tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8449797030675381926..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: தேர்தல் தெருக்களில் ஒரு பயணம் சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-61722858810664974432016-05-27T06:46:20.514+05:302016-05-27T06:46:20.514+05:30சமூக நீதி அரசியலின் முன்னணியில் நின்று போராடும் பே...சமூக நீதி அரசியலின் முன்னணியில் நின்று போராடும் பேராசிரியர் போன்றவர்கள் இத்தகைய கருத்தை கூறும்பொழுது தான் மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. இதுபோன்ற கருத்து கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய பேராசிரியர் அவர்களே இப்படி ஒரு கருத்தை பதிவு செய்யலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/14086928551738483747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-35193347645627523352016-05-27T06:18:49.987+05:302016-05-27T06:18:49.987+05:30வழக்கம் போல் "anonymous" அவர்கள் தனக்கேய...வழக்கம் போல் "anonymous" அவர்கள் தனக்கேயுரிய பாணியில் திறமையாக, சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார். என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். பணம் கொடுத்து மக்களை "corrupt" செய்யும் கட்சியை சாடாமல், "மக்கள் பணத்தை எதிர்பார்கிறார்கள்" என்றும், "பணத்தை பெற்ற பிறகு தர்மம் கடைபிடிப்பதில்லை" என்றும் மக்களை குறை சொல்வது சரியா? இதற்கு நேரடியான பதில் வேண்டும். Anonymoushttps://www.blogger.com/profile/14086928551738483747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-68513306968408287162016-05-26T12:29:52.177+05:302016-05-26T12:29:52.177+05:30நண்பர் திரு.சக்தி கவுதம் அவர்களே, நான் “(யாரோ - an...நண்பர் திரு.சக்தி கவுதம் அவர்களே, நான் “(யாரோ - anonymous) ” வழியிலேயே என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.<br /><br />1.இந்த வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் / பழக்கம் 1960 – களிலேயே உள்ள ஒன்றாகும். இது குறித்து வேதனையான பேரறிஞர் அண்ணாவின் பேச்சு பதிவினை வலைதளங்களில் கேட்கலாம். இது ஒன்றும் புதிதல்ல.<br /><br />2.ஏற்கனவே ஆரிய மாயையால் மக்கள் பிளவுண்டு ஏற்றதாழ்வோடு உள்ளோம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-476420186711763432016-05-21T08:16:34.396+05:302016-05-21T08:16:34.396+05:30"anonymous" என்பவர் பதிவு செய்திருக்கும்..."anonymous" என்பவர் பதிவு செய்திருக்கும் கருத்தை நான் உறுதியாக வழிமொழிகிறேன். இந்தப் பதிவை படித்த பின் இதே கருத்தை பதியவே முற்பட்டேன். வேறு யாரேனும் இதே கருத்தை எழுதிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடலாம் என்று நினைத்தேன். அதாவது ஊழலில் பிறப்பிடமாக, ஓட்டுக்கு பணம் என்ற விசத்தை இத்துனை ஆண்டுகள் உரம் போட்டு வளர்தெடுத்திருக்கும் திமுக வைப் பார்த்து பேராசிரியர் அவர்களால் கேள்வி கேக்க Anonymoushttps://www.blogger.com/profile/14086928551738483747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-21229100092757862532016-05-19T16:36:29.155+05:302016-05-19T16:36:29.155+05:30மக்களுக்கு ஏற்றவாறு, நன்றாக உணர தேர்தல் முடிவுகள் ...மக்களுக்கு ஏற்றவாறு, நன்றாக உணர தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.<br /><br />பார்ப்பதற்கு அம்மையார் வெற்றி பெற்றது போல் தோன்றும்; ஆனால் தோல்வியை தழுவியுள்ளார். எப்படியெனில் கடந்த தேர்தலில் 203 இடங்களில் பெற்ற வெற்றியில் இருந்து 72 இடங்களை இழந்துள்ளார். கிட்டத்தட்ட 35% தோல்வி.<br /><br />பார்ப்பதற்கு திமுக தோல்வி அடைந்தது போல் தோன்றும்; ஆனால், வெற்றி பெற்றுள்ளது. . எப்படியெனில் கடந்த தேர்தலில் 31 Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-27990127539819956652016-05-19T14:56:10.228+05:302016-05-19T14:56:10.228+05:30இன்றைய தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கையில், உங்கள...இன்றைய தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கையில், உங்களின் கள ஆய்வு வியக்க வைக்கிறது. இன்றுங்கூட சில திமுக தலைவர்கள் பணநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறுவது வருத்தத்தை அளிக்கிறது. அந்தத் திமுக தலைவர்கள் உங்களின் நேர்மையான ஆய்வைப் படித்தேனும் திருந்தினால், அது திமுகவுக்கு நல்லது. சிந்திக்குமா திமுக தலைமை தமிழினியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-77953759755647985972016-05-19T14:22:07.189+05:302016-05-19T14:22:07.189+05:30சுப வீ அவர்களே!!நான் சொன்ன அந்த ராமச்சந்திரன் ஒரத்...சுப வீ அவர்களே!!நான் சொன்ன அந்த ராமச்சந்திரன் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.அது எளிதான காரியமல்ல.ஒரு பணமலையை தகர்த்திருக்கிறார்.எனக்கு அதில் மகிழ்ச்சி.நான் சொன்னபடி தொகுதிக்கு ஒரு பத்து ராமசந்திரன்கள் இருக்கிறார்கள்.அவர்களை கண்டறியும் வழிகளை தலைமை தேடிக் கண்டறிந்தால் நல்ல அரசியல் போக்கை வளர்க்கும் முயற்சியாக இருக்கும்.<br /><br />இன்னொரு நல்ல செய்தி ஆட்சியமைக்கும் முயற்சியில் மானுடன்https://www.blogger.com/profile/09419327084424160655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-82311572989983688302016-05-19T12:23:11.703+05:302016-05-19T12:23:11.703+05:30இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தாங்கள் க...இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் மூன்று செய்திகள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, மூன்று தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளையும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இரண்டு, தேர்தல் வெற்றியில் பணம் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறது. மூன்றாவதாக, தே.மு.தி.க.வுட்ன் தி.மு.க. கூட்டணி சேராதது அறிவார்ந்த முடிவு என்பது.இரத்தினவேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-30166667942373570712016-05-19T05:26:24.502+05:302016-05-19T05:26:24.502+05:30அந்த ஆவணப்படத்தை நானும் பார்த்தேன். அதில் சில தகவல...அந்த ஆவணப்படத்தை நானும் பார்த்தேன். அதில் சில தகவல்கள் இலங்கையில் உள்ள kaaraava.Org என்ற இணையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவில் இருப்பவையாகும். என்னை பொறுத்தவரை சாதிக்குள் ஒழிந்திருக்கும் தமிழ் தேசியவாதிகளின் ஒரு விகார வெளிப்பாடுதான் அந்த பரப்புரை. திராவிடர் என்ற பதம் சாதிகளற்ற ஒரு தேசிய இனத்தின் குறியீடு. தமிழ் தேசியவாதிகள் என்போர் சாதியை மனதிற்குள் வைத்துகொண்டு வெளியே கவுரமாக காட்டி Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-90978031105000777102016-05-19T05:17:15.998+05:302016-05-19T05:17:15.998+05:30நன்றி திரு.வீரமணி அய்யா நன்றி திரு.வீரமணி அய்யா Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41359306723524997252016-05-19T00:05:52.455+05:302016-05-19T00:05:52.455+05:30மாற்றம் எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் காத...மாற்றம் எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது என்பதை உங்களின் அக கணிப்பு வெளிப்படுத்துகிறது!.தமிழக மக்களுக்கு இன்றைய அவசிய அத்தியாவசமான தேவை அரசியல் மாற்றம் தானே தவிர ஆட்சி மாற்றமல்ல(கட்டுவிரியனுக்கு மாற்று கண்ணாடிவிரியனாக இருக்க முடியாது!).திமுக ஒருபோதும் அறம் சார்ந்த ஆட்சியை நடத்தாது என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏற்கனவே நிருபித்துள்ளது!.உங்களின் அக கணிப்பு சரியானால் K.செல்வராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40972903459020676092016-05-18T22:05:00.256+05:302016-05-18T22:05:00.256+05:30மதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, நான் உங்களிடம் ஒரு மாணவ...மதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, நான் உங்களிடம் ஒரு மாணவன் ஆகா ஆசைப்பட்டு உங்களின் வலைப்பூ பில், தினமும் செய்திகள் படித்து பதில் அளிக்கிறேன், இந்த மாணவன் வுக்கு ஒரு சிறிய சந்தேகம் கண்டி நாயக்கர் என்று ஒரு ஆவன படம் வந்திருக்கு,, அதில் திராவிடம் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, கலைஞர், பேரறிஞர், ஆசிரியர்,மற்றும் தந்தை பெரியார் ஐ பற்றி மிகவும் தவறாக சித்தரிக்கிறார்கள்,, இலங்கை இல் தமிழர்களை கொன்றது Syed subahannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-90256510389891921802016-05-18T21:49:48.409+05:302016-05-18T21:49:48.409+05:30அண்ணா தங்களது இந்த பதிவும் அதில் உள்ள நடையும் என் ...அண்ணா தங்களது இந்த பதிவும் அதில் உள்ள நடையும் என் ஞாபகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த மாவோவின் ஹுனான் மாகான களநிலவர அறிக்கை புத்தகத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று பாராட்டினால் மிகையாகாது. இதில் காணப்பட்ட பதிவு நடையில் அண்ணா நீங்கள் இருப்பதற்க்கு மகிழ்ச்சி. Anonymoushttps://www.blogger.com/profile/10982516896521844927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-5694840266652366192016-05-18T20:36:29.781+05:302016-05-18T20:36:29.781+05:30திமுகவும் பணம் கொடுக்கிறது என்ற எண்ணத்தை வலுவிழக்க...திமுகவும் பணம் கொடுக்கிறது என்ற எண்ணத்தை வலுவிழக்கசெய்வதற்காக மக்களும் இங்கு பணம் எதிர்பார்க்கிறார்கள் என்ற கூற்று அநியாத்தின் உச்சம் மக்களை லஞ்சத்திற்கு பழக்கபடுத்திவிட்டது இந்த திமுக அதிமுக தான் என்பது தங்களுக்கு தெரியாமல் இல்லை. அந்த உண்மை உரைக்க திமுக மீதான தங்களின் ஆதரவு நிலைப்பாடு தங்கhளுக்கு தடையாக இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. இங்குதான் நீங்கள் தோற்றுப்போகிறீர்கள். <br />குறிப்பாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-45336330771119634752016-05-18T18:01:20.687+05:302016-05-18T18:01:20.687+05:30சுப வீ ஐயா,
உங்களின் பயணம் என்றுமே எங்களுக்கு ஒர...சுப வீ ஐயா, <br />உங்களின் பயணம் என்றுமே எங்களுக்கு ஒரு உந்து சக்திதான்!<br /><br />ராதா மோகன்,<br />மிக சரியான பகிர்வு...<br /><br />நன்றி <br />சுதாகர் (IT)Anonymoushttps://www.blogger.com/profile/13006204883755689879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52592953839842096262016-05-18T17:09:50.326+05:302016-05-18T17:09:50.326+05:30முற்றிலும் உண்மை ராதா மனோகர் முற்றிலும் உண்மை ராதா மனோகர் Anonymoushttps://www.blogger.com/profile/05596248898841247063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-56561867150039595842016-05-18T01:27:23.343+05:302016-05-18T01:27:23.343+05:30அய்யா மிகவும் பயனுள்ள தகவல்கள். தாங்களும் பேரவை தோ...அய்யா மிகவும் பயனுள்ள தகவல்கள். தாங்களும் பேரவை தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணிகள் காலத்தால் செய்த அரும்பணியாகும். அது ஞாலத்திலும் மிகவாகும்.<br />கருத்து கணிப்புக்களை மட்டும் அல்ல தேர்தல் முடிவுகளையும் தாண்டி சிந்திக்கும் முதிர்ச்சி திமுக ஆதரவாளர்களுக்கு உண்டு. தேர்தல் அரசியலில் ஏராளமான வெற்றிகளையும் தோல்விகளையும் தாண்டி திமுக வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திமுக ஒரு சமுதாய மறுமலர்ச்சி இயக்கம். Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-66833040071350856622016-05-17T23:56:59.111+05:302016-05-17T23:56:59.111+05:30// “மக்களில் ஒரு பகுதியினரும் பணத்தை எதிர்பார்க்க...// “மக்களில் ஒரு பகுதியினரும் பணத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும் அவமானகரமான உண்மையே!” //<br />பணம் வாங்கி கொண்டு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பது ஒரு பகுதி உண்மை என்பதை சொல்லியிருக்கிறீர்கள். அது பகுதி உண்மைதான் என்பதை நடப்பு செய்தி ஒன்றை ஆதாரமாக கொண்டு உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அது உங்களை விடவும் திமுக தலைமைக்கு அதிக புரிதலை தந்து தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள முடிந்தால் நன்றுமானுடன்https://www.blogger.com/profile/09419327084424160655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-70355725172145504422016-05-17T20:49:23.527+05:302016-05-17T20:49:23.527+05:30ஊத்தங்கரை தொகுதியில் தேர்தல் நிறைவு பிரச்சாரத்தில்...ஊத்தங்கரை தொகுதியில் தேர்தல் நிறைவு பிரச்சாரத்தில் தங்களுடன் கலந்து கொண்டது என் வாழ்வில் மறக்க இயலாது .நன்றி அய்யா !<br />பழ .பிரபுhttps://www.blogger.com/profile/18424558276089958871noreply@blogger.com