சுப.வீரபாண்டியனின்
இளைஞர்களைப் பற்றிய
இளைஞர்களுக்கான
இளைஞர்களுக்கான
புதிய நூல்...
----------------------------------------------------------------
248 பக்கங்கள் /விலை ரூ.190
உலக வரலாறு, இந்தியத் தத்துவம்,
தமிழ் இலக்கியம், இன்னும் பல...
----------------------------------------------------------------
வெளியீடு:
வானவில் புத்தகாலயம்
10/2, காவலர் குடியிருப்புச் சாலை
தியாகராய நகர், (பேருந்து நிலையம் அருகில் )
சென்னை - 17,
தொலைபேசி - 044 -24342771
Wish all Success
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா..
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா
ReplyDeleteஅவசியம் வாங்குகின்றேன்
ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.
ReplyDeleteபடிப்பவர் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பயனுள்ளதாக மாற்றும் நூல்.
இளைய தலைமுறையை பண்படுத்தும் எழுத்துக்கள்.
ReplyDelete"தான்" என்னும் குறுகிய வட்டத்தில் இருந்து "சமூகம்" என்னும் பெரிய வட்டத்திற்கு மனிதர்களை எடுத்துச் செல்லும் அரிய நூல்.
மிக்க நன்றி அய்யா!
அணு.....அணுவாய். சேகரித்த அனுபவங்களின் தொகுப்பு
ReplyDeleteவாங்குகிறேன் அய்யா ... உங்கள் பேச்சுகளை தொகுத்து வழங்கிய " மொழியும் வாழ்வும் " புத்தகம் அருமையாக இருந்தது .
ReplyDeleteVAZHKA
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteஅது ஒரு பொடா காலம் புத்தகம் கிடைக்கவில்லை. இப்பொழுது அச்சில் இல்லை என கூறுகிறார்கள்.
அது கிடைக்க ஏற்ப்பாடு செய்யுங்கள் ஐயா
அய்யா வெள்ளைப் பேப்பரைக் கறுப்பாக்கி அதன் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகள் தமிழர்களுக்கு ஒண்ணும் அறிந்தும் அறியாதது செயல் அல்லவே!
ReplyDeleteகொஞ்சம் தெளிவாக சொல்லாமே தங்கள் கருத்தை .
Delete