tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8436312043804193477..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அறிந்தும் அறியாமலும்…(30)சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-11648227821914301762014-11-30T13:13:47.853+05:302014-11-30T13:13:47.853+05:30"திராவிட இயக்கங்களின் இன்றைய நிலையை மிகக் கடு... "திராவிட இயக்கங்களின் இன்றைய நிலையை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யும் இம்மடல், சமமற்றவர்களைச் சமமாகப் பார்க்கிறது. கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்கிறது. இப்படிச் சொல்வதன் மூலம், கலைஞரை ஜெயலலிதாவின் நிலைக்குக் கீழ் இறக்கும் வேலையை மிக நுட்பமாகச் செய்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது பொதுவான விமர்சனம். ஆனால் ஆழமாகப் பார்த்தால் இது திராவிட இயக்கங்களைத் சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81160239288817136582014-11-29T23:45:54.134+05:302014-11-29T23:45:54.134+05:30அய்யா கருணாநிதியை தங்களுக்கு புடிக்கும் என்பது தெர...அய்யா கருணாநிதியை தங்களுக்கு புடிக்கும் என்பது தெரிந்த ஒன்று . அதற்க்கான காரணங்களை என்றாவது நேரம் இருந்தால் பதிவு செய்யவும் ( இலக்கிய ஆளுமைக்கு அப்பால் ) . நன்றி . . . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-27321202600347677692014-11-29T22:15:53.926+05:302014-11-29T22:15:53.926+05:30நிகழ்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தை மூடர்களாக, அடிமை...நிகழ்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தை மூடர்களாக, அடிமைகளாக,தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்றியது ஆளும் திராவிடக் கட்சிகள்&திராவிட அரசியல் வியாதிகள்தானே!.திராவிடக் கட்சிகள் ஒரு அடிமைகள் கூட்டம்&கூடாரம்.அதன் தலைவர்/தலைவிகளிடம் சோறு தின்றதையும்,அவர்கள கையால்,செருப்பால் அடிவாங்கியதையும் பெருமையாகக் கருதும் விசுவாச அடிமைகளைக் கொண்ட கூட்டம் அது.தொண்டர்கள் பார்வையில் தலைவர்/விக்ரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-42404086423505234732014-11-29T20:41:12.911+05:302014-11-29T20:41:12.911+05:30சமஸ்கிருதத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை...சமஸ்கிருதத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை கூறினால் பயன்பெறுவோம் ஐயா...........<br />சமஸ்கிருத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பது எதனால்???????Anonymoushttps://www.blogger.com/profile/17984002910978810533noreply@blogger.com