tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8181567264104450301..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: மெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41053558309892481912017-10-29T11:02:20.268+05:302017-10-29T11:02:20.268+05:30முதலில் எந்த ஓருத்தரின் சாதி, மதப் பிண்ணனியைப் பார...முதலில் எந்த ஓருத்தரின் சாதி, மதப் பிண்ணனியைப் பார்த்து அவரை விமர்சனம் செய்வதை நிருத்த வேண்டும்.இதை சு.ப.வீ . அவர்களும் ஏற்பார் என நினைக்கிறேன்.Saravananhttps://www.blogger.com/profile/09148255372611117992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-48921554853420110562017-10-28T09:50:31.305+05:302017-10-28T09:50:31.305+05:30பார்ப்பனர் அல்லாத சில தமிழர்கள் சங்கராசாரியாரின் ...பார்ப்பனர் அல்லாத சில தமிழர்கள் சங்கராசாரியாரின் படங்களை பூஜை அறையில் வைத்து வணங்குகிறார்கள்.என்ன கொடுமை இது. பிள்ளைமார் தங்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள்.நாய்டுகள் தமிழுக்கு எதிரானவர்கள் ,பார்ப்பன அடிமை பெருமையா?.சுய மரியாதையும் பகுத்தறிவும் உள்ளவர் எவரும் பார்ப்பானை வைத்து திருமணம் செய்ய மாட்டார்.vellai varananhttps://www.blogger.com/profile/09831570147065929187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-37913365038642019822017-10-21T23:01:11.161+05:302017-10-21T23:01:11.161+05:30எந்த ஒரு சமூகங்களிலும் நல்லவர் கெட்டவர் உண்டு. ஆனா...எந்த ஒரு சமூகங்களிலும் நல்லவர் கெட்டவர் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்து விமர்சனம் செய்ய வேண்டி இருக்கிறது. எனது ஆந்திராவை சேர்ந்த நண்பர் ரெட்டி சமூகத்தை பற்றி குறிப்பிடும்போது இப்படி சொல்லுவார். அவர்கள் எல்லாரிடமும் நன்றாக சிரித்து பேசுவார்கள். ஆனால் ஆந்திராவை ஆள வேண்டும் போட்டி இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-42463722973408465932017-10-21T16:24:27.789+05:302017-10-21T16:24:27.789+05:30கம்யூனிசம் என்றால் என்னவென்று தமிழர்களுக்கு முதல் ...கம்யூனிசம் என்றால் என்னவென்று தமிழர்களுக்கு முதல் முதலாக பாடம் எடுத்தவர் விஜய். கத்தி இங்கே ஹிட் அடிக்க தெலுங்கில் சிரஞ்சீவி நடித்தார் அங்கும் மெகாஹிட். இப்போது முருகதாஸ் அவர்கள் இந்தியில் அதே படத்தை எடுக்க நடிகர்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார். இப்படி இந்தியாவுக்கே கம்யூனிசத்தை கொண்டு சென்றவர் விஜய். அரசியலில் அவரது குடும்பமே ரொம்ப நாளாக இருந்து கொண்டிருக்கிறது. அவரது தந்தை சந்திரசேகர் மிக Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.com