜெயலலித... உங்களை போல கட்சிகள் இணைந்து செயல் பட்டால் ஜெயலலிதாவின் எத்தனையோ இயற்கை அழிக்கும் தமிழக விரோத செயல்களை வெளியில் கொண்டு வந்து அதனை தடுக்க முடியும். ஈகோ வுடன் இருந்து கொண்டு,மக்கள் விரோத செய்லகளை கண்டும் காணாமல் இருந்து விடுகிறீர்கள்.என்று தமிழகத்தில் திமுகவும் பாமகவும் பாஜகவும் மற்றும் பல கட்சிகளும் இணைந்து என்று செயல் பட போகிறீர்கள். இந்த கட்சிகள் இணைந்து செயல் பட்டால் அதிமுகவின் எத்தனையோ Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44485072839626504142016-07-21T16:17:52.575+05:302016-07-21T16:17:52.575+05:30பார்ப்பனர்களை குறிப்பிடும் பொழுது, பார்ப்பனர்கள் ம...பார்ப்பனர்களை குறிப்பிடும் பொழுது, பார்ப்பனர்கள் மற்றும் அவர்களது கிளை ஜாதிகள் என்று கூறுவது சரியாக இருப்பதாக தோன்றுகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-72391081755429882452016-07-21T15:37:07.455+05:302016-07-21T15:37:07.455+05:30இங்கே திரும்ப திரும்ப பிராமணர்கள் பற்றி மட்டும்தான...இங்கே திரும்ப திரும்ப பிராமணர்கள் பற்றி மட்டும்தான் பேச படுகிறது. பட்ஜெட்டில் தமிழகத்தில் இருந்து மணலை கொல்லம் வழியாக கடத்தி சென்று வெளி நாடுகளுக்கு விற்பனை செய்ய எதுவாக நான்கு வழி சாலை போட போகிறார்கள் என்று இருக்கிறது. ஏற்கெனவே இந்த ரூட் வழியாகத்தான் மணல் கடத்த படுகிறது என்று தெளிவாக புதிய தலைமுறை ஆவண படம் காண்பித்தது. அந்த ரூட் எங்கு இருந்து எங்கு போய் மணலை ஸ்டோர் செய்து பின்பு கொல்லம் Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-50446208427345505742016-07-21T14:13:32.740+05:302016-07-21T14:13:32.740+05:30பெரியார், பார்ப்பனியம் என்னும் கருத்தியலுக்குத்தான...பெரியார், பார்ப்பனியம் என்னும் கருத்தியலுக்குத்தான் எதிரியே தவிர,எந்தச் சாதிக்கும் எதிரானவர் அல்லர். சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழும் கொடுமைகளைக் கண்டித்தார். பெரியாரைப் படித்தால், அவர் மாந்த நேயம் மிக்கவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.இரத்தினவேல்noreply@blogger.com