tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8940014607012231515..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 12 சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83315907108095206382016-08-26T14:53:25.804+05:302016-08-26T14:53:25.804+05:30மிஸ்டர் பாலு ஆண்ட பரம்பரை,பேண்ட பரம்பரை என்று இங்க...மிஸ்டர் பாலு ஆண்ட பரம்பரை,பேண்ட பரம்பரை என்று இங்கு எந்த குறிப்பிட்ட சமூகமும் இல்லை எங்கள் தமிழர்களை ஒடுக்கி வைத்திருந்த பரம்பரையெல்லாம் இனி ஒடுங்கிதான் ஆகவேண்டும். உங்கள் உருட்டல் மிரட்டெலெல்லாம் இனி பலிக்காது.இளம்பெரியார் ஐயா சுபவீ யின் வழிகாட்டுதல் இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்துவிட்டது.உங்கள் ஆதிக்க சாதி வெறியை தூக்கியெரிந்துவிட்டு மனித நேயத்தோடு மக்களோடு மக்களாக வருவதுதான் ஆ(பே)ண்ட பரம்பரைக்குAnonymoushttps://www.blogger.com/profile/13080514058593444807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-31331423297556069302016-08-25T16:05:44.426+05:302016-08-25T16:05:44.426+05:30பெண்கள் சமூகத்தின் வரங்கள்,வைரங்கள்.ஆனால், சமூகத்த...பெண்கள் சமூகத்தின் வரங்கள்,வைரங்கள்.ஆனால், சமூகத்தின் சில சாபங்களால் அந்த வரங்கள்,வைரங்கள் பொசுக்கப் படுகின்றன.பெண்களை படிக்க வைக்க வேண்டும்;வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும்.ஆனால்,நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை.மாறாக,பெண்கள் எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு,இல்லாத காரணங்களைக் கூறி சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் K Mathiazhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-90126226616185136062016-08-25T15:40:47.854+05:302016-08-25T15:40:47.854+05:30பிழைப்புவாத திராவிட அற்ப பிறவிகளே ஆண்ட பரம்பரைகளை ...பிழைப்புவாத திராவிட அற்ப பிறவிகளே ஆண்ட பரம்பரைகளை சீண்டாதீர்கள்!.பாலுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15090530131432267322016-08-25T01:23:52.809+05:302016-08-25T01:23:52.809+05:30தமிழ் தேசியத்துக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் (Anon...தமிழ் தேசியத்துக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் (Anonymous) சாதி அபிமானிகள் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பது பெரிய சேதியை சொல்கிறது. சாதி வெறியர்களின் காதுக்கு திராவிடர் என்ற சொல் ஒரு இடி போல் கேட்கிறது போலும். இந்த ஒரு காரணத்துக்காகவேனும் நாம் திராவிடர் என்று உரக்க கூறவேண்டும். திராவிடத்தின் வரலாற்று தேவை முன்னைவிட இப்போதுதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திராவிடபுயல் மையம் கொண்டு விட்டது.அதன் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62838748433786322552016-08-24T16:59:31.872+05:302016-08-24T16:59:31.872+05:30Following stanza by shankaracharya has the word &q...Following stanza by shankaracharya has the word "dravida sisu", to my knowledge this is the first place the word dravida was coined.. but it is a proof that the word existed already and shankaracharya used it, <br /><br />tava stanyam manyE tuhinagirikanyE hrdayata:<br /><br />paya:pArAvAra: parivahati sAraswatamiva I<br /><br />dayAvatyA dattAm dravidasisurAsvAdya tava yat<br /><br />Umashankarhttps://www.blogger.com/profile/16979829101755592318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2759129005093343562016-08-23T21:38:02.203+05:302016-08-23T21:38:02.203+05:30கால்டுவெல் அவர்களின் இரண்டாம் பதிப்பை எங்கு வாங்கல...கால்டுவெல் அவர்களின் இரண்டாம் பதிப்பை எங்கு வாங்கலாம் ? இரவி அhttps://www.blogger.com/profile/10301351339555873884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-71230068643610378372016-08-23T19:20:38.258+05:302016-08-23T19:20:38.258+05:30சுய மரியாதை என்ற தலைப்பை தூய தமிழில் அக மதிப்பு என...சுய மரியாதை என்ற தலைப்பை தூய தமிழில் அக மதிப்பு என மாற்றலாமே.Anonymoushttps://www.blogger.com/profile/16338842488478839582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-84870320884098144832016-08-23T18:09:43.234+05:302016-08-23T18:09:43.234+05:30SubaVee, I admire the reason behind the naming con...SubaVee, I admire the reason behind the naming convention but the question that the Tamil Nationalist like me raises is, you are bringing a thesis from 18th century and using it wisely which is nothing but a mere word-play. <br /><br />Why on earth do I have to live with a naming convention that a foreign researcher gave ? I understand even the word "India" is coined by foreign forces Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62150488711765861512016-08-23T14:50:29.781+05:302016-08-23T14:50:29.781+05:30மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமி...மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமில்லை. தமிழின் இறையாண்மையை மதிக்கும் எனில், அதைத் தமிழின் அரிய நட்பு மொழியாக ஏற்பது தமிழுக்கு உகந்ததுதான். ஆனால் பாம்புக்கு ஒழுக்கம் கடிவாயில் நஞ்சை உமிழ்வதுதானே? சமஸ்கிருதம் தொடுவாயிலும் நஞ்சுமிழும் நற்கருணைப் பாம்பு.<br />-kEETRU.COMVanchinathanhttps://www.blogger.com/profile/15576283854057374827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28193098957335509332016-08-23T13:41:59.087+05:302016-08-23T13:41:59.087+05:30ஆனால் சுயமரியாதை,சமூக நீதி பேசுபவர்களில் பெரும்பா...ஆனால் சுயமரியாதை,சமூக நீதி பேசுபவர்களில் பெரும்பாலனவர் இன்றும்தலித்துகளை கேவலமாக பேசுபவர்களாக,ஒடுக்குபவர்களாக இருக்கிறார்களே,ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-48787183966010394502016-08-23T06:54:59.698+05:302016-08-23T06:54:59.698+05:30கவிதாசரண்அவர்களால் வெளியிடப் பெற்ற நூல் தற்பொழுது ...கவிதாசரண்அவர்களால் வெளியிடப் பெற்ற நூல் தற்பொழுது கிடைக்குமா ஐயா<br />எந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது என்பதையும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com