tag:blogger.com,1999:blog-8655107296817879830.post929770428085590647..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அடக்கப்பட வேண்டிய அநாகரிகம்சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-41282432514278465772015-12-28T20:30:23.525+05:302015-12-28T20:30:23.525+05:30உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாற...உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாறிவிட கூடாது என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கிறது.. Anonymoushttps://www.blogger.com/profile/17028271790621713215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-1868422095927971322015-12-16T23:14:29.238+05:302015-12-16T23:14:29.238+05:30ஒடுக்கபடவேண்டியசெயல்,நல்ல பதிவுஒடுக்கபடவேண்டியசெயல்,நல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/05456706923625038647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-58470457012351939492015-12-16T10:08:08.915+05:302015-12-16T10:08:08.915+05:30முக நூல் பதிவில் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் குறிப்...முக நூல் பதிவில் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் குறிப்பிட்ட மாதிரி இது ஒரு திட்டமிட்ட செயல். வெள்ளப் பாதிப்பில் மக்கள் ஆட்சிக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கும் போது அதனை திசை திருப்ப வேண்டி செய்த செயல் என்பது உண்மையே..<br />வே. பாண்டி / தூத்துக்குடி Anonymoushttps://www.blogger.com/profile/12174453257631824379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-69837116347482837922015-12-15T22:00:26.044+05:302015-12-15T22:00:26.044+05:30ஏற்கனவே சினிமாவில் வரும் காட்சிகளும் வசனங்களும் பா...ஏற்கனவே சினிமாவில் வரும் காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் நாரி நாத்தம் எடுத்துப்போயிதான் உள்ளது! இது இன்னும் ஒரு படி மேலே போய் உள்ளது! பரணாம வளர்ச்சி அவ்வளவுதான்! இந்த லட்சணத்தில் என்னமோ எல்லோரும் எல்லோரும் பக்திப்படம் மட்டுமே எடுப்பது போலவும் சிம்புதான் அதை கெடுத்தது போலவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வியப்பாக உள்ளது! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-78449039125349078682015-12-15T19:38:28.696+05:302015-12-15T19:38:28.696+05:30ஆத்திரத்தில் எழுதும் கருத்துக்கள் அறிவுள்ளதாக இருக...ஆத்திரத்தில் எழுதும் கருத்துக்கள் அறிவுள்ளதாக இருக்காது என்பதற்கு சுபிவீயின் இந்தக் கட்டுரையே சாட்சி! சிம்பு செய்தது கண்டிக்கபடவேண்டுமே அன்றி தண்டிக்கப்பட வேடியதல்ல! மற்றவர்களை தூண்டிவிடும் செயல் அறிவுடையோர் செய்வதல்ல!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-28529818268937446372015-12-15T18:16:54.758+05:302015-12-15T18:16:54.758+05:30உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாற...உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாறிவிட கூடாது என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கிறது.. <br />Melum இருவரது பதிலும் சட்ட்று கூட வருத்தம் இன்றி ஆணவ தொனியில் இருப்பது மேலும் எரிச்சல் அடைய செய்கிறதுVijayakrishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-20905211140446643292015-12-15T16:06:02.336+05:302015-12-15T16:06:02.336+05:30'உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை' என்று பா...'உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை' என்று பாடியவனெல்லாம் தமிழ் நாட்டு முதல்வர் ஆனதாக வரலாறு உண்டு...Deephttps://www.blogger.com/profile/05501770354880304333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44380132425966719662015-12-15T11:43:25.524+05:302015-12-15T11:43:25.524+05:30வக்கிரத்தின் உக்கிரம்!
தமிழக மக்கள் அனைவரும் சேர்ந...வக்கிரத்தின் உக்கிரம்!<br />தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடித்தால் கூட அது குறைந்தபட்சத் தண்டனை தான்!Anonymoushttps://www.blogger.com/profile/03846586274407210967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44793142294876420732015-12-15T06:49:45.379+05:302015-12-15T06:49:45.379+05:30ஒடுக்கப்பட வேண்டியவர் சிம்புஒடுக்கப்பட வேண்டியவர் சிம்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-44728855539271428002015-12-15T05:58:49.744+05:302015-12-15T05:58:49.744+05:30ஒரு நீண்ட நாள் வியாதி படிப்படியாக முற்றி இந்த அளவு...ஒரு நீண்ட நாள் வியாதி படிப்படியாக முற்றி இந்த அளவு கீழ் இறங்கி உள்ளது, பணத்திமிரில் உலாவி அடாவடிதனத்தையே ஒரு கதாநாயக பாவம் என்று கலை வேஷத்தில் உலா வரும் சமுக விரோதிகள் இவர்கள். திரையில் வன்முறை கேவலமான ஆபாசம் எல்லாம் பெரிய பெரிய நடிகர்களே தங்கள் படங்களில் காண்பித்து காசு பார்க்கிரார்கள். இவர்களை போன்றவர்களால் பெண்கள் தெருவில் இறங்கவே பயபடுகிறார்கள். ஒவ்வொரு பெண்பிள்ளைகளை பெற்ற தந்தையும் தாயும் Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.com