29-06-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள்
நிகழ்ச்சியில் கீழ்கண்ட செய்திகளைப் பற்றிய விவாதத்தில் சுபவீ
1. பிரச்சனைகள் அடிப்படையில்
மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
2. மக்கள் மனதை
தூய்மைப்படுத்த சமஸ்க்ருதத்தைப் பரப்ப வேண்டும் - உலக சமஸ்க்ருத மாநாட்டில் சுஷ்மா
சுவராஜ்
3. பெரியார் வலியுறுத்திய
சுயமரியாதை, தன்மானம் மற்றும் அண்ணா
வலியுறுத்திய கண்ணியம் அனைத்தையும் காணாமல் போகச் செய்துள்ளது இன்றைய அரசு - திண்டிவனம்
மாநாட்டில் ராமதாஸ் பேச்சு
" உலகத்திலேயே இல்லாத ஒரு பொய்யான மாயச் சுவர்தான் சாதி "
ReplyDeleteஅருமை அய்யா !!!