தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 30 November 2014

30-11-2014 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ


5 comments:

  1. அடடா, இது வரை தெரியாமல் காகித கப்பில் டீ குடித்தேன். அதில் தீண்டாமை மரைந்து உள்ளதா? இனி கண்ணாடி கப்பில் குடித்து தீண்டாமையை எதிர்கிறேன். நன்றி அய்யா.

    ReplyDelete
  2. உண்மையாகவே இது புது உத்தி தான் . கடைசி வரை உங்களை பேசவே விட வில்லை . :)

    ReplyDelete
  3. தந்தை பெரியாா் அவா்களை குறைத்து பேசுவதாக நினைத்து, ஆயிரம் ஆண்டுகளாக அவா்கள் மாறாமல் இருப்பதை ராமானுசா் சாட்சியாக ஒப்புக் காெண்டுள்ளாா் திரு. நம்பி நாராயணன் அவா்கள்.

    ReplyDelete
  4. சுப்ரமணிய சாமியை பற்றிய குற்றச்சாட்டுக்கு திரு நம்பியை பதிலளிக்கவிடாமல் புதிய தலைமுறை தடுத்தது கொஞ்சம் ஏமாற்றமே...

    ReplyDelete
  5. அன்புள்ள ஐயா,
    ஒன்றே சொல் நன்றெ சொல்லின் குறுந்தகடுகள் எங்காவது கிடைக்குமா?
    நன்றி.

    ReplyDelete