tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8868838326102985996..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை -1சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-147283961168001872016-02-28T07:42:38.448+05:302016-02-28T07:42:38.448+05:30திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க மு...திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியாது மாறாக ஆரியத்தின் அடி தான் படியும் அதை தான் மெய்பிக்கிறது அவரின் கூற்றுAnonymoushttps://www.blogger.com/profile/07761387831308810801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-23581713093827911062016-02-27T18:23:31.026+05:302016-02-27T18:23:31.026+05:30உங்களின் இந்த விமர்சனம், ஐயாவை பார்த்து வைப்பதுக்க...உங்களின் இந்த விமர்சனம், ஐயாவை பார்த்து வைப்பதுக்கு முன்னால், இந்த கேள்வி ஏன்? அதிமுகவை பார்த்து கேக்க மறந்துவிடுறிங்க? இல்ல கேக்க கூடாது என்ற என்னமா? திமுக ஆதிதிராவிடர் முன்னிலை படுத்துவது இல்லை என்றஉங்களின் வாதம் வேறுமே, கருனாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் இருந்து தோன்றுவதாகவே நான் பார்க்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-56215885061844350432016-02-27T15:11:12.914+05:302016-02-27T15:11:12.914+05:30திரு. சீமான் அவர்கள், தாய்மொழி தமிழாகக் கொண்ட பிரா...திரு. சீமான் அவர்கள், தாய்மொழி தமிழாகக் கொண்ட பிராமணர்கள், மற்ற மொழியைத் தாய்மொழியாக கொண்டு,தமிழ் நாட்டில் தமிழ் பேசிக்கொண்டிருப்பவர்களை விட தேவலை என்று நினைக்கிறார் போலும். அவருக்கு கோபம் மனிதர்கள் மேலில்லை; இதர மொழிகளின் மீதுதான்.<br /><br />இருப்பினும், தமிழை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள், தத்தம் வீடுகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வித்தியாச பாணியில், தங்களுக்கே உரிய வார்த்தைகளைப் போட்டுAnonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-51947493085877605342016-02-27T10:05:23.680+05:302016-02-27T10:05:23.680+05:30சிங்காரம் சார், யாரும் எந்த சாதியாகவும் மாறி கொள்...சிங்காரம் சார், யாரும் எந்த சாதியாகவும் மாறி கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆலோசனை கூறுங்களேன்Anonymoushttps://www.blogger.com/profile/10995514870791193839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-50070616542219187092016-02-26T19:22:24.070+05:302016-02-26T19:22:24.070+05:30சீமான்தான் பார்ப்பனர்களைத் தலைவர்களாக ஏற்கிறார் கே...சீமான்தான் பார்ப்பனர்களைத் தலைவர்களாக ஏற்கிறார் கேவலம்.சமூக ஆதிக்கத்தை எதிர்க்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட நீங்களும் நீங்கள் ஆதரிக்கும் 70ஆண்டுகள் பழமையான திராவிட இயக்கமாகிய திமுகவில் தலைமைப் பதவிகளில்,முதலமைச்சர் பொறுப்பில் தாழ்த்தப்பட்டவரைகளை நியமிக்கவேண்டுமென்று போராட வேண்டாம் குறைந்தபட்சம் வெளிப்படையாக கருத்து கூறலாமே!.அந்த எண்ணம் உங்களுக்கும், திமுகவிற்கும் அன்றும் இல்லை,இன்றும் இல்லை,என்றும் singaramhttps://www.blogger.com/profile/17830933429399114528noreply@blogger.com