மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் மாதம் சுபவீ கலந்து
கொள்வதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறவிருந்த அண்ணா கழத்தின்
விழா மட்டும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, காரைக்குடி, நூறு அடிச் சாலை,
சானா மீனா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திரு துரைமுருகன், கவிஞர் கவிதைப்பித்தன்,
எழுத்தாளர் முத்துநிலவன், திரு சுப. வீரபாண்டியன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment